இன்ஸ்டன்ட் கவிதை …..2

விண்ணில் பறக்கும் கற்பனை குதிரை –ஒரு

பண்ணுக்கு கருவாக இருந்தாலும் இந்த

மண்ணுக்கு வருமா விற்பனைக்கு ???!!!!

NATARAJAN JULY 23 2012.

2 thoughts on “இன்ஸ்டன்ட் கவிதை …..2

  1. VIJAYARAGHAVAN N's avatar VIJAYARAGHAVAN N July 23, 2012 / 7:13 am

    விற்பனை எண்ணத்தில் கற்பனை வருவதில்லை!
    கற்பனை வண்ணத்தில் கவிநன் சோருவதில்லை!
    மண்ணுக்குள் எல்லாம் அடக்கம் என்பதனால்- உன்
    பரி ஆர்ப்பரித்து விண்ணில் பறந்தாலும் மண்ணுள்ளார்
    பரிவோடு சுவைத்திருப்பார்!
    அன்பன் நா விஜயராகவன்

  2. A V Ramanathan's avatar A V Ramanathan July 23, 2012 / 5:40 pm

    உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை
    எனவே விற்பனைக்கு விலையே இல்லை

Leave a comment