History Behind Error 404…..

SOURCE:::::Google
Read this today, very interesting and did not know the humble error had an interesting history behind the number. – Natarajan

 

“404 file not found” message would be the last thing you would want to see after clicking on a link. And if it is for some info you have been searching all day long, pulling hairs is a ritual 🙂

But did you know the 404 page has an interesting history?

Well it all started with a group of CERN (Switzerland) scientists who began working on something which would revolutionize the future: the World Wide Web(WWW), or simply ‘the Web’. Their aim was to create a database infrastructure that allowed access to data (text, picture, video etc) in various formats through a network.

And in an office on the fourth floor (room 404), they placed the Internet’s central database: any request for a file was routed to that office, where two or three people would manually locate the requested files and transfer them, over the network, to the person who made that request.

Although restricted to CERN’s internal network initially, it was soon extended for outside requests as well. And as the database grew, so did the number of requests and also the number of requests that couldn’t be fulfilled – the most common problem being wrong file name requests.

Soon these faulty requests were answered with a standard message:

Room 404: file not found.

Later, the manual processes were automated and people could directly query the database but the error message remained the same “404: file not found” The room number remained in the error codes of the official release of HTTP (Hyper Text Transfer Protocol) and is still displayed when a browser makes a faulty request to a Web server.

I so much wish I was also part of that group which silently made the Internet possible… Do you?

 

DO YOU KNOW THIS INFORMATION !!!!!!!!!!!!…

SOURCE:::::: UNKNOWN… BUT NICE TO READ AND WORTH SHARING…

Natarajan

Do you know ? The Goldberg Brothers – The Inventors of the Automobile Air Conditioner

Here’s a little fact for automotive buffs or just to dazzle your friends.

The four Goldberg brothers, Lowell, Norman, Hiram, and Max, invented
and developed the first automobile air-conditioner. On July 17, 1946,
the temperature in Detroit was 97 degrees.

The four brothers walked into old man Henry Ford’s office and sweet-talked his secretary into telling him that four gentlemen were there with the most exciting innovation in the auto industry since the electric starter. Henry was curious and invited them into his office.
They refused and instead asked that he come out to the parking lot to their car.
They persuaded him to get into the car, which was about 130 degrees, turned on the air conditioner, and cooled the car off immediately.
The old man got very excited and invited them back to the office, where he offered them $3 million for the patent. The brothers refused, saying they would settle for $2 million, but
they wanted the recognition by having a label, ‘The Goldberg Air-Conditioner,’ on the dashboard of each car in which it was installed.

Now old man Ford was more than just a little anti-Semitic, and there was no way he was going to put the Goldberg’s name on two million Fords.

They haggled back and forth for about two hours and finally agreed on $4 million and that just their first names would be shown.

And so to this day, all Ford air conditioners show — Lo, Norm, Hi,
and Max — on the controls.

Update: turns out the story is a mere Hoax!

English Words with Tamil Origin

How many words can you think in English which directly or indirectly were derived from Tamil? Here is list (Source: Wikipedia).. please comment if you can think of more words – Natarajan

  1. Tamil itself
  2. alvar : from Tamil āl̤vār, derivative of ār̤- sink, be absorbed (as in contemplation)[1]
  3. Bandana : from Sanskrit बन्धन bandhan, “a bond”. From Tamil pantham “a bond”,pathu “hold together, attachment”, atta “hold tightly, a leech”, ottu “stick”, othu “bind together, make love”
  4. catamaran: from Tamil கட்டுமரம் kattumaram (“kattu”=tie up, “maram”=tree/wood) (Source: OED, AHD, MWD)
  5. corundum: from a Tamil word for ‘ruby’, குருந்தம் kuruntham or குருவிந்தம் kuruvintham (Source: OED)
  6. kabaddi : From the Tamil word (கை-பிடி) “kai” (hand), “pidi” (catch), which could be translated into “Holding Hands”.[2]
  7. mulligatawny: from Tamil மிளகுத்தண்ணீர் milagu-tanneer from milagu black pepper and tanneer, water (Source: OED, AHD, MWD)
  8. mung bean : from Tamil mūngu, ultimately from Sanskrit mudga[3]
  9. patchouli: from Tamil pachchai பச்சை (green), and ellai இலை (leaf).[4]
  10. pandal: from Tamil பந்தல் pandhal (Source: OED)
  11. poon : 1690–1700; from Tamil punnai, pinnai, Malayalam punna names for Calophyllum inophyllum[5]
  12. tutenag: from Tamil துத்தநாகம் thuthanaagam meaning “raw zinc” (Source: OED)
  13. Verandah or Veranda : from Tamil வெறுந்தரை veruntharai – Verum வெறும் (empty) + tharai தரை (floor or space) – A roofed opened gallery
  14. vetiver: from Tamil வெட்டிவேர் vettiver; a tropical Indian grass; Botanical name: Vetiveria zizanioides; its aromatic roots are used for weaving screens and baskets and the oil in perfumery (source: AHD)
  15. anicut: from Tamil anaikattu, (“anai”=dam, “kattu”=building/structure) (source:MWD)
  16. Palmyra: from Tamil Pannamarrum/Pannai, (Marram = Tree)
  17. Sambal : through Afrikaans, Malay, and Tamil சம்பல் [6]
  18. anaconda : possibly from Tamil ஆனை கொன்றன் aanai kondran, elephant killer.[7] OED gives derivation from Tamil anai-kondra (anaik-konda), meaning “which killed an elephant.”[8] AHD, MWD, New Oxford American Dictionary give origin from Sinhalese හෙනකඳයා henakaňdayā, “whipsnake”.
  19. cash : Of disputed origin. The primary meaning of the word cash, “paper money”, or “money” in general, may be from French caisse, Provençal caissa, Italian cassa “money box” from Vulgar Latincapsa “chest, box”. A secondary meaning of cash, referring to any of the various coins used in southern India and China, could be from Malayalam or Tamil காசு kācu (Source: OED, AHD, MWD)[9]
  20. coolie : Of disputed origin. OED states Tamil is proposed by some as the language of origin, from கூலி cooli a Tamil word for “labour”. Alternatively, it could refer to a tribe from Gujarat, whose members were frequently employed as manual laborers.
  21. ginger: The English word ginger is derived from the Middle English gingivere, which in turn comes from Old English gingifer and from Old French gingivre, both from Medieval Latin gingiber. The Latin word is derived from Greek ζιγγίβερις zingiberis, of Middle Indic origin (akin to Pali सिन्गिभेरम् singiveram), from Dravidian roots, akin to Tamil இஞ்சி வேர் iñcivēr — இஞ்சி iñci = ginger (of southeast Asian origin) + Tamil வேர் vēr = root.
  22. godown : via Malay gudang, from a Dravidian origin, cf. Kannada gadangu, Tamil கிட்டங்கி (கிடங்கு) Kittangi (kidangu/kodangu) “store room” (Source: OED)
  23. Moringa : exact origin unknown, cf. Tamil முருங்கை murungai , Tamil word for drumstick (Source: OED, AHD)

படித்தேன் …. வியந்தேன் !!!!!….நீங்களும் படியுங்க !!!!!!

SOURCE:::::UNKNOWN…..SOME NEWS AND INFORMATION WITH AN ELEMENT OF SURPRISE!!!!…..AT THE SAME TIME, INTERESTING AND AND NICE TO SHARE WITH YOUR FRIENDS…..

Natarajan

இதைப்படித்து நீங்களும் வியந்து போவீர்கள் என்பது என் திண்ணம். …….

மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் – மனிதன்.

முன்னாள் பின்னல் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை – தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள் வாழ்கின்றன.

புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் – சுறாமீன்.

நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் – சுறாமீன்.

தயிராக மாற்ற முடியாத ஒரே பால் – ஒட்டகப்பால்

ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் – கங்காரு எலி.

துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை.

பின்புறமாக மரம் ஏறும் விலங்கு – கரடி.

சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் மண்ணில் புதையுண்ட பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலகரியாக மாறுகிறது. அதுதான் பின் வைரம் கிடைக்கிறது.

ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள் மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது. மீதமுள்ள 70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான் வெளியேறுகிறது.

சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய் வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே கணக்கிடப்படுகிறது.

ஆக்டோபஸ்க்கு மூன்று இதயம் இருக்கும். அதன் ரத்தம் நீல நிறத்தில் இருக்கும்.

குரங்குகளுக்கு இரண்டு மூளை இருக்கிறது.

சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை). பூமியின் மீது காணப்படும் பழைய பாறைகளை கொண்டு இதை கணக்கிட்டுள்ளனர்.

அரசர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு பணிபுரிய அவர்களின் பணியாட்களையும் கொன்று அரசருக்கு உதவியாக பிரமிடுகுள் புதைத்துவிடுவார்கள்.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர் . அதனால்தான் இந்த முறைக்கு சீசரியன் என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்க்கும்.

நாம் நேற்று கட்டிய பள்ளிகூடங்கள் எல்லாம் இன்று விரிசல் விழும் நிலையில் இருக்க…
ஷி-ஹூவாங்-டி என்பரின் ஆட்சி காலத்தில் சீன பெருஞ்சுவர் கி.மு 200களில் கட்டப்பட்டது.

தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம் 4120 ஆண்டுகள் பழைமையானவை.

காட்டுக்கே ராஜா என்று சொல்லும் விலங்கு சிங்கம் ஆனால் அதான் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் தான். வயிறு நிரம்பி இருந்தால்தான் சிங்கம் கர்ஜிக்கும்.
மிக சிறிய இதயம் கொண்ட விலங்கு – சிங்கம்.

“லங்கா வீரன் சுத்ரா ” என்ற மத நூல் முழுவதும் ரத்தத்தால் எழுதப்பட்டது.

தன் காதை (காது) நாக்கால் தொடும் ஒரே விலங்கு – ஒட்டகம்.

பன்னீர் பூ இரவில்தான் பூக்கும்.

இலைகள் உதிர்க்காத மரம் – ஊசி இலை மரம்.

காட்டு வாத்து கருப்பு நிறத்தில்தான் முட்டையிடும்.

குளிர் காலத்தில் குயில் கூவாது.

எடிசன் தன் வாழ்நாளில் மொத்தம் 1368 கண்டுபிடிப்புகளை அறிமுகபடுத்தியுள்ளார்.
அவர் மூன்று மாதங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் சென்றவர்.

லியான்னடோ டாவின்சி ஒரு கையால் எழுதி கொண்டே மறுகையால் படம் வரையும் திறன் உடையவர்.
அவர் வரைந்த உலகபுகழ் பெற்ற மோனாலிச ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

கரப்பான்பூச்சி தலையை வெட்டி எறிந்தாலும் அது தலை இன்றி ஒன்பது நாள் வரை உயிர்வாழும். ஒன்பதாவது நாளின் இறுதியில் அது பசியில் தான் இறந்து போகும்.

கிளியும் முயலும் தன் பின்னால் இருப்பதை தலையை திருப்பாமலே கண்டுபிடித்துவிடும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே – யானையின் உயரம்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு – இதயம்
மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு – இதயம்.

1610 ஆம் ஆண்டு அமெரிக்க மக்கள் தொகை வெறும் 310 பேர் தான்.

ஒரு ஆண்டு ஆணாகவும் அடுத்த ஆண்டு பெண்ணாகவும் மாறும் உயரினம் – ஈரிதழ்சிட்டு.

வால்டிஷ்ணி மொத்தம் 32 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

ஒருதலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

பெரியார் பொதுக்கூட்டங்களில் மாநாடுகளில் சுமார் 21400 மணிநேரம் பேசியுள்ளார். அவருடைய சொற்பொழிவை ஒலிநாடாவில் பதிவு செய்தால் 2 ஆண்டுகள் 5 மாதங்கள் 11 நாட்கள் வரை தொடர்ந்து ஒலிபரப்பாகும்.

ஒட்டகம் ஒரே சமயத்தில் ௦90 லிட்டர் தண்ணீரை குடிக்கும். ஆனால் ஒட்டகத்திற்கு தண்ணீரில் நீந்த தெரியாது.

தத்துவம் பயின்று ஆன்மீகவாதியான பிறகுதான்
கராத்தே வீரர் ஆனார் – புருஸ்லீ.

காரல் மார்க்ஸ் தனக்கு பிடிக்காத பக்கங்களை எல்லாம் புத்தகத்தில் இருந்து கிழித்து விடுவாராம். தன் நூலகத்தில் கிழியாத பக்கங்களை உடைய புத்தகம் எதுவும் கிடையாது.
தாஸ் காப்பிட்டல் நூல் எழுத அவருக்கு 14 ஆண்டுகள் தேவைப்பட்டது.

சுவாரின் என்ற ஆஸ்திரேலிய நாட்டு பறவை குளிக்காமல் தன் கூட்டுக்குள் நுழையாது.

விமானத்தில் இருக்கும் கருப்பு பெட்டிஆரஞ்சு நிறத்தில் இருக்கும்.

சீல்வண்டுகள் 17 ஆண்டுகள் தூங்கும்.
யானை குதிரை நின்று கொண்டே தூங்கும்.
நீர் நாய் ஒன்றரை நிமிடம் மட்டுமே தூங்கும்.
டால்பின் ஒரு கண் விழித்தே தூங்கும்
புழுக்களுக்கு தூக்கமே கிடையாது.

மரங்கொத்தி பறவை ஒரு வினாடிக்கு 20 ௦ முறை மரத்தை கொத்தும்.

நாம் இறந்து பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

எறும்பு தன் உடல் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்கும்.

WHY SHOULD I RAIN ?… RAIN CLOUD IS ASKING US !!!!!!

SOURCE::::UNKNOWN…. A PERTINENT QUESTION RAISED BY RAIN GOD OR CLOUD ….IT IS FOR US TO ANSWER……..

Natarajan

 

 

 

 

 

WE HAVE GONE TOO FAR IN A WRONG ROUTE – COMPLETE INDUSTRIALISATION –
WHILE OUR COUNTRY IS BASICALLY AGRICULTURE ORIENTED.  NOW ALL TANKS, LAKES, CULTIVABLE LANDS HAVE TURNED INTO CONCRETE BUILDINGS FOR  NOWADAYS IT HAS BECOME THE PRIME OBJECT OF EVERYONE TO OWN AT LEAST ONE HOUSE…SO THE MAD WORLD HAS TOTALLY  FORGOTTEN ABOUT AGRICULTURE WHICH IS GOING TO RESULT IN 10 OR 15 YEARS’ TIME MAN HAS TO EAT ONLY …….WHAT?????? NO RAIN SO NO WATER AND SO NO CULTIVATION… WE DUG SO NICELY OUR OWN GRAVES…..ENJOY!


 
 
 
 
 
I am a Conscious Rain-Cloud – “I chose” 
only the Green fields!
 
 
I prefer like this fields 
This place….I like to rain here!
I often visit here to drizzle….
I roll over here in the meadows…
Concrete – Jungle with No Green Trees 
Here…You men uproot trees & greeneries 

 

 `

No grass fields – but piling wastes!
Not on grass fields – kids playing on garbage!
Mounting wastes and garbage of the world!
Deserting civilization 







Result would be: Desert & Barren lands sooner everywhere in the World!
Reasons I, the Rain can say:
1. Industrialization produces more and more “colorful synthetic wastes” which destroys my soil and my water resources.
2. You refuse to respect Agriculture and Natural living.
3. Hence, you destroy Green fields and Forests and creating acres of huge-mega sized industries and concrete IT parks, only to destroy the 100s of Trees and plants living over there for decades.
4. You never take care to plant trees and grow greeneries over there, but take full precautions to prevent them growing in the fully paved concrete floors and path ways.
5. You consciously cut even the road/street side Trees which are planted and maintained by Govt local authorities, so as to have a clear view of  your mega malls and concrete parks!! You uproot trees and grass fields, strange, but placing plastic green-plants for your pleasing vision!!
So, 
When there is no Trees and grass fields, 
Why should I Rain?
For whom?that too on these lifeless ‘concrete Deserts’?
Rain-I am! A thinking-genius, you will realize it soon…!!

TOUCHING STORIES WHICH MAKE YOUR LIFE WORTH LIVING……

SOURCE:::UNKNOWN….INPUT FROM ONE OF MY FRIENDS…..GOOD ONE TO SHARE WITH YOU ALL…

Natarajan

Author and lecturer Leo Buscaglia once
talked about a contest he was asked to judge.
The purpose of the
contest was to find the most caring child.

The winner was:
1. A four-year-old child, whose next door
neighbor was an elderly gentleman, who had recently lost his
wife. Upon seeing the man cry, the little boy went into the old
gentleman’s’ yard, climbed onto his lap, and just sat there.
When his mother asked him what he had
said to the neighbor, the little boy just said, ‘Nothing, I just
helped him cry.’

*********************************************

2. Teacher Debbie Moon’s first graders were
discussing a picture of a family. One little boy in the picture
had a different hair color than the other members. One of her
students suggested that he was adopted.
A little girl said, ‘I know all about
adoption, I was adopted..’

‘What does it mean to be adopted?’, asked
another child.

‘It means’, said the girl, ‘that you grew
in your mommy’s heart instead of her tummy!’

************************ *********************

3. On my way home one day, I stopped to
watch a Little League baseball game that was being played in a
park near my home. As I sat down behind the bench on the first-
base line, I asked one of the boys what the score was.
‘We’re behind 14 to nothing,’ he answered
With a smile.

‘Really,’ I said. ‘I have to say you
don’t look very discouraged.’

‘Discouraged?’, the boy asked with a
puzzled look on his face…

‘Why should we be discouraged? We haven’t
been up to bat yet.’

*********************** **********************

4. Whenever I’m disappointed with my spot
in life, I stop and think about little Jamie Scott.

Jamie was trying out for a part in the
school play. His mother told me that he’d set his heart on being
in it, though she feared he would not be chosen..

On the day the parts were awarded, I went
with her to collect him after school. Jamie rushed up to her,
eyes shining with pride and excitement.. ‘Guess what, Mom,’ he
shouted, and then said those words that will remain a lesson to
me….’I’ve been chosen to clap and cheer.’

*********************************************

5. An eye witness account from New York
City , on a cold day in December,
some years ago: A little boy,
about 10-years-old, was standing before a shoe store on the
roadway, barefooted, peering through the window, and shivering
With cold.

A lady approached the young boy and said,
‘My, but you’re in such deep thought staring in that window!’

‘I was asking God to give me a pair of
shoes, was the boy’s reply.

The lady took him by the hand, went into
the store, and asked the clerk to get half a dozen pairs of socks
for the boy. She then asked if he could give her a basin of water
and a towel. He quickly brought them to her.

She took the little fellow to the back
part of the store and, removing her gloves, knelt down, washed
his little feet, and dried them with the towel.

By this time, the clerk had returned with
the socks.. Placing a pair upon the boy’s feet, she purchased him
a pair of shoes..

She tied up the remaining pairs of socks
and gave them to him.. She patted him on the head and said, ‘No
doubt, you will be more comfortable now..’

As she turned to go, the astonished kid
caught her by the hand, and looking up into her face, with tears
in his eyes, asked her.
‘Are you God’s wife?’

படித்ததில் பிடித்தது …..மகாபாரத மார்கண்டேயன் …..

SOURCE:::::INPUT RECD. FROM ONE OF MY CONTACTS …AN ENTHUSIASTIC  READER AND WRITER …

Natarajan.
மகாபாரதத்தில் ஒரு மார்க்கண்டேயன்


குருக்ஷேத்திர போர்க்களம்- தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடந்துகொண்டிருந்த பாரதப் போரின் 13-ஆம் நாள்… கௌரவர்களின் சேனாதிபதி துரோணர் அமைத்த பத்ம வியூகத்தை உடைத்தெறியும் நோக்கில் வீரதீரப் போர் புரிந்துகொண்டிருந்தான் அர்ஜுனனின் மகன் அபிமன்யு. அந்த வியூகத்தை எளிதில் உடைக்கும் வல்லமை பெற்றிருந்த அர்ஜுனன் அந்த நேரம்போர்க்களத்தின் மற்றொரு முனையில் சம்சப்தகர்களுடன் போரிட்டுக் கொண்டிருந்தான்.

 

சரிபத்ம வியூகத்தை உடைக்கும் தைரியம் அபிமன்யுவுக்கு எப்படி வந்தது?சுபத்திரையின் கர்ப்பத்தில் அபிமன்யு குழந்தையாக இருந்த போதுயுத்த தர்மம் பற்றி தன் அண்ணன் ஸ்ரீகண்ணனிடம் கேட்டாள் சுபத்திரை. வீரர்களின் அணிவகுப்பை வகைப்படுத்தி வியூகமாக அமைத்துஎதிரியை வெல்லும் முறைகளை… குறிப்பாகபத்ம வியூகத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான் கண்ணன். அதனை உடைத்து உள்ளே நுழையும் முறையை விவரித்துக் கொண்டிருந்தபோதுநடுவில் சிறிது நிறுத்தினான். உம்… அப்புறம்?’ என்ற குரல் எங்கிருந்தோ கேட்டது. அது சுபத்திரையின் கர்ப்ப வாசத்திலிருந்த அபிமன்யுவின் ஆர்வக் குரல். அது கண்ணனுக்குத் தெரியும். அதனால்அதற்கு மேல் அவன் கதையைத் தொடரவில்லை. அதற்கான காரணமும் கண்ணனுக்குத்தான் தெரியும்.

 

 

தாயின் கர்ப்பத்தில் இருந்தபோதே பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே புகும் வழிமுறையைப் புரிந்துகொண்டதால்தைரியமாகப் போர்க்களம் வந்துவிட்டான் அபிமன்யு. பத்ம வியூகத்தை உடைத்து உள்ளே நுழையும் ரகசியம்தான் அபிமன்யுவுக்கு தெரியும்வெளியே வரும் உத்தி தெரியாது என்பதால்அதில் இருந்து அவனைப் பாதுகாப்பாக வெளியே மீட்டு வருவதற்கு உதவியாக வந்திருந்தான் பீமன். ஆனால்உள்ளே நுழைந்துவிட்ட அபிமன்யுஒரு கட்டத்தில் அங்கேயே சிக்கிக்கொண்டான். பீமனின் பக்கபலம் அவனுக்குக் கிடைக்கவில்லை. போர்க்களத்தில் ஜயத்ரதன் செய்த மாய வேலைகளே அதற்குக் காரணம்.

 

துரோணர் விட்ட அம்பு அபிமன்யுவின் தேர்க் கொடியை அறுத்தது. கர்ணனின் அம்புதேர்ச் சக்கரத்தை முறித்தது. துரியோதனனின் ஆயுதம் தேர்ப் பாகனைக் கொன்றது. சகுனியின் பாணம் அபிமன்யுவின் வில்லை முறித்தது. துச்சாதனனின் அம்பு அபிமன்யுவை தேரிலிருந்து கீழே தள்ளியது. ஜயத்ரதனின் பாணம்அபிமன்யுவின் கரத்தைக் கிழித்தது. உடம்பெல்லாம் புண்ணாகி,குருதி ஒழுகநிராயுதபாணியாக நின்றான் அபிமன்யு. எனினும்அதர்ம யுத்தம் புரிந்த கௌரவர்களைக் கண்டு அவன் சிறிதும் அஞ்சவில்லை. தொடர்ந்து போரிட்டான். அப்போது துச்சாதனனின் மகன் கோழை போல் பின்னாலிருந்து தன் கதையால் அபிமன்யுவின் தலையில் ஓங்கி அடித்தான். சுருண்டு விழுந்தவன் எழுந்துவிடுவானோ என்ற பயத்தில் மற்ற மகாரதர்கள் தங்கள் ஆயுதங்களால் வலிமையாகத் தாக்கிஅபிமன்யுவின் உடலில் அடையாளச் சின்னமிட்டனர். உடல் உருக்குலைந்தாலும்உறுதி குலையாத பொலிவோடு அபிமன்யு தரையில் சாய்ந்தான். இல்லை… அவன் சாகவில்லை! என்றும் பதினாறு வயது’ என சிவனால் ஆசீர்வதிக்கப்பட்ட மார்க்கண்டேயன்போல இவனும் ஓர் இதிகாச நாயகன் ஆனான். சொர்க்கம் அவன் ஆன்மாவை வரவேற்றது.

 

களத்தில் மகன் இறந்தது தெரியாமல்தான் வெற்றிபெற்ற பெருமிதத்துடன் திரும்பிக்கொண்டிருந்தான் அர்ஜுனன். வழியில்அவன் கண்ட காட்சி ஒன்று அவனைத் திடுக்கிட வைத்தது. அக்னியை வளர்த்துஅதற்குள் விழுந்து உயிர்த் தியாகம் செய்யத் தயாராக இருந்தான் அந்தணன் ஒருவன். ஸ்ரீகண்ணனிடம் ரதத்தை நிறுத்தச் சொல்லிஅந்தணன் அக்னியில் விழா வண்ணம் தடுத்தான் அர்ஜுனன்.

ஐயாஎன் ஒரே மகன் இன்று போரில் உயிர் துறந்துவிட்டான். இனி நான் வாழ்ந்து என்ன பயன்என்னைச் சாக விடுங்கள்!” என்று கெஞ்சினான் அந்தணன். பெரியவரே! ஆத்மஹத்தி செய்வது எவ்வளவு பெரிய பாவம்! தங்கள் மகன் போரிலே இறந்தான் என்றால்அவன் வீர சொர்க்கமல்லவா அடைந்திருப்பான்! அதனை எண்ணிப் பெருமைப்படாமல் இப்படிக் கோழைபோல் தற்கொலைக்கு முயல்வது அறிவீனம் அல்லவா?” என்றான் அர்ஜுனன்.தத்துவம் சொல்வது எளிதய்யா! தங்களுக்கு இதுபோல் நேர்ந்தால்அப்போது தெரியும்” என்றான் அந்தணன். அதைக் கேட்டதும்அர்ஜுனன் உணர்ச்சி வசப்பட்டவனாக, ”என் மகனைப் போர்க் களத்திலே இழக்க நேரிட்டால்கூடதங்களைப் போல் கோழையாகத் தற்கொலை செய்துகொள்ள மாட்டேன். என் மகனின் மரணத்துக்குக் காரணமான எதிரிகளுடன் போரிட்டுவென்று,அவர்களை அழித்துஅவன் ஆத்மா சாந்தி பெறச் செய்வேன். இது வெறும் வார்த்தையல்ல. நான் சொன்னதைச் செய்யும் க்ஷத்திரியன். சத்தியம் தவறாதவன். நான் சொல்வதைக் கேளுங்கள். தற்கொலை எண்ணத்தை விட்டுச் செல்லுங்கள்” என்று உறுதி குலையாத குரலில் பேசினான்.அந்தணனும் ஆறுதலடைந்து, ”என் மகனே நேரில் வந்து வேண்டுவதுபோல இருக்கிறதப்பா! என் உயிர் காத்த நீ பல்லாண்டு காலம் வாழ வேண்டும்” என்று வாழ்த்திவிட்டுச் சென்றான்.


அர்ஜுனனின் ரதம் பாசறையை நோக்கி விரைந்தது. அன்றைய யுத்தம் என்னவாகியிருக்கும் என்று அர்ஜுனன் ஊகிக்கும் முன்பே
பாண்டவ வீரர்களில் சிலர் ஓடி வந்து கண்ணீரும் கம்பலையுமாக அபிமன்யுவின் மரணச் செய்தியைக் கூறினர். அதைக் கேட்டதும் அர்ஜுனன் சித்தம் கலங்கிவெட்டப்பட்ட மரம்போல தேரிலிருந்து சாய்ந்தான். அபிமன்யு! அபிமன்யு!” என வெறிபிடித்தவன் போல்தன் மகனின் சடலத்தைத் தேடி ஓடினான். அபிமன்யுவின் உடலின் மீது விழுந்து அழுது புலம்பினான். தன் அம்பறாத் துணியிலிருந்து அஸ்திரம் ஒன்றை உருவி எடுத்துஅதனைத் தன் மார்பிலே பாய்ச்சி மரணத்தைத் தழுவிமகனுடன் கலந்துவிட ஆயத்தமானான். அப்போது எதிரே நின்றான்சற்று நேரத்துக்கு முன் அர்ஜுனனால் காப்பாற்றப்பட்ட அந்த அந்தணன்.

ஓஹோ! க்ஷத்திரிய தர்மம் இவ்வளவுதானாஉபதேசமும் தத்துவமும் பிறருக்குத்தானா?கொடுத்த வாக்கைச் சில விநாடிகளுக்குள்ளேயே மீறுவது தர்மமா?” என்று நகைத்தான். அந்த அந்தணனின் சொல் அம்புகள் தைத்ததும்அர்ஜுனனின் கையிலிருந்து வில் அம்பு கீழே விழுந்தது.

 

தன் உயிரைக் காப்பதற்காகதன் தந்தையான இந்திரனையே அந்தணனாக உருக்கொண்டு வரச் செய்து இந்த நாடகத்தை ஸ்ரீகண்ணன்தான் நடத்தியிருக்கிறான் என்பதை அறியாத அர்ஜுனன் துயரம் தாங்காமல், ‘கிருஷ்ணா…’ என்று கதறிமயங்கினான்.

 

பின்னர்கண்ணனின் காக்கும் கரங்களின் ஸ்பரிசம் பட்டு அர்ஜுனன் மீண்டும் சுயநினைவு பெற்றான். என் மைந்தன் அபிமன்யுவின் மரணத்துக்குக் காரணமான சத்ருவை இன்று சூர்ய அஸ்தமனத்துக்குள் அழித்துவிடுகிறேன். தவறினால்இன்று அஸ்தமனமானதும் நான் அக்னிப்பிரவேசம் செய்துவிடுவேன். இது கண்ணன் மீது ஆணை!” என்று சபதம் செய்தான்.

மகனின் மரணத்துக்கு ஜயத்ரதனே காரணம்பீமனும் மற்ற சகோதரர்களும் அபிமன்யுவுக்கு உதவியாக வர இயலாதவாறு தடுத்தது அவனே என்று தெரிந்ததும்அர்ஜுனன் முகத்தில் கோபாக்னி பொங்கியது. கிருஷ்ணா! ஜயத்ரதன் எங்கிருக்கிறானோஅங்கே தேரைச் செலுத்துஎன்றான்.

 

அர்ஜுனன் சபதம் கௌரவர்கள் காதுக்கு எட்டியது. சூர்யாஸ்தமனம் வரை ஜயத்ரதனை மறைத்து வைத்துக் காப்பாற்றிவிட்டால்அப்புறம் அர்ஜுனன் அக்னிப் பிரவேசம் செய்வான்;குருக்ஷேத்திரப் போர் முடிந்துவிடும்பாண்டவர்களை இரண்டாவது வனவாசம் செய்யத் துரத்தி விடலாம்!’ என்று மனக்கோட்டை கட்டினான் துரியோதனன். எனவேஎவரும் அறியாத மலைக்குகை ஒன்றில் ஜயத்ரதனைத் தகுந்த பாதுகாப்போடு மறைத்து வைத்துவிட்டான்.

கண்ணன் தேரைச் செலுத்திக் களைத்துவிட்டான். அர்ஜுனன் ஜயத்ரதனைத் தேடிக் காணாமல் நம்பிக்கையிழந்தான். கதிரவன் மேற்கு திசையில் தன் பயணத்தை முடித்துக்கொண்டிருந்தான். திடீரென மேல் வானில் இருள்சூழ ஆரம்பித்தது.

கதிரவன் மறைந்துவிட்டான். அர்ஜுனன் முயற்சி தோற்றது.

பாண்டவர்கள் பதறினர். கண்ணனின் பாதங்களில் விழுந்து கதறினர். என்னால் என்ன செய்ய முடியும்விதியின் வலிமை அப்படி!’ என்பது போல் மௌனம் சாதித்தான் கண்ணன். தன் சபதத்தை நிறைவேற்ற ஆயத்தமானான் அர்ஜுனன்.

 

அக்னி வளர்க்கப்பட்டது. எடுத்த சபதத்தின்படி அர்ஜுனன் அக்னிப் பிரவேசம் செய்யத் தயாரானான். அவன் அக்னியில் இறங்கி அழியப்போவதைக் காணஜயத்ரதனும் ஆவலோடு மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தான். கௌரவர்களின் கூட்டத்தில் ஒருவனாகமலை முகட்டில் நின்றுகொண்டான்.

 

அர்ஜுனன் அக்னியை வலம் வந்தான். கண்ணன் பாதங்களை வணங்கினான்.அப்போது கண்ணன், ”அர்ஜுனா! காண்டீபத்தை உன் கையில் ஏந்திநாணேற்றிய வண்ணமே அக்னிப் பிரவேசம் செய். முடியுமானால்தலைகளைக் கொய்து நினைத்த இடத்துக்கு கொண்டு போகும் வல்லமை வாய்ந்த அஸ்திரம் ஒன்றையும் வில்லில் தொடுத்துக்கொண்டே அக்னியை வலம் வா!” என்றான். அர்ஜுனனும் கிருஷ்ணனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு அவ்வாறே செய்தான். திடீரென மேல் வானிலே பிரகாசமான வெளிச்சம் ஒன்று தோன்றியது.

 

ஆம்உண்மையில் அப்போது அஸ்தமனம் ஆகவில்லைசூரியன் தற்காலிகமாக மறைக்கப்பட்டிருந்தான்கண்ணன் தன் ஸுதர்சனச் சக்கரத்தால் சூரியனை மறைத்து வைத்திருந்தான் என்பதை எல்லோரும் புரிந்துகொண்டனர். வியப்படைந்து மேல் வானை நோக்கினான் அர்ஜுனன்.

பேரொளியுடன் சூரியன் தரிசனம் தந்தான். ஸுதர்சனச் சக்கரம் நகர்ந்ததும்இருளெனும் மாயை மறைந்துமேற்கு திசையில் வானம் சிவப்பொளியை வீசிக் கொண்டிருந்தது.

அர்ஜுனன் கண்களில்தூரத்தில் குன்றின் மீது நின்று கொண்டிருந்த ஜயத்ரதன் தென்பட்டான்.அர்ஜுனா! அதோ ஜயத்ரதன்! அவன் தலையைக் கொய்துவனத்திலே தவம் செய்து கொண்டிருக்கும் அவன் தந்தை விருத்தக்ஷத்ரன் என்ற முனிவனின் மடியில் விழச் செய்!” என்று ஆணையிட்டான் கண்ணன்.

 

கண்ணிமைக்கும் நேரத்தில்காண்டீபத்திலிருந்து கணை புறப்பட்டது. அது ஜயத்ரதன் தலையைக் கொய்துவிண்ணிலே தூக்கிச் சென்றுவனத்தில் தவம் செய்துகொண்டிருந்த விருத்தக்ஷத்ரன் மடியில் போட்டது. தன் தவத்தை யாரோ கலைப்பதாக எண்ணிமடியில் விழுந்த தலையைத் தரையில் தள்ளினான் விருத்தக்ஷத்ரன்.

 

உடனே விருத்தக்ஷத்ரனின் தலை சுக்குநூறாக வெடித்தது.

தன் மகன் ஜயத்ரதன் தலையை எவன் தரையில் விழச் செய்கிறானோஅவன் தலை சுக்குநூறாக வெடிக்க வேண்டும்’ என்று வரம் பெற்றிருந்தான் விருத்தக்ஷத்ரன். அவன் வரமே அவனையும் அவன் மகனையும் சேர்த்து அழித்துவிட்டது.

 

பாண்டவர்களின் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தன. கண்ணனை அர்ஜுனன் நெஞ்சாரத் தழுவிக்கொண்டான்.

’18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்துசெயற்கரிய செயல்கள் புரிந்து சொர்க்கம் பெற விரும்பிவரம் பெற்று ஜனித்தவன் அபிமன்யு.

 

அவன் மரணத்தை வென்ற மாவீரன். மகாபாரதத்தில் ஒரு மார்க்கண்டேயன் அவன்!” என்று கூறிபாண்டவர்களைச் சமாதானப்படுத்தினான் கண்ணன்.

படித்ததில் பிடித்தது ….சிலேடை நயம் …

SOURCE::::INPUT RECD FROM ONE OF MY CONTACTS…NICE ONE… GREAT TO SHARE IT WITH YOU ALL…. PL READ AND ENJOY THE PUNNING OF WORDS…

Natarajan

திருமுருக கிருபானந்த வாரியாரின் உபன்யாசங்களில் அவ்வப்போது அழகான சிலேடைகள் வெளிப்படும். அவர் ஒரு சொற்பொழிவில் அந்த நாளைய சில பெரியவர்களுக்கும் இந்தக்காலத்து பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிட்டார்.
“அந்தக் காலத்தில் பழங்கள் என்றால் விரும்பி உண்பார்கள். இப்போதெல்லாம் பழங் “கள்” என்றால் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.”
அவரது கந்தபுராணச் சொற்பொழிவில் காம தகனப் படலத்தில் காமனை(மன்மதன்)ப் பற்றிக் கூறுகையில் (இந்துக்களுக்கு ஒரு காமன், கிறித்துவர்கள், இஸ்லாமியர் ஆகிய மற்ற மதத்தினர் என்று பல காமன்கள் கிடையாது. அனைவருக்கும் ஒரே காமன் தான். அவன் அனைவருக்கும் common(காமன்)” என்றார்.

விமர்சகர் சுப்புடுவின் விமர்சனங்களில் நயமான சிலேடைகள் காணப்படும். ஒரு முறை ஒரு பெரிய வித்வானுடைய சங்கீதத்தை விமரிசனம் செய்யும் போது அவர் குறிப்பிட்டது ;
“அன்று கச்சேரியில் அவருடைய காதிலும் கம்மல் சாரீரத்திலும் கம்மல்”

தமிழறிஞர் கி. ஆ.பெ. விசுவநாதன் அவர்கள் தன் நண்பர் ஒருவரை அறிமுகம் செய்து வைத்த போது “இவர் பல்துறை வித்தகர்” என்று குறிப்பிட்டார். ஆனால் அவருடன் உரையாடிய நண்பர்களுக்கு அவர் அவ்வளவு பெரிய ஞானம் படைத்தவராகத் தெரியவில்லை. பிறகு கி.ஆ.பெ. அவர்கள் விளக்கினார்: ‘இவர் பல் மருத்துவத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர். அதனால்தான் அவ்வாறு கூறினேன்’

தமிழறிஞர் கி.வா.ஜவின் சிலேடைகள் பிரபலமானவை.
கி.வா.ஜகன்னாதன் ஒரு விருந்தில் கலந்துகொண்டபோது “உங்களுக்குப் பூரி பிடிக்குமா?” என்று கேட்டார்கள். “ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?” என்று உடன் பதிலளித்தார்.
கி. வா. ஜ அவர்கள் ஒரு கூட்டத்தில் இம்மை – மறுமை என்ற தலைப்பில் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் உரையாற்ற ஆரம்பித்ததும் மைக் கோளாறாகி விட்டது. அதை அகற்றி விட்டு வேறு மைக் வைத்தார்கள். அதுவும் கொஞ்ச நேரத்தில் சரியாகச் செயல்படவில்லை. கி.வா.ஜ உடனே “இம்மைக்கும் சரியில்லை, அம்மைக்கும் சரியில்லை” என பேசவிருந்த தலைப்பிற்கு ஏற்றவாறு சிலேடையில் சொல்ல அனைவரும் ரசித்தனர்.

ஒரு இலக்கியப் பத்திரிக்கையில் ரசிகமணி டி.கே.சி அவர்களை மாதம் ஒரு கட்டுரை எழுதித் தரும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு அன்பளிப்பாக மாதம் பத்து ரூபாய் தருவதாகவும் அதை அன்புடன் ஏற்றுக் கொள்ளும்படியும் வேண்டிக் கொண்டனர் அந்தப் பத்திரிகை நிறுவனத்தினர். “உங்களுக்கு மாதம் பத்து ரூபாய் என்பதில் சம்மதம்தானே” என்று அவர்கள் கேட்டதற்கு, டி.கே.சி. அவர்கள், “உங்கள் பத்திரிக்கையின் தரம் மிகவும் உயர்ந்தது. நீங்கள் கொடுக்கும் மாசம் பத்து எனக்கு மா சம்பத்து” என்றார்.

அதிவீரராம பாண்டியனும் வரதுங்கப் பாண்டியனும் சகோதரர்கள். இருவரும் புலவர்கள். புரவலர்கள். அவர்களைப் பற்றிப் பாடிய ஒரு புலவர் அவர்களை “அண்டம் காக்கைக்கு ஜனித்தவர்கள்“ என்று பாடினார். வரதுங்கப் பாண்டியனுக்கு ஒரே கோபம். அவர் சற்றே கருநிறம் படைத்தவர். அதனால் தான் அப்படிப் பாடினார் என எண்ணி கோபம் அடைந்தார்.
புலவர் சொன்னார், “ நீங்கள் இருவரும் உலகத்தைக் காக்கவே பிறந்தவர்கள்” அதனால் தான் “அண்டம் காக்க ஜனித்தவர்கள் எனப் பாடினேன்” என்று.

‘பாரதி இளம் வயதிலேயே புலமையில் உயர்ந்து இருப்பதைக் கண்டு பொறாமை கொண்ட காந்திமதி நாதன் என்பவர் அவரை பாரதி சின்னப்பயல் என்று இறுதி அடி வரும்படி பாடச்சொன்னார். பாரதி தயங்கவில்லை.
“காரது போல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்
பார் அதி சின்னப் பயல்” என்று பாடினார்.
பாரதி என்பதை பார் அதி என்று பதம் பிரித்து காந்திமதிநாதனை வெட்கும்படி செய்தார் பாரதி.

அறிஞர் அண்ணாவின் சொல்நயம் ஒன்று.
அவர் ஒரு மேடையில் அடுக்கு மொழியுடன் சொற்பொழிவாற்றிக் கொண்டு இருக்கும் பொழுது, கூட்டத்தில் ஒருவர் எழுந்து நின்று அண்ணாவிடம்: இதுபோல் ஆங்கிலத்தில் அடுக்கு மொழியில் உங்களால் பேசமுடியுமா எனக் கேட்டார். அதற்கு அண்ணாத்துரையவர்கள் கோபமாக யாரது இப்படிக் கேட்டது எனக் கேட்டார். கேள்வி கேட்டவர் பயத்துடன் எழுந்து நின்று ‘சொறி” என்றார்.
உடனே அண்ணாவும்: ஐ யாம் நாட் எ லொறி ரூ கரி யுவர் சொறி என்றார். I am not a lorry to carry your sorry.
கேட்டவர் உட்பட எல்லோரும் இதை நன்கு ரசித்தனர்.