வாரம் ஒரு கவிதை

இந்த கேள்விக்கு என்ன பதில் ?

கோவிலில் குடியிருக்கும் கோபுர புறாவும் 
பள்ளிவாசலில் குடியிருக்கும் மாடப்புறவும் 
பார்ப்பதில்லை தங்களுக்குள் ஒரு பேதம் !
மனிதனுக்கு இடையில் மட்டும் ஏன் 
இந்த பேதம் ? 
இறைவனின் வீட்டில் குடியிருக்கும் 
புறாக்கள் மனதில் இருக்கும் இந்த  
கேள்விக்கு என்ன பதில் ? 

கந்தசாமி  நடராஜன் 
05/09/2020 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s