Joke of the Day !!!

> THE WATER TRICK
>
> A woman goes to the doctor, worried about her husband’s temper.
> The doctor asks, “What’s the problem? The woman says, “Doctor,
> I don’t know what to do. Every day my husband seems to lose his temper for no reason. It scares me.”
>
> The doctor says, “I have a cure for that. When it seems that your husband is getting angry, just take a glass of water and start swishing
> it in your mouth. Just swish and swish, but don’t swallow it until he either leaves the room or calms down.”
>
> Two weeks later the woman comes back to the doctor, looking fresh and reborn.
>
> The woman says, “Doctor that was a brilliant idea! Every time my husband started losing it, I swished with water. I swished and swished, and he calmed right down! How does a glass of water do that?”
>
> The doctor says, “The water itself does nothing. It’s keeping your mouth shut that does the trick.”

 

source:::: input from a friend of mine

natarajan

Drone Delivers Pizza @ Mumbai !!!

 

 

 

 

  Mumbai, notorious for its traffic snarls, has achieved a first in the country after a city-based pizza outlet used an unmanned drone to execute a delivery by taking the aerial route recently.

“All of us had read about (global e-commerce giant) Amazon’s plans of using drones. We successfully carried out a test-delivery by sending a pizza to a customer located 1.5 km away from our outlet on May 11,” Francesco’s Pizzeria chief executive Mikhel Rajani said.

He stressed that this was only a test-flight but its results confirm that it can be used routinely in a few years.

A four-rotor drone took off with the order from its outlet in central Mumbai’s Lower Parel area and delivered it to a high-rise building in adjacent Worli area, Rajani said, claiming that it is for the first time that the ubiquitous drone has been used for such a purpose in the country.

The eatery, which has been in operations for two years, has made a video of the delivery, he said, adding an auto engineer friend helped with making the flight possible.

Rajani, who comes from a family that is into textiles, said the drone saves time and costs for a company like his, which would otherwise depend on a two-wheeler borne agent to deliver the pizzas.

“What we have done now will be common place in the next four-five years,” he said, adding every such customised drone costs around USD 2,000.

At present, there are certain restrictions on the regulatory front like the drone not allowed to fly above 400 feet altitude and barred from flying over security establishments, he said, adding the American Federal Aviation Authority’s regulations on usage of drones, expected next year, will help.

Apart from that there are technical difficulties like a limited operating radius of 8 km after which the batteries go dry, he said, adding proper infrastructure like having charging stations can help.

Even though the four-rotor version drone had a limited carrying capacity, he said the payload capacity can be increased to up to 8 kg in case of a an eight-rotor drone.   

source:::: NDTV.COM  & YOU TUBE

Natarajan

 

 

” மேலும் பல மாரி ஸ்தலங்கள் உருவாக வேண்டும் …”

’’தண்ணீருக்காக மூன்றாம் உலகப் போர் அல்ல.. உள்நாட்டுக்குள்ளேயே யுத்தம் தொடங்கிவிட்டது. ஆனாலும், நாம் நீர் ஆதாரங்களை பாதுகாக்க தவறிக் கொண்டிருக்கிறோம்’’ என்கிறார் பியூஷ் மானுஷ்.

ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்டது பியூஷ் மானுஷின் குடும்பம். பியூஷ் பிறந்தது சேலம் என்பதால் அவர் தமிழராகவே மாறிவிட்டார். முற்போக்கு சிந்தனை கொண்ட பியூஷ் கல்லூரியில் படிக்கும்போதே கல்வி தனியார் மயமாவதை எதிர்த்து போராட்டம் நடத்தினார்.

விளைவு, இரண்டாம் ஆண்டிலேயே வீட்டுக்கு வழியனுப்பப்பட்டார். படித்தது போதும் என முடிவுக்கு வந்தவர், மக்களைப் படிக்க ஆரம்பித்தார். அப்புறம் நடந்தவைகளை அவரே நம்மிடம் விவரிக்கிறார்.

’’குடிக்க தண்ணீர் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருக்கும் மக்களிடம் குடிநீர் ஆதாரங்களை பாதுகாப்பது குறித்து அக்கறை இல்லை. இதனால் தனியார் நிறுவனங்கள் தண்ணீர் தேசங்களை பாலைவனமாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. சேலத்தைச் சுற்றி கிரானைட், பாக்சைட் கம்பெனிகள் சுரங்கம் அமைத்து 28 சதுர கிலோ மீட்டர் ஏரியாவை செயற்கை பாலைவனமாக ஆக்கிவிட்டார்கள். இங்கு ஓடிய 5 ஆறுகளை காணவே இல்லை. ஒன்றிலிருந்து ஒன்று நிரம்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட 30 சங்கிலித் தொடர் ஏரி கட்டமைப்பை நாசம் பண்ணிவிட்டார்கள்.

இயற்கைக்கு எதிரான இந்த அழிப்பு நடவடிக்கைகளை கண்டித்து கடந்த 10 வருடங்களாக போராடுகிறோம். போராட்டம் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வாகாது என்பதால் ஏரிகளை தூர்வாரும் பணிகளையும் தொடங்கினோம். எங்களது ’சேலம் மக்கள் குழு’வில் சமூக ஆர்வலர்கள் 70 பேர் இருக்கிறோம். முதலில், 58 ஏக்கர் பரப்பளவுள்ள சேலம் மூக்கனேரியை தூர்வாரி ஏரிக்குள் 48 திட்டுக்களை அமைத்தோம். ஒவ்வொரு திட்டிலும் 300 மரக்கன்றுகளை நட்டோம். ஒரே வருடத்தில் மரங்கள் வளர்ந்து இப்போது அங்கே பறவைகள் சரணாலயமே உருவாகிவிட்டது. இப்போது அந்த ஏரிக்கரையில் பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது.

முன்னதாக அம்மாபேட்டை ஏரியில் நடந்த தூர்வாரும் பணிகள்.

முன்னதாக அம்மாபேட்டை ஏரியில் நடந்த தூர்வாரும் பணிகள்

 

ஏரி தூர்வாரப்பட்ட பிறகு, தற்போது அங்கு நீர் நிரம்பி இயற்கை எழிலுடன் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழும் அம்மாபேட்டை ஏரி | உள்படம்: பியூஷ் மானுஷ்.

ஏரி தூர்வாரப்பட்ட பிறகு, தற்போது அங்கு நீர் நிரம்பி இயற்கை எழிலுடன் கண்கொள்ளாக் காட்சியாகத் திகழும் அம்மாபேட்டை ஏரி | உள்படம்: பியூஷ் மானுஷ்.   

 

 

இதேபோல், சுகாதாரச் சீர்கேட்டின் மொத்த உருவமாய் இருந்த சேலம் அம்மாபேட்டை ஏரியையும் சவாலாக எடுத்து தூர்வாரினோம். 39 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த ஏரியில் 37 திட்டுக்களை அமைத்து சிறுவர்கள் பூங்கா, தியான மண்டபம் உள்ளிட்டவைகளை உருவாக்கினோம். அடுத்ததாக இஸ்மாயில்கான் ஏரியின் வரத்துக்காலை நாலரை கிலோ மீட்டருக்கு தூர் வாரி தண்ணீரை கொண்டு வந்து சேர்த்தோம்.

இந்தப் பணிகள் அனைத்துமே சேலம் மக்களிடமிருந்து சிறுகச் சிறுகச் சேர்த்த நிதியிலிருந்துதான் செய்து முடித்திருக்கிறோம். தண்ணீர் பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகத்தான் மலைகள் மீது முருகனை உட்கார வைத்தோம். ஆனால், பணத்தாசை பிடித்தவர்கள் அந்த மலைகளையே உடைத்து விற்று காசாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அனைவருக்கும் இருக்கிறது.

மாரியாத்தா கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். நீர்நிலைகள்தான் உண்மையான மாரி. அவைகளை சீரமைக்க எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவழிக்கலாம். அதனால்தான் நாங்கள் தூர்வாரி செப்பனிட்ட ஏரிகளுக்கு ’மாரி ஸ்தலம்’ என்று பெயர் வைத்திருக்கிறோம். இதைப்போல் ’மாரி ஸ்தலங்கள்’ எல்லா ஊர்களிலும் உருவாக வேண்டும்’’ என்று கூறி பிரமிக்க வைத்தார் பியூஷ் மானுஷ்.

Keywords: நீர் ஆதாரங்கள், பியூஷ் மானுஷ், தூர் வாரும் பணி, நீர் நிலைகள், நீர் பாதுகாப்பு, குடிநீர் பாதுகாப்பு, ஏரிகள்
Topics: சமூகம்| பதிவுகள்| பார்வைகள்| பொது|

source:::: THE HINDU…TAMIL

NATARAJAN

மனதை மயக்கும் மாயப் புதிர் !!!

ரூபிக்ஸ் கியூப் பற்றிக் கேள்விபட்டிருக் கிறீர்களா? மூளைக்கு வேலை தரக்கூடிய சவாலான ஒரு விளையாட்டு. இது எப்படி வந்தது தெரியுமா?

 

ஹங்கேரியைச் சேர்ந்த கட்டடக் கலைப் பேராசிரியர் எர்னோ ரூபிக் 1974-ல் ஒரு புதுமையான, புதிரான கன சதுரத்தை உருவாக்கினார். இதை உடைக்கவோ பிரிக்கவோ முடியாது. ஆனால், தனித்தனியாகச் சுற்றும் வகையில் அது அமைக்கப்பட்டிருந்தது. இதில் வண்ணமயமான ஸ்டிக்கர்களை ஒட்டி இதை ஒரு விளையாட்டுப் பொருளாக்கினார். முதலில் உருவாக்கப்பட்ட ரூபிக் கன சதுரம் (Rubik’s Cube) இதுதான்.

ஒரே மாதிரியான நிறங்களை ஒரே பக்கத்தில் கொண்டுவந்து தனது புதிரை விடுவிக்க அவருக்கு ஒரு மாதம் ஆனது. இதன்பின்னர் உலகத்திலேயே மிக அதிகமாக விற்பனையாகும் விளையாட்டுப் பொருளாக ரூபிக் கன சதுரத்தை உருவாக்க ஆசைப்பட்டார். ஒரு சில மாற்றங்களை இதில் ஏற்படுத்திய பின்னர் மிகவும் பிரபலமான விளையாட்டுப் பொருளானது ரூபிக் கன சதுரம்.

முதலில் தன் மாணவர்களிடமும் நண்பர்களிடமும் இதை அறிமுகப்படுத்தினார். முதன் முதலில் பொலைட்செனிகா என்னும் நிறுவனம் ரூபிக் கன சதுரத்தைத் தயாரித்து விநியோகித்தது.

தொடக்க காலத்தில் தயாரிக்கப்பட்ட ரூபிக் கன சதுரம் ‘மாஜிக் க்யூப்’ என அழைக்கப்பட்டது. எடையும் இரு மடங்கு அதிகமாக இருந்தது. ஹங்கேரியில் பிரபலமாகியிருந்த இந்த ரூபிக் கன சதுரத்தைக் கணித அறிஞர்கள் உலகெங்கும் நடைபெற்ற கருத்தரங்குகளுக்குக் கொண்டுசென்றனர்.

1979-ல் நுரெம்பெர்க் விளையாட்டுப் பொருள் கண்காட்சியில் இது இடம்பெற்றது. அப்போது அங்கே வந்திருந்த டாம் க்ரெமெர் என்னும் விளையாட்டுப் பொருள் நிபுணர், உலகம் முழுவதிலும் இதை விற்கச் சம்மதித்தார். இதைத் தொடர்ந்து ஐடியல் டாய் நிறுவனம், மேஜிக் க்யூப் என்னும் பெயரை ரூபிக் நினைவாக ‘ரூபிக் க்யூப்’ என மாற்றி விநியோகித்தது.

1980-ல் இது உலகச் சந்தையில் அறிமுகமானது. அந்த ஆண்டு ஜெர்மனியின் சிறந்த விளையாட்டுக்கான விருதைப் பெற்றது. உலகத்தில் இதுவரை விற்பனையான ரூபிக் கன சதுரத்தின் எண்ணிக்கை 35 கோடி என்கிறார்கள். இன்று உலகத்தில் மிக அதிகமான விற்பனையாகும் விளையாட்டுப் பொருளும் இதுதான். 40 ஆண்டுகளைத் தாண்டியும் வெற்றிநடைபோடுகிறது இந்தக் கன சதுரப் புதிர்.

(ரூபிக்ஸ் கியூப் கண்டுபிடித்து மே 19 அன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைந்தன)

Keywords: கியூப், புதிர், மேஜிக் கியூப்

source::::THE HINDU…TAMIL

Natarajan

” விளையும் பயிர் …தெரியும் முளையிலே … ” வாருங்கள் வாழ்த்துவோம் !!!

 

21மேA
2014
18:43  

 

கோவையில் சமீபத்தில் கானுயிர் (வைல்டு லைப் போட்டோகிராபி) புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.
புகைப்படக்கலைக்காகவும்,புகைப்படக்கலைஞர்களுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பெஸ்ட் போட்டோகிராபி தமிழ் இதழின் ஆசிரியர் பழனிக்குமார் இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
மாநில அளவில் சிறந்து விளங்கும் வைல்டு லைப் போட்டோகிராபர்களின் படங்கள் நுாற்றுக் கணக்கில் இடம் பெற்றிருந்தது.இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்த புகைப்படங்கள் தரவரிசைப்படுத்தி அதற்கு மெகா பரிசுகள் வழங்கப்பட்டது.
பரிசு வழங்குவதற்காக கண்காட்சியில் இடம் பெற்றிருந்த படங்கள் அனைத்தையும் நடுவர்கள் அலசி ஆராய்ந்து பின் பரிசுக்குரிய படங்களை தேர்வு செய்து அறிவித்தனர்.
ஐந்து ஆந்தைகள் கொண்ட ஒரு ஆந்தை குடும்பம் பட்டுப்போன ஒரு பனைமரத்தில் இருந்து எட்டிப்பார்ப்பது போன்ற படத்திற்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது.
பொதுவாக ஆந்தைகள் பகலில் தென்படுவது என்பதே அபூர்வம், இந்த நிலையில் ஐந்து ஆந்தைகள் ஒரு சேர ஒரே இடத்தில் இருப்பது என்பதும் அதை படம் எடுப்பது என்பதும் ஆபூர்வத்திலும் அபூர்வம்.
வைல்டு லைப் போட்டோகிராபியில் காத்திருத்தலும்,பொறுமையையுமே மிக முக்கியம்,அந்த வகையில் இந்த படத்தை எடுக்க சம்பந்தப்பட்ட போட்டோகிராபரின் காத்திருத்தல் தன்மைக்காக சேர்த்து இந்த முதல் பரிசு வழங்கப்படுகிறது என்றனர்.

11 வயது சிறுமி

: இந்த படத்தை எடுத்து முதல் பரிசு பெறப்போகும் அந்த போட்டோகிராபர் யார் என்பதை அறிய அனைவருக்கும் ஆவல் எழுந்தது.
மேடையில் பெயர் அறிவிக்கப்பட்டதும் பார்வையாளர் பகுதியில் இருந்து எழுந்து மேடைக்கு வந்த அந்த 11 வயது சிறுமியைப் பார்த்த பரிசு வழங்குபவர்கள் அப்பா,அல்லது அண்ணன் எடுத்த படத்திற்காக அவர்களது சார்பில் பரிசை வாங்க வந்திருப்பார் போலும் என்று எண்ணினர். ஆனால் அந்த படத்தை எடுத்தததே சாட்சாத் அந்த சிறுமிதான் என்றதும் அரங்கமே ஆடிப்போனது.பலத்த கரவொலியுடன் பரிசும் வழங்கப்பட்டது.
யார் அந்த சிறுமி
பெயர் சிதாரா
பொள்ளாச்சி பக்கம் உள்ள சித்தமடை என்ற மலையடிவார கிராமத்தை சேர்ந்தவர்.சின்மயா பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கவிருக்கிறார்.படிப்பிலும்,விளையாட்டிலும் படு கெட்டி.விவசாய குடும்பம்.
அப்பா அருள் கார்த்திகேயன் மற்றும் மாமா பிரகாஷ் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு காட்டில் சென்று புகைப்படங்கள் எடுப்பது என்பது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு.அப்படி காட்டிற்கு போகும்போதெல்லாம் சிதாரவையும்,சிதாராவின் அண்ணன் அகஸ்தியாவையும் உடன் அழைத்து செல்வர்.எட்டு வயதிருக்கும் போதே கேமிராவை துாக்கிய சிதாராவை செதுக்கியதில் பெரும் பங்கு அகஸ்தியாவிற்கு உண்டு.
அபரிமிதமான ஆர்வத்தோடு இவர் எடுத்த பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்த பள்ளி நிர்வாகம் சித்தாராவிற்கு புகழ் மாலை சூடியுள்ளது.இதே போல பல்வேறு பார்வையாளர்களும் சித்தாரவின் புகைப்படங்களை பார்த்து பாராட்டி வருகின்றனர்.கோவை பக்கம் உள்ள பேரூர் பகுதிக்கு போயிருந்த போது எடுத்ததுதான் அந்த ஆந்தை குடும்ப படம்.

 

சர்வதேச போட்டியில்:

முதல் முறையாக கோவை புகைப்பட கண்காட்சியில் இவர் வைத்திருந்த படத்திற்கு முதல் பரிசு கிடைத்தது.இதை அடுத்து சர்வதே அளவில் லண்டனில் நடக்கும் வைல்டுலைப் போட்டோகிராபி போட்டிக்கு சித்தாரவின் படங்கள் அனுப்பிவைக்கப்பட்டது.
தற்போது பல்வேறு கட்டங்களைதாண்டி தேர்வுக்குழுவின் இறுதிக்கட்ட பார்வைக்கு படம் போயுள்ளது,நிச்சயம் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
சித்தாரவின் புகைப்பட திறமையை ஊக்கப்படுத்தி அவரை பெரியளவில் கொண்டு வருவதற்கான உழைப்பு அவரது தாயார் காயத்ரிக்கு உண்டு.இதற்கான உழைப்பில் அவர் களைப்படைவது கிடையாது.
சிதார இப்போது நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேமிராவை துாக்கிக்கொண்டு காட்டிற்கு கிளம்பிவிடுகிறார்.பெரும்பாலும் துணைக்கு அண்ணன் அகஸ்தியா வருவது உண்டு.காட்டை நேசிக்க ஆரம்பித்ததால் சிதாரா பிளாஸ்டிக்கை எந்த ரூபத்திலும் உபயோகிப்பது இல்லை என்று சபதமே எடுத்துள்ளார் ,மேலும் படித்து வனத்துறை அதிகாரியாகத்தான் வருவேன் என்றும் இப்போதே முடிவெடுத்துள்ளார்,விவசாயத்தையும்,இயற்கையையும் பெரிதும் நேசிக்கிறார். இதெல்லாம் வைல்டு லைப் போட்டோகிராபி தந்த நல்ல குணங்கள் என்றும் சொல்லி புன்னகைக்கிறார்.

எல்.முருகராஜ்   in DINAMALAR…TAMIL DAILY

Natarajan

Joke of the Day !!!

 


The children had all been photographed, and the teacher was trying

to persuade them each to buy a copy of the group picture. “Just think

how nice it will be to look at it when you are all grown up and say,

“There’s Jennifer; she’s a lawyer,’ or “That’s Michael, he’s a doctor.'”

A small voice at the back of the room rang out, “And there’s the

teacher!!!                 She’s dead.”   

 

source:::: joke a day.com

natarajan

Image of the Day….

 

What does looking at the night sky feel like to you? Art by T. Richardsen in northern Norway offers this conceptual image.

Photo via Art by R. Richardsen.  If you want to know more about the image and the process, visit his blog.

Art by T. Richardsen captured this photo in Sørkjosen, Troms, northern Norway. He wrote:

I had a thought: What does looking up at the night sky feel like?

Out of that I tried my best to illustrate that in this conceptual image.

source::::Earthskynews site

natarajan

” I Laugh and You also Laugh ….” !!!

 

 

 


 
You Scratch My Back I’ll Scratch Yours
There is the old expression that says,
 “You scratch my back and I’ll scratch yours”
Meaning, “You do a favour for me, and I’ll do a favour for you.”
But this is the first time I have seen this so perfectly illustrated!
source:::  input from a friend of mine
natarajan

Laughter …The Best Medicine… Learning to Live … !!!

There was a farmer who had a horse and a goat.


One day, the horse became ill and he called the veterinarian, who said: Well, your horse has a virus. He must take this medicine for three days. I’ll come back on the 3rd day and if he’s not better, we’re going to have to put him down.

Nearby, the goat listened closely to their conversation.

The next day, they gave him the medicine and left.

The goat approached the horse and said: Be strong, my friend. Get up or else they’re going to put you to sleep!

On the second day, they gave him the medicine and left.

The goat came back and said: Come on buddy, get up or else you’re going to die! Come on, I’ll help you get up. Let’s go! One, two, three…

On the third day, they came to give him the medicine and the vet said: Unfortunately, we’re going to have to put him down tomorrow. Otherwise, the virus might spread and infect the other horses.

After they left, the goat approached the horse and said: Listen pal, it’s now or never! Get up, come on! Have courage! Come on! Get up! Get up! That’s it, slowly! Great! Come on, one, two, three… Good, good. Now faster, come on… Fantastic! Run, run more!

Yes! Yay! Yes! You did it, you’re a champion!!!

All of a sudden, the owner came back, saw the horse running in the field and began shouting: It’s a miracle! My horse is cured. We must have a grand party. Let’s cook the goat!!!!

Lesson: Management never knows which employee actually deserves the appreciation thro appraisal !!!

 

source:::: unknown…. input from a friend of mine

natarajan