வழி காட்டு இறைவா
நிலவில் கால் வைக்க வேண்டாம் நான்
செவ்வாய் கிரஹத்தையும் பார்க்க
வேண்டாம் அய்யா நான் !
அகவை எழுபது எனக்கு இப்போது
என் வீட்டை விட்டு வெளியில் கால் பதிக்க
ஒரு வழி காட்டு இறைவா நீ !
கந்தசாமி நடராஜன்
வழி காட்டு இறைவா
நிலவில் கால் வைக்க வேண்டாம் நான்
செவ்வாய் கிரஹத்தையும் பார்க்க
வேண்டாம் அய்யா நான் !
அகவை எழுபது எனக்கு இப்போது
என் வீட்டை விட்டு வெளியில் கால் பதிக்க
ஒரு வழி காட்டு இறைவா நீ !
கந்தசாமி நடராஜன்