” தாவு அலைகடல் உதித்த இளங்கதிரோன் முகில்
மேவி வரும் மலையுநூடு மறைந்து விட –
மன்னனவன் பிரிகின்ற துயரத்தால் மங்கை கமல (ம்)
முகம் கூம்பி கடன் முடித்த கதிரவனுக்கு விடை கொடுக்க
உடன் வந்து பணியேற்கும் வெண் மதியமதை –
குவிந்திருந்த குமுத மலர் அமுதமது கண்டாற்போல்
பாவித்து தன் முக மலர்ந்து புன்னகைக்க
வெண்ணிலவு தண்ணென்று காய்ந்ததுவே !!!!!! ”
நடராசன்