படித்து ரசித்தது … ” உடல் எழுத்து…. வைரமுத்துவின் வரிகள் “

உடல் எழுத்து

அதிகாலை எழு

ஆகாயம் தொழு

இருதயம் துடிக்கவிடு

ஈறழுந்தப் பல் தேய்

உடல்வேர்வை கழி

ஊளைச்சதை ஒழி

எருதுபோல் உழை

ஏழைபோல் உண்

ஐம்புலன் புதுக்கு

ஒழித்துவிடு புகைமதுவை

ஓட்டம் போல் நட

ஔடதம் பசி

அஃதாற்றின் எஃகாவாய்.

SOURCE::::: http://www.leninkarky .wordpress.com

Natarajan

Leave a comment