நமக்கு சொந்தமான ஊர் எது ????
“சொந்த ஊர் !!! சொந்த ஊர் !!!! என்று எந்த ஊரை சொல்லுகிறோம்
நாம் ???….நாம் பிறந்த ஊரையா !!! வளர்ந்த ஊரையா !!!!…இல்லை
நாம் பிழைக்க வந்த ஊரையா ???
பிறந்து வளர்ந்த ஊர் பாதி மறந்து விட்டது நம்மில் பலருக்கு !!!!
மீதியும் மறக்காமல் இருக்க பாஸ்போர்ட் இல் இருக்கவே இருக்கு
பிறந்த ஊர் பெயர் !!!!!
சிந்தித்து பார்த்தால் அம்மாவின் கருவூர் மட்டுமே நமக்கு சொந்தமான ஊர்!!!!
பந்தமும் சொந்தமும் கூட இருந்தால் மற்ற எந்த ஊரும் சொந்த ஊர் போலதான்!!!!!
சும்மாவா சொன்னார்கள் அன்று …… “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று !!!!
அன்று சொன்னதின் அர்த்தம் புரியுது அய்யா இன்று !!!!”
natarajan.
Very valid in todays flat world uncle……