வாரம் ஒரு கவிதை …” இரை தேடும் பறவை “

 

இரை தேடும் பறவை
——————-
இரை  தேடும்  பறவைக்கு
இலக்கு ஒன்றே ஒன்று என்றும் !
இங்கும் அங்கும் அலைந்தாலும் தன்
இலக்கு என்ன என்று அது  மறக்காதே !
அங்கும் இங்கும் அலையும்
மனிதன் மனது மட்டும் தனக்கு
தினம் இரை வழங்கும் இறைவன் யார் ,
எங்கே என்று இன்னும் தேடுவது ஏன் ?
இரை தேடும் பறவையிடம் இறை
தேடும் மனிதன் கற்க வேண்டும் பாடம் !
K.Natarajan
in http://www.dinamani.com dated 25th March 2018

Leave a comment