In Response to my blog post ” விநாயகப் பெருமான் 108 போற்றி ” . , my Friend Shri . A.V. Ramanathan has penned the following lines as comment to my post.
I am glad to share those lines with my followers and viewers .
Natarajan
( தங்கள் மின்னஞ்சலில் வந்த இனிய மந்திரங்களின் தூண்டுதலால் விளைந்த என் கவிதை இது!)
“விஞ்ஞானம் அதிசயிக்கும் மெய்ஞானம்”
அறிவியல் கண்டறிந்த பரமாணுவே போற்றி
பரமாணுவின் வடிவாம் மின்னணுவே போற்றி
மின்னணுவின் கொடை மின்னஞ்சலே போற்றி
மின்னஞ்சல் தாலாட்டும் பக்தி ஊஞ்சலே போற்றி
பக்தி ஊஞ்சல் சுமக்கின்ற மந்திரங்களே போற்றி
மந்திரங்களின் நாயகன் விநாயகனே போற்றி
அஞ்ஞானம் அகற்றும் விஞ்ஞானம் போற்றி
விஞ்ஞானம் அதிசயிக்கும் மெய்ஞானம் போற்றி
மெய்ஞானம் போற்றும் ஓம்காரம் போற்றி
ஒம்கார நாயகன் விநாயகனே போற்றி,போற்றி!
நன்றி.
-ஏ.வி.ராமநாதன்
Thanks a lot Sir, for uploading my poem that sprang from Vinayaka’s Grace!