Message For the Day…” Meditation Means Offering the Flower of Love to the Divine…”

Meditation is a process that takes place beyond the senses. Consider a rose plant with branches, leaves, flowers and thorns. Locating a rose plant with a flower in a garden requires concentration. Once we have concentrated and identified the flower, the next stage is to pluck it without the thorns. Love is the flower, lust is the thorn. We have to carefully pluck the flower, without the thorn. This is contemplation. Having plucked the flower, what do we do with it? We must offer it to the Lord. Thus, meditation means offering the flower of love to the Divine. In the rose plant of our body, there is the rose of pure and sacred love, emitting the fragrance of good qualities. Below the rose, however, there are thorns in the form of sensual desires. The purpose of this life and meditation is to separate the rose of selfless Love from the senses and offer it to the Lord.   

Sathya Sai Baba

 

“இதைப் படி முதலில் …. “

தந்தது உன் தன்னை

தன் மனம், மார்க்கம் அனைத்துமே ஸ்ரீமஹா பெரியவாளே என்னும் ஆனந்தக் களிப்போடு தன் பிறவிப்பேற்றை அனுபவித்த ‘பிரதோஷம் மாமா’வின் அதி தீவிர பக்தி, அவரை ’64-ஆம் நாயன்மார்’ என்று மஹா பெரியவாளே அங்கீகரித்தருளும்படி செய்தது.

இவரின் பக்திநெறி ஒவ்வொன்றையும் மஹா பெரியவாளே வகுத்துக் கொடுத்ததாக பல அபூர்வ சம்பவங்கள் சாட்சியாக விளங்குகின்றன.

நடு இரவில் தன் இல்லத்திலிருந்து புறப்பட்டு வழி நெடுக ஈஸ்வர நாமாக்களை விடாது பாடிக்கொண்டு சுமார் நான்கு கிலோ மீட்டர் தூரத்திலிருந்த ஸ்ரீமடத்திற்கு பாதயாத்திரை செய்து தரிசிப்பதை ‘பிரதோஷம் மாமா’ தனது ஆனந்த அனுபவமாகவே கொண்டிருந்தார்.

பிரதோஷம் மாமா நடுநிசியில் பயணம் செய்யும்போது சில பக்தர்களும் அவருடன் வருவது வழக்கம். அதுபோல அன்றொரு நாள் இரவு தரிசன யாத்திரையில் திருவரத ஓதுவாரும் கலந்து கொண்டார். இதனால் வழியெங்கும் தேவாரமும், திருவாசகமும் ஒலிக்கத் தொடங்கியது. ஓதுவார் உரக்கப் பாட உடன் சென்றவர்களும் இதே போல் குரலெடுத்துப் பாடினார்கள்.

எப்போதும் ஓங்கி ஒலிக்கும் ’அருணாசல சிவ’ அப்போது தடைபட்டது போல் பிரதோஷம் மாமா உணர்ந்தார். ரமண மஹரிஷியின் மீது இவருக்கு இருந்த அபரிமித பக்தியினால், திருவாசகத்திற்குப் பதிலாக ‘அருணாசல சிவ’ என்று சொல்லலாமே என்று உடன் வந்தவர்களிடம் சொல்லிப் பார்த்தார். நமச்சிவாயமும், அருணாசல சிவமும் வேறல்ல என்று ஏன் இவருக்குப் புரியவில்லை? இதனால் மடத்தில் வீற்றிருந்த சர்வேஸ்வரருக்கு இவருக்கு பதில் சொல்லவேண்டும் என்ற தீர்மானம் ஏற்பட்டு விட்டது. தரிசன யாத்திரை முடிந்து, அவருடன் வந்தவர்கள் மஹா பெரியவாளை தரிசித்து மகிழ்ந்தார்கள். ஓதுவார் ஸ்ரீமடத்திலிருந்து புறப்பட்டு போய்விட்டார்.
அப்போது மஹான் தமது திருவிளையாடல் நாடகத்தை ஆரம்பித்தார்.

“ஓதுவார் எங்கே?” என்று மஹான் கேட்டார். அவர் புறப்பட்டுப் போய்விட்டார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன? பிரதோஷ மாமாவுக்கு விளங்கவில்லை – ஏன் மஹான் ஓதுவாரை அழைக்கிறார் என்று…

மஹான் பிரதோஷ மாமாவை அழைத்துக் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்தார். அது தன் கைக்கு வந்தவுடன் மெய் சிலிர்த்ததை உணர்ந்தார் பிரதோஷ மாமா. அருணாசலமா, நமச்சிவாயமா என்ற இவரது மன சஞ்சலத்தை அனைத்தும் நானே என்று சொல்லாமல் சொல்லித் தீர்த்து வைத்து விட்டது போலிருந்தது.

அவரது சிந்தனை வேறு பக்கம் திரும்பக் கூடாது என்று நினைத்த மஹான், “இந்தப் புத்தகம் எந்த வருடம் வெளியானதுன்னு ஓதுவாரைக் கேட்டுத் தெரிஞ்சுண்டு வா” என்றார்.

இது போன்ற வேலையை மஹான் தன்னிடம் சொன்னதே இல்லையே, இந்த விஷயம் இவருக்குத் தெரியாதா? இந்த வேலைக்கு மடத்து ஊழியர் போதாதா? இதற்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று நினைத்த பிரதோஷம் மாமா இதற்காக சென்னைக்குச் செல்ல வேண்டிய நிலை. காஞ்சியை விட்டு எப்போதும் அகலாதவருக்கு இப்படி ஒரு சோதனையா?

மஹானின் மனதை யார் அறிவார்? சென்னை சென்று ஓதுவாரை பார்த்துத் தகவல் அறியச் சென்றவருக்கு அங்கே ஓதுவாரைத் தேடவும் ஒரு துணை தேவைப்பட்டது.
இதற்காக மஹானிடம் பரமபக்தி கொண்டிருந்த ஒரு வைணவ அன்பரைத் தொடர்பு கொண்டு ஒத்தாசை செய்ய அழைக்கலாம் என்று நினைத்தார். போன் வசதி இல்லாத காலம் அது. இதனால் பணி ஓய்வு பெற்றபின், பிரதோஷ மாமா தனது அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய கட்டாயம்.

அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் இவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஒரு அன்பர் இவரை வரவேற்று மூச்சு விடாமல் பேசத் தொடங்கினார்.
“ரொம்ப ஆச்சர்யம். நீங்க எப்படி இங்கே வந்தீங்க? உங்களுக்கு நாங்களே கடிதம் எழுதி வரவழைக்கலாமுன்னு நினைச்சோம்… ஏன்னா, உங்களுக்கு அரியர்ஸ் பணம் ஆயிரத்துக்கு மேலே வந்திருக்கு… ஆபீஸிலே இன்னிக்கு நீங்க வரலேன்னா பணத்தைத் திருப்பி அனுப்பச் சொல்லி உத்தரவு. என்ன செய்யறதுன்னே தெரியாம தவிச்சுண்டு இருந்தேன்…. பின்னாலே பணத்தை வாங்கறது மிகவும் சிரமமா இருக்கும்”.

பிரதோஷம் மாமா உண்மையில் திணறித்தான் போனார். அந்தக் கால கட்டத்தில் இந்தப் பணம் எவ்வளவு பெரியது? இதைத் தன்னிடம் சேர்க்க திருவாசக புத்தகத்தின் மூலம் மஹான் திருவிளையாடல் நடத்தியிருக்கிறார் என்றே தோன்றியது.

பிரதோஷம் மாமா, புத்தகம் எப்போது வெளியிடப்பட்டது என்பதைப் பலரிடம் விசாரித்துக் கொண்டு காஞ்சி வந்து, மஹானிடம் விவரங்களைச் சொன்னார். அதை மஹான் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. தன்னை எதற்காக சென்னைக்கு அனுப்பினார் என்று மஹானுக்குத் தெரியாதா என்ன?

திருவாசகம் புத்தகத்தை அவரிடம் கொடுத்து “இதைப் படி” என்றார் மஹான்.

முதலில் எதைப் படிப்பது என்று இவர் தடுமாற “முதல்லேயிருந்து சில பக்கங்களையாவது படி” என்றார்.

அவர் புத்தகத்தைப் பிரித்தபோதே பிரமிப்பு….

“நமச்சிவாய வாழ்க” என்று தொடங்கும் சிவபுராணம் தான் முதலில் தென்பட்டது.

இப்படி பிரதோஷ மாமாவை நாயன்மாராக அங்கீகரித்தருளி “தந்தது உன் தன்னை கொண்டது என் தன்னை” என்று பக்தருக்குள்ளே ஐக்கியமாகி ஒவ்வொரு பக்தி நெறிக்கும் வழிகாட்டுபவராக ஸ்ரீமஹா பெரியவா பிரதோஷம் மாமாவுக்கு அருள் புரிந்தார்.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

Read more: http://periva.proboards.com/thread/6543/pradosham-maamaa-venkatasaamys-book#ixzz2uPz4MF6U

natarajan

“Hanuman Chalisa” Tells You the Distance Between Earth and Sun !!!

Any one knows the Hanuman chalisa?In Hanuman Chalisa, it is said :
“Yug sahastra yojan per Bhanu!
Leelyo taahi madhur phal janu!!

1 Yug = 12000 years
1 Sahastra = 1000
1 Yojan = 8 Miles

Yug x Sahastra x Yojan = par Bhanu
12000 x 1000 x 8 miles = 96000000 miles

1 mile = 1.6kms

96000000 miles = 96000000 x 1.6kms =
1536000000 kms to Sun

NASA has said that, it is the exact distance between Earth and Sun (Bhanu).
Which proves Hanuman ji did jump to Planet Sun, thinking it as a sweet fruit (Madhu phal)..

It is really interesting how accurate and meaningful our ancient scriptures are..Unfortunately barely it is recognized, interpreted accurately or realized by any in today’s time…

……………………………..

GAYATRI MANTRA”  the most powerful hymn in the world
Dr.Howard Steingeril,
an american scientist, collected Mantras, Hymns and invocations from all over the world and tested their strength in his Physiology Laboratory…

Hindus’ Gayatri Mantra produced 110,000 sound waves /second…

This was the highest and was found to be the most powerful hymn in the world.
Through the combination of sound or sound waves of a particular frequency, this Mantra is claimed to be capable of developing specific spritual potentialities.
The Hamburg university initiated research into the efficacy of the Gayatri Mantra both on the mental and physical plane of CREATION…

The GAYATRI MANTRA is broadcasted daily for 15 minutes from 7 P.M. onwards over Radio Paramaribo, Surinam, South America for the past two years, and in Amsterdam, Holland for the last six months.

“Om Bhoor Bhuwah Swah, Tat Savitur Varenyam, Bhargo Devasya Dheemahi, Dhiyo Yo Nah Pra-chodayaat !”

“It’s meaning:
God is dear to me like my own breath, He is the dispeller of my pains, and giver of happiness.
I meditate on the supremely adorable Light of the Divine Creator, that it may inspire my thought and understanding.”

source::::input from a friend of mine

natarajan

Message For the Day…” You Must avoid bad company and Cultivate the company of Good…”

Bear in mind the company you keep. The great saint-poet Kabir once said, “I salute the bad and also the good”. Kabir was asked, “We understand you offering salutations to the good, but why do you salute the bad?” He responded, “When I salute the bad, I am doing this with a prayer to remove themselves from my presence; I am saluting the good, requesting their presence before me.” This is a profound statement. You must avoid bad company and cultivate the company of good. When you join with good people, you will be happy and you will confer happiness upon others. Strive to get rid of all your bad thoughts. Give up all your negative traits. Discharge your obligations to your parents. Render selfless service to the community. Redeem your lives by earning the Grace of the Lord. This is My blessing to all of you.   

Sathya Sai Baba

Message For the Day…” Whatever HE gives Accept It…”

The path to God is difficult, but you can win. Let God do whatever He wants. Surrender to Him and say, “I brought nothing with me! Whatever You have given me, I offer it back to You.” You may think your parents gave you the body. Who put life into your body? Who makes your heart tick incessantly? You may feed the body with tasty food but who digests all the food you eat? Who is the driving force behind the circulation of blood? God Himself regulates every single act within every living being. The eye that is not even an inch long can clearly perceive the stars, far away in the sky. Who gave this little eye, this big strength and power? God alone has conferred and is conferring everything upon you. With your little ego, you are confused that you are the doer. This is the greatest ignorance. Whatever He gives, accept it, it is for your highest good

Sathya Sai Baba

” மருத்துவருக்கே மருத்துவம் சொன்ன மஹா மருத்துவர் ….”

மஹாபெரியவா அவர் காலத்தில் ஒரு சிறந்த வைத்தியராகத் திகழ்ந்தார் என்பதை பல நிகழ்ச்சிகள் நமக்குச் சொல்கின்றன.

”வெள்ளைத் தாமரையில் கஷாயம் வைத்து சாப்பிடு” என்றும் ”வில்வ இலையைத் தினமும் காலையில் சாப்பிடு” என்றும் “துளசி தீர்த்தத்தை தொடர்ந்து சாப்பிடு” என்றும் பலருக்குச் சொல்லி அவர்களது தீராத நோய்களைத் தீர்க்க உதவியிருக்கிறார். ஏறக்குறைய இது வைத்தியர் வேலைதானே?

இவற்றிற்கு மேலாக அவர் தம்மிடம் நேரில் வரமுடியாத பக்தர்களுக்கு அவர்களது கனவில் தோன்றி ஆலோசனைகளையும் வழங்கியிருக்கிறார்.

அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று – வைத்தியர் ஒருவருக்கே ஏற்பட்டது.

பெங்களூர் நகரில் அவர் மிகவும் பிரபலமான டாக்டர். ‘கைராசி’யான டாக்டர் என்றும் அவர் புகழப்பட்டார். நோயாளிகளிடம் அதிகப் பணம் கேட்பது கிடையாது. வந்தவர்கள் எல்லாரும் நோய் குணமாகி திரும்பினார்கள் என்னும் சிறப்பு இருந்தும் அவருக்குத் தேர்வு வைத்ததைப் போல் அவரிடம் ஒரு நோயாளி தன் நோயைத் தீர்க்க அணுகினார்.

வயிற்றுவலிதானே என்று முறைப்படி டாக்டரும் அந்த நோயாளிக்கு மருந்து கொடுத்தார். ஓரிரு நாளில் குணமாகிவிடும் என்று டாக்டரும், இவரிடம் வந்தால் தனது உபாதை தீர்ந்துவிடும் என்று அந்த நோயாளியும் நினைத்தனர். இருவரது நம்பிக்கையையும் நோய் தகர்த்தெறிந்தது. வயிற்றுவலி குணமாகவே இல்லை. டாக்டர் தொடர்ச்சியாக தனக்குத் தெரிந்த எல்லா மருந்துகளையும் அவருக்குக் கொடுத்துப் பார்த்தார். நோயாளியும் பிடிவாதமாக இந்த டாக்டரைத் தவிர வேறு டாக்டரிடம் போகக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டது போல் இவரிடமே வந்தார். இவர் கொடுத்த மருந்தை மட்டும் விடாமல் சாப்பிட்டார். பலன் தான் இல்லை.

மனம் வெறுத்துப் போன டாக்டர், தமது தெய்வம் என்று உபாசித்த காஞ்சி மஹானை வேண்டினார். இந்த டாக்டர், மஹானின் நெருங்கிய பக்தர்களில் மிகவும் முக்கியமானவர். சமயம் கிடைக்கும் போதெல்லாம் டாக்டர் மஹானை நேரில் வந்து தரிசிக்கத் தவறுவதே இல்லை.

“சர்வேஸ்வரா என்ன சோதனை இது? என்னிடம் வந்தவர்களில் உங்கள் அருளால் குணமாகிப் போனவர்கள் தான் அதிகம். இந்த ஒரு நோயாளி மட்டும் என் வைத்தியத்திற்கே சோதனை வைத்துக்கொண்டு இருக்கிறாரே? இதிலிருந்து மீள்வதற்கு எனக்குத் தாங்கள் தான் வழிகாட்ட வேண்டும்” என்று மனமுருகி மஹானை வேண்டினார். டாக்டரும் மஹானிடம் நேரில் வரவில்லை. அதனால் என்ன? தனது பக்தனுக்கு அருள் பாலிக்க அன்று இரவே மஹான் டாக்டரின் கனவில் வந்தார்.

“நீ அந்த நோயாளியின் சாப்பாட்டு நேரத்தைப் பற்றிக் கேள். பிறகு அதை மாற்றி அமைத்தால் எல்லாமே சரியாகிவிடும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார். டாக்டர் தமக்கு மஹான் உத்தரவிட்ட விஷயமாக யோசித்தார். ‘சாப்பாட்டை மாற்றி அமை’ என்றால் எப்படி?

அந்தத் தொழிலாளி ஒரு மில்லில் வேலை செய்பவர். மறுநாள் அவர் வந்தபோது அவரிடம் சாப்பாட்டு நேரத்தைக் கேட்டார்.

“மில்லில் வேலை எல்லாம் முடிந்த பிறகு மாலை ஐந்து மணியிலிருந்து ஆறுமணிக்குள் எனது ஆகாரத்தை முடித்துக் கொள்வேன்” என்று தொழிலாளி சொன்னார். சரியான பிரதோஷ காலமல்லவா அது?

டாக்டர் அவரிடம் “நீ சாப்பிடும் நேரம் சரியாக இல்லை. காலை, மதியம், இரவு என்று மூன்று வேளை ஒழுங்காகச் சாப்பிட்ட பின் என்னிடம் வா” என்றார்.

“டாக்டர் சொல்லிவிட்டாரே” என்று தொழிலாளியும் தனது ஆகார நேரத்தை மாற்றி அமைத்தார். மஹானின் உத்தரவல்லவா அது?

தொடர்ந்து ஒரு வாரம் ஆகாரத்தைக் குறித்த நேரத்தில் சாப்பிட்ட தொழிலாளி டாக்டரிடம் வந்தார்.

“இப்போதெல்லாம் எனக்கு வயிற்றுவலி வருவதே இல்லை டாக்டர். நான் மருந்து கூட சாப்பிடுவதில்லை” என்றார். தெய்வ வைத்தியர் கொடுத்த யோசனை அல்லவா இது! டாக்டர், மஹானின் திக்கு நோக்கி வழிபட்டார்.

டாக்டருக்கு மேல் டாக்டராக விளங்கும் அந்த மஹானின் பாதார விந்தங்களை நாம் பற்றிக் கொண்டால் நமக்கு நோய் எங்கேயிருந்து வரும்? வைத்தியர் நேரில் சொன்ன அனுபவம் இது.

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர

Read more: http://www.periva.proboards.com/thread/6536/doctors-advisor-mahaperiyavaa-venkatasaamys-book#ixzz2uJRgdWsH

natarajan

Message For the Day…” You are who you are…”

Undertake any work and perform it such that there is no untruth, unfairness or evil motive in the way you execute it. See to it that the work you do, not only enables you to earn a living, but also benefits the nation and the community you live in. Everyone must observe this purity in their lives. If you thus engage yourselves in right action, you will not be bound by the consequences of action (Karma). You are who you are, based on the past Karmas. Through your present actions you can ensure freedom from birth. Through love, develop faith and earnestness. Through faith and earnestness, you acquire knowledge, and from knowledge you develop Sadhana (spiritual practices) through which you achieve your goal. Hence to strengthen your Sadhana, all these – wisdom, earnestness, faith and love – are quintessential. Love is the most powerful means to acquire control over your senses.

Sathya Sai Baba

Message For the Day…” Lord Krishna is Everything to us … “

Lord Krishna’s friend Uddhava, was adept in the Path of Knowledge. He approached Krishna so that he can teach it to the cowherds. Krishna smiled and said, “Devotion and purity are fundamental to Gopikas – they are in Me, I am always enshrined in their hearts, you may not understand it!” Uddhava wasn’t convinced, so Lord Krishna sent him to Gokul. Uddhava said to them, “Let me teach you the path of wisdom to realize the Divine”. The Gopikas admonished Uddhava, “We don’t want to waste time on Yogas and Scriptures. Krishna is everything to us, give us one simple means.” Confused, Uddhava, now asked the Gopikas, “How would you become one with Krishna?” The innocent Gopikas responded, “If Krishna were a flower, I would be a bee whirling around Him. If Krishna were the mountain, I will become a river. If He is the deep ocean, I will be a small stream, joining Him”. Uddhava then understood that Gopikas always tuned themselves to adore the Lord, anywhere and everywhere.

 Sathya Sai Baba

Strong Social Bonds of Elephants !!!

 

Elephants get distressed when they see others in distress, reaching out to calm them down.

Photo credit:

Elephants have strong social bonds. It’s not surprising they show concern for others, scientists say.

Asian elephants console other elephants who are in distress, using physical touches and vocalizations, finds a study to be published in the journal PeerJ.

Consolation behavior is rare in the animal kingdom, with empirical evidence previously provided only for the great apes, canines and certain corvids. The findings are the first empirical evidence of consolation in elephants, says lead author Joshua Plotnik.

Frans de Waal, an Emory professor of psychology and director of Living Links at Emory’s Yerkes National Primate Research Center is the study’s co-author. He said:

With their strong social bonds, it’s not surprising that elephants show concern for others.This study demonstrates that elephants get distressed when they see others in distress, reaching out to calm them down, not unlike the way chimpanzees or humans embrace someone who is upset.

The study focused on a group of 26 captive Asian elephants spread over about 30 acres at an elephant camp in northern Thailand. For nearly a year, the researchers observed and recorded incidences when an elephant displayed a stress reaction, and the responses from other nearby elephants.

Read more from Emory University

Photo credit: Emory University

An elephant hug: One elephant puts its trunk in another’s mouth. Photo via Emory University

source::::earth sky news

natarajan

Message For the Day…” Take Good Care of Your Mind …”

Consider your physical body a chariot. Just as the horse is important for the chariot, your mind is the most important thing for your body. What is the point if the chariot is very tastefully decorated and the horse is starved? Today, many of you are caring so much for the body and entirely neglecting the mind. Many have a very good, soft bed and stay in air-conditioned rooms, yet their body feels the heat and the mind is suffering from restlessness, with no peace of mind. Why? You are caring so much for the body and neglecting the mind. Take good care of the mind. If you do so, even if you go to a forest, it will be for-rest! The most appropriate food for your mind are virtues, good feelings, good conduct and good thought. Feed the horse well, the chariot will run! So too, take good care of your mind, you will be happy and peaceful

Sathya Sai Baba