பேஸ்புக் சுவற்றில் வந்தே மாதரம் எழுதிய மோடி……

 

சான் ஜோஸ் : பேஸ்புக் தலைமையகம் சென்ற பிரதமர் மோடி, தனது நிகழ்ச்சியை முடித்து திரும்பும் போது பேஸ்புக் தலைமையக சுவற்றில், அகிம்சையே சிறந்த தர்மம். சத்யமேவ ஜெயதே. வந்தே மாதரம் என்று தனது கை பட எழுதினார்.

source….www.dinamalar.com

Natarajan

Leave a comment