கேள்வி எங்கே ?

கேள்வி எங்கே ? 

கேள்வி கேட்டால் பதில் கிடைக்கும் 
தலைப்பு கொடுத்தால் ஒரு 
கவிதை பிறக்கும் தன்னால் !
இரண்டுமே இல்லை என்றால் 
வறண்டு விடும் கவிதை கிணறு !
முரண்டு பிடிக்கிறேன் என்று 
நினைக்க வேண்டாம் !
பிறக்க வேண்டும் என்னுள் ஒரு 
கவிதை மீண்டும் ! 
கேளுங்க ஒரு கேள்வி என்னை 
கேட்டு மகிழுங்க என் பதிலை 
ஒரு கவிதை வடிவில் ! 

கந்தசாமி நடராஜன்

Leave a comment