ஒரு மனிதன் பண்பட சில நல்ல பொன் மொழிகள் …உண்மையிலே பொன்னான வார்த்தைகள் …
நம்மை உயர்த்தும் 7 குணங்கள் …
1. ஏழ்மையிலும் நேர்மை
2. கோபத்திலும் பொறுமை
3.தோல்வியிலும் விடாமுயற்சி.
4.வறுமையிலும் உதவும் மனம்
5. துன்பத்திலும் துணிவு
6.செல்வத்திலும் எளிமை
7.பதவியிலும் பணிவு.
நாம் அறிந்து கொள்ளவேண்டிய 7 படிப்பினைகள் …
1. சிந்தித்து பேசவேண்டும்
2.உண்மையே பேசவேண்டும்
3.அன்பாக பேசவேண்டும்
4. மெதுவாக பேச வேண்டும்
5. சமயம் அறிந்து பேச வேண்டும்
6. இனிமையாக பேசவேண்டும்
7.பேசாது இருக்கவும் பழக வேண்டும் !!!
source:::::unknown….input from a friend of mine…
Natarajan