தகப்பன் சாமிக்கு அண்ணனே என் அப்பன் பிள்ளையார்
அப்பனே ….அப்பமொடு அதிரசம் அவல் பொரியும்
உன் மனம் மகிழ மோதகமும் தப்பாமல் உனக்கு
நான் தருவேன் அப்பா …..
தப்பு என் மீது எது இருந்தாலும் …. நீ
தப்பாமல் என் வீடு வந்து அப்பமெல்லாம் சப்பு கொட்டி
சாப்பிடு அப்பா !!!!! என் அப்பனே பிள்ளையாரப்பா !!!!!! 
A poetic welcome to Pillayar on this DAY of GANESH CHATURTHI….
Natarajan