பத்ம வியூகம் ….2
——————————
பத்ம வியூகம் … சென்ற வார தலைப்பு
வாசகர் கவிதைக்கு !
பிசகாமல் கவிதை நான் அனுப்பி வைத்தேன்
கவிதை மணிக்கு !
வாரம் ஒன்று சென்று விட்டது …நேரமும்
ஆகி விட்டது !
பத்ம வியூக கவிதை ஒன்றும் வெளியில்
வரவில்லை இது வரை !
வாசகர் அனுப்பி வைத்த கவிதை எல்லாம்
ஒருவேளை வியூகத்தில் மாட்டிக்கொண்டு
அரண் தாண்டும் வழி தெரியாமல்
சிக்கித் தவிக்கிறதோ …அபிமன்யு போல !
நடராஜன்
http://www.dinamani.com dated 4/9/2018