படித்ததில் ..பிடித்தது .””””.5 .நிமிடங்களில் ..சுந்தரகாண்டம் .”””.நீங்களும் .படித்து ..பாருங்களேன் !!!! .
சுந்தர .காண்டம் ..என்று .பெயர் ..சொல்லுவார்..இதை .சுகம் .தரும் .சொர்க்கம் .என்று .மனதில்.
கொள்வார்..கண்டேன் .சீதையை .என்று .காகுஸ் தனிடம் .சொன்ன .
கருணை மிகு. ஸ்ரீராம .பக்த .ஆஞ்சநேயர் .பெருமை .இது !!!!!
அஞ்சனை .தனயன் .அலைகடல் .தாண்டவே .ஆயத்தமாகி ..நின்றான் .
அனைத்து .வானரங்களும் .,அங்கதனும் .ஜாம்பவானும் .அன்புடன் .
விடை .கொடுத்து .வழி .அனுப்பினரே .
வானவர்கள் ., தானவர்கள் ., .வருணா .தேவர்கள் .,.வழி .எல்லாம் .
சூழ .நின்று .பூமாரி .பொழி ந்தனரே .—மைநாக .பர்வதம் .மாருதியை .
உபசரிக்க .மகிழ் .வுடன் .மாருதியும் .மைனாகனை .திருப்தி .செய்து .
சுரசையே வெற்றி .கண்டு,ஹிம்சை .வதம் .செய்து .
சாகசமாய் .சமுத்திரத்தை .தாண்டியே .இலங்கை .சேர்ந்தான் ..
இடக்காக .பேசிய .இலங்கையின் .தேவதைய .இடக்கையால் .
தண்டித்து .இலங்கையை .கலக்கினான் .—-அழகான .இலங்கையில் .
அன்னை . .ஜானகியை .அங்கும் .இங்கும் .தேடி .அசோக .வனம் .
அடைந்தான் …..கிம்சுபா .மரத்தடியில் .ஸ்ரீராமனை .தியானம் .செய்யும் .
சீதா .பிராட்டியை .கண்டு .சித்தம் .கலங்கினான் ….
ராவணன் .வெகுண்டிட .ராட்சசியர் .அரண்டிட ….வைதேகி
கலங்கிட ,..வந்தான் .துயர் ,துடைக்க …
கணை .யாழியை க் . கொடுத்து ..ஜெயராமன் .சரிதம் .சொல்லி .
சூடாமணியை ப் .பெற்றுக்கொண்ட .சுந்தர ..ஆஞ்சநேயர் …
அன்னையின் .கண்ணீர் .கண்டு. .அரக்கர் .மேல்.கோபம் .கொண்டு .
அசோகவனம் .அழித்து .அனைவரையும் .ஒழித்தான் .!!!!!!
ப்ரம்மாஸ்தரத்தால் .பிணை த் திட்ட .ஆஞ்சநேயர் …பட்டாபிராமன் .
பெயர் .சொல்ல ….வெகுண்ட .இலங்கை .வேந்தன் …..
வையுங்கள் ..தீ ..வாலு க்கு . என்றான் ….வைத்த .நெருப்பினால் .
வெந்த து .இலங்கை .நகரம் ……..அரக்கனின் .அகந்தை .அழித்திட்ட .
அனுமனும் .அன்னை . .ஜானகி யிடம் ..,…அனுமதி ..பெற்று .
ஆகாய .மார்க்க மதில் ..தாவி .வந்தான் ….
அன்னையை க் ..கண்டுவிட்ட …ஆனந்தத்தில் .தன் ..
மெய் .மற ந்தா ன் ….. ..ஆறாத ..சோகத்தில் .இருந்த …
ஸ்ரீராமனிடம் .ஆஞ்சநேயர் . ” கண்டேன் ….சீதையை” …..
என்றான் …. ..வைதேகி .வாய் .மொழியை .அடையாளமாக க் .
கூறி . சொல்லின் .செல்வன் …ஆஞ்சநேயர் .சூடாமணி யைக் ..
கொடுத்தான் ……மனம் கனிந்து ,…மாருதியை ….
மார்போடு அணைத்து …ஸ்ரீராமன் ..மைதிலியை …
சிறை …மீட்க …சித்தமானார் …..
ஆழ் .கடலில் .அற்புத மாய் ..அணைகட்டி ..படை .சூழ ..
அனுமனும் .இலக்குவனும் ..உடன் .புறப்பட்டனர் ….,
அழித்திட்டான் …..ராவணனை …..ஒழித் திட்டான் … அதர்மத்தை ….
அயோத்தி ….மீண்டு …ஸ்ரீராமன் ….அகிலம் ..போற்ற ….ஆட்சி..
செய்தான் ……ஸ்ரீராமனை ….சரண் …அடைந்தால் …குறை …
ஒன்றும் . வராது …. .நமக்கு…….
எங்கு .எங்கு ..ரகுநாத ..கீர்த்தனம் .கேக்கிறதோ …அங்கு .எல்லாம்
சிரம் .மேல் .கரம் .கூப்பி .மனம் .உருகி கண்ணில் .நீர் .சொரிந்து .
ஆனந்தத்தில் …மூழ் கி ..இருக்கும் …ஆஞ்சநேயா ……
உன்னை …பணிவுடன் …வணங்குகிறோம் …..பன்முறை !!!!!!!!!!!!
குறை .ஒன்றுமில்லாத …ஒரு …நிறைவான ..வாழ்வுதனை ..
எமக்கு ..தந்தருள்வாய் ….அய்யனே …..!!!!!!!!!! !!!!!!….
படித்துப் ..பார்த்தீர்களா !!!!!!!!!!!…திரும்ப த் திரும்ப …சொல்லிப் ..பாருங்கள் .
பயம் .விலகும் …சோகம் .போகும் …துக்கம் .அண்டாது ….வல்லமை .
பெருகும் ….வாழ்வில் ..வளம் ….பெருகும் …நலம் ..தொடரும் …..
வாழ்க ..வளமுடன் ….வளர்க ….நலமுடன் ….
நடராசன் …..
Excellent Sir. You are doing super work . We are blessed .
Suresh & Sathya
Nanganallur
Excellent sir, super work
Suresh Chennai 61
A DIVINELY SERVICE FOR THE CAUSE OF UPLIFTMENT OF HUMANITY IS LAUDABLE.
BE EVER BLESSED
NARAYANA VISHWANATH