ஒரு “மை”…. அது உனக்கு பெரு “மை “…!!!

ஒரு “மை” … உன் விரலில் ஒரு கரு “மை”

வேண்டும் உனக்கு பொறு “மை” … ” மை ”

அதன் அரு “மை” தெரிய !!! பெரு “மை ”

உனக்குதான்… அந்த “மை” யின் வலி “மை”

புரியும் நேரம் !!!

நடராஜன்

Leave a comment