Thanks to Sri Venkatasubramanian for the article.
Only few days I was talking with some of my friends about Periyava’s famous “Who are you?” question !! Here is another incident!!

விகடனில் உதவி ஆசிரியராக இருந்த ஸ்ரீதரும் சாவியும் நெருங்கிய நண்பர்கள். அன்று மஹா பெரியவர் ஒரு பங்களாவின் காம்பவுண்டுக்குள் மேனா என்கிற இருக்கையில் படுத்திருந்தார். ஸ்வாமிகள் கண் விழித்து எழும்போது அந்த விஸ்வரூப தரிசனத்துக்காக சாவியும் ஸ்ரீதரும் காத்திருந்தனர். மங்கலான வெளிச்சம். வேறு மனித சஞ்சாரமே இல்லை. ஸ்வாமிகள் துயிலெழுந்ததும் இவர்களைப் பார்த்து ‘யாரு?‘ என்பதைப் போல் சைகையால் வினவ நண்பர்கள் இருவரும் தரையில் விழுந்து வணங்கினார்கள். அடுத்த கணமே, ‘இவர் ஸ்ரீதர், விகடனில் உதவி ஆசிரியராக இருக்கிறார்” என்று அறிமுகம் செய்து வைத்தார் சாவி.
“நீ யாரு?” என்று கேட்டார் பரமாச்சார்யாள்.
“நானும் விகடனில் உதவி ஆசிரியராக இருக்கிறேன். என் பெயர் சாவன்னா விஸ்வநாதன். சுப்ரமணிய சாஸ்திரிகளின் புத்திரன். சாவி என்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
மஹா பெரியவரின் முகத்தில் எந்த ரியாக் ஷனும் இல்லை. ஆசீர்வாதமும் பண்ணவில்லை. மௌனமாகவே எழுந்து போய் அந்த வீட்டுக்குள் மறைந்து விட்டார். இரண்டு பேருக்கும் ஒன்றுமே புரியவில்லை.
“என்ன தவறு செய்தோம்? ஸ்வாமிகள் ஏன் நம்மைக் கண்டு கொள்ளவே இல்லை ?” என்று இரண்டு பேரும் கேள்வி கேட்டுக் கொண்டார்களே…
View original post 482 more words