
கவலைப்படாதடா செல்லம்
கள்ளிப்பாலோ
குப்பத்தொட்டி கலாசாரமோ
நம்மகிட்ட இல்ல…
காக்கைக்கும் தன் குஞ்சு
பொன் குஞ்சுன்னு சொன்ன பகுத்தறிவுள்ள
மனுசங்களுக்குத்தான் அதெல்லாம்..
பட்சி ஜாதி நாம இங்கே பகுத்தறிவாளர பாக்காதீங்க
கா.. கா.. கா.. கா…
source:::::Somasundaram Thirumalaiswamy in http://www.dinamani.com
Natarajan