Navarathiri 3rd Day Procedure – Indrani

Mahesh's avatarSage of Kanchi

Found this online…
Indrani

நவராத்திரி வழிபாட்டு முறை – மூன்றாம் நாள்

அம்பாள்:    இந்திராணி (மாஹேந்திரி, சாம்ராஜ்யனி)

உருவ அமைப்பு:    கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள்.

குணம்:   சௌம்யம்

சிறப்பு:    ஸ்ரீஇந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள்

நெய்வேத்யம்:    வெண்பொங்கல், வெண் பாயாசம்

பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 – 10.30, மாலை 6 – 7.30

மலர்:    மல்லிகை

கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்:    9 அல்லது 11

பாட வேண்டிய ராகம்:    ஆனந்த பைரவி

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்:    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

திசை புத்தி நடப்பவர்கள்:    சந்திரன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்

ஜாதக அமைப்பு உடையவர்கள்:    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சந்திரன் அல்லது ராகு இருப்பவர்கள்

விசேஷம்:        உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்

சொல்ல வேண்டிய பாடல்:

[1]    மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

[2] மூல மந்திரம்:  ஓம் – ஹ்ரீம் – இம் – வம் -இந்திராணியை – நம : (Do…

View original post 20 more words

Leave a comment