தமிழ் பொன்மொழிகள் சில…நம் .பொன்னான வாழ்வுக்கு !!!

ஒரு மனிதன் பண்பட சில நல்ல பொன் மொழிகள் …உண்மையிலே பொன்னான வார்த்தைகள் …

நம்மை உயர்த்தும் 7 குணங்கள் …

1. ஏழ்மையிலும் நேர்மை

2. கோபத்திலும் பொறுமை

3.தோல்வியிலும் விடாமுயற்சி.

4.வறுமையிலும் உதவும் மனம்

5. துன்பத்திலும் துணிவு

6.செல்வத்திலும் எளிமை

7.பதவியிலும் பணிவு.

நாம் அறிந்து கொள்ளவேண்டிய 7 படிப்பினைகள் …

1. சிந்தித்து பேசவேண்டும்

2.உண்மையே பேசவேண்டும்

3.அன்பாக பேசவேண்டும்

4. மெதுவாக பேச வேண்டும்

5. சமயம் அறிந்து பேச வேண்டும்

6. இனிமையாக பேசவேண்டும்

7.பேசாது இருக்கவும் பழக வேண்டும் !!!

source:::::unknown….input from a friend of mine…

Natarajan

Leave a comment