வாரம் ஒரு கவிதை

வழி காட்டு இறைவா


நிலவில் கால் வைக்க வேண்டாம் நான் 
செவ்வாய் கிரஹத்தையும் பார்க்க 
வேண்டாம் அய்யா நான் !
அகவை எழுபது எனக்கு இப்போது 
என் வீட்டை விட்டு வெளியில் கால் பதிக்க 
ஒரு வழி காட்டு இறைவா நீ ! 

கந்தசாமி நடராஜன்