“எலுமிச்சை மாலையை என்ன செய்யலாம் ” !!!!

எலுமிச்சை மாலையைக் கொண்டு என்ன செய்யலாம்? – மகா பெரியவா காட்டிய வழி!


(குறிப்பு: நீங்கள் மேலே காணும் எலுமிச்சை மாலையுடன் கூடிய பெரியவாளுடைய இந்த உயிரோவியத்தை தீட்டியவர் நம்முடைய மதிப்பிற்குரிய Forum Moderator திரு anusham163 அவர்கள்)

சமீபத்தில் ஒரு பத்திரிகையில், ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை என்ன செய்வது? வீட்டில் உபயோகிக்கலாமா?’ என்ற கேள்விக்கு, ‘கோயிலில் பிரசாதமாக கொடுக்கும் எலுமிச்சம் பழ மாலையை பூஜையறையில் வைக்க வேண்டும். பழங்கள் கெட்டுவிட்டால், ஏதாவது மரத்தினடியிலோ ஆறு, குளம், கிணறு போன்ற நீர்நிலைகளிலோ போட்டுவிட வேண்டும். ஜூஸ் செய்தோ, ஊறுகாய் செய்தோ சாப்பிடக்கூடாது’ என்று பதிலளித்திருக்கிறார்.

இந்தப் பதிலை படித்ததும், எனக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

என் தந்தைக்கு, ஸ்ரீகாஞ்சி மஹா ஸ்வாமிகள்தான் குலதெய்வமே. அவர் எங்கு முகாமிட்டிருந்தாலும், மாதம் ஒருமுறையாவது தரிசிக்காமல் இருக்கமாட்டார். (1952ஆம் ஆண்டு ‘வியாஸ பூஜை’ ஆடுதுறைக்கு அருகிலுள்ள சாத்தனூர் என்ற கிராமத்தில் (‘திருமூலர்’ சாத்தனூர் என்பார்கள்) எங்கள் கிரஹத்தில்தான் நடைபெற்றது!

அநேக தடவைகள் எங்கள் கிராமத்தில் மகா பெரியவர் முகாமிட்டிருந்தாலும், அந்த முறை மூன்று மாதங்கள் இங்கு தங்கியிருந்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு வழக்கம்போல் பெரியவாளை தரிசனம் செய்ய நினைத்தபோது, அவர் ஆந்திர மாநிலம் ‘ரேப்பள்ளி’யில் முகாமிட்டிருந்தார்.

‘ரேப்பள்ளி’க்கு நானும் என் தந்தையுடன் சென்று ஸ்ரீபெரியவரையும், ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் பூஜையையும் இரண்டு நாள் தங்கி தரிசனம் செய்தோம்.

மூன்றாவது நாள் என் தந்தை வந்தனம் செய்து, ‘அப்ப நான் உத்தரவு வாங்கிக்கொள்ளட்டுமா…” என்று பெரியவாளிடம் உத்தரவுக்காக பணிந்து நின்றார்.

உடன் அவர், “ஊருக்குத்தானே நேரே போகிறாய்…” என்றார். “ஆமாம்” என்று என் தந்தை கூறவும், தன் கழுத்திலிருந்த எலுமிச்சம் பழ மாலையை கழட்டி என் தந்தையிடம் கொடுத்து, இன்னும் ஒரு மாலையையும் கொடுத்து, “இதை எடுத்துண்டு போய் ஆத்துல ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு போய் கொடுத்துடறியா…” என்றார்.

என் தந்தை உடனே “பெரியவா உத்தரவு” என்றபடி மாலைகளை பெற்றுக்கொண்டு, சென்னையில் கூட தங்காமல் சாத்தனூர் வந்து ஊறுகாய் போட்டு, திருவிடைமருதூர் பாடசாலை குழந்தைகளுக்கு கொண்டு கொடுத்தார்! எலுமிச்சம் பழ மாலையைப் பார்க்கும் போதெல்லாம், பெரியவாளின் கருணை முகம்தான் பளிச்சிடும்!

– ஜி.நீலா, சென்னை

Source: தீபம் – கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்

http://www.periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4498/garland-lemons-periva-answers/#ixzz2VjbJcRag

Photoshoot From The Top Of The World !!!!

Photographer scales Dubai’s Burj Khalifa to capture the vertigo-

inducing view from the very tip of the world’s tallest structure

  • The Burj Khalifa stands 2,722ft over the city of Dubai
  • It has been the world’s tallest building since 2010

Joe McNally ascended more than half a mile to the very tip of the Burj Khalifa in Dubai, the world’s tallest manmade structure, to capture the breathtaking view from the top.

And not content with shooting a set of photos that will have the world gripping its swivel chairs, he has also published a vertigo-inducing behind-the-scenes video on YouTube showing how he did i

Mr McNally, a photographer with 26 years’ experience shooting for National Geographic, had been visiting Dubai to teach at a special photography event in the city state.

He was given access to the 2,722ft Burj Khalifa after three years in correspondence with the building’s administrator.

 

The route to the top starts at 5am in a service lift that runs right up the spine of the building to level 160, the very last concrete floor in the towering structure.

After that, accompanied by two of the building’s maintenance workers, Mr McNally climbed a series of zig-zagging metal staircases up several more floors until they reached a final ladder.

‘Just physically climbing you’re talking about going straight up for a couple of hundred metres,’ the photographer said.

‘You’re safety harnessed to the ladder. It’s kind of a ratchet system where you can actually lean back and rest when you need to.

‘And that just is a straight ladder right up to the very top. It’s a lengthy climb and it’s physically daunting task..

At the top of the building the workers helped Mr McNally ease himself out onto the side of the Burj Khalifa’s spire, where he hung from safety ropes above a drop of more than half a mile.

There he also photographed the two men who helped him reach the record-breaking point.

‘You don’t want to go to the top of this tower and just take a snap looking down,’ he said. ‘You want to have a reference point, you want sense of humanity in the midst of this giant structure.’

source::::mailonline.com

Natarajan

 

 

 

 

“ஒரு குழந்தை மாதிரி மஹாபெரியவர்” !!!

A Divine experience of C.K. Gariyali  IAS …  with Mahaperiavar….story contributed by Prema Subramaniam in periva.proboards.com
Natarajan

காஞ்சி பரமாச்சார்யாரிடம் என்னைக் கவர்ந்திழுத்தது, தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் தொடர்ந்து ஒரு குழந்தையைப் போன்ற மனோபாவத்துடன் அவர் செயல்படும் குணாதிசயம்தான். அவரது கிருபையாலும், வசீகர சக்தியாலும் இயற்கையாகவே அவர்முன் நான் ஈர்க்கப்பட்டேன். ஒவ்வொரு முறை காஞ்சியைக் கடக்கும்போதும் அவரை தரிசிக்காமல் என்னால் போக முடியாது. கடவுளின் அருளால் அந்த மகானை பலமுறை தரிசிக்கும் பெரும்பேறு பெற்றேன்.

முதன்முறையாக நான் அவரைச் சந்திக்க நேர்ந்தபோது அவர் முற்றத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். மக்கள் வரிசையில் நின்று ஒருவர் பின் ஒருவராக அவரை தரிசிக்கச் சென்று கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அதிகக் கூட்டத்தினால் வரிசை அசையாமல் நின்றுவிட்டது. வரிசையில் தங்கிவிட்ட என் உள்மன ஆவலைப் புரிந்து கொண்ட பெரியவர், உடனே என்னை உட்காரும்படி தன் கண்களால் சாடை செய்தார். சந்நிதியில் அமர்ந்து அவரது திருமுகத்தின் பேரொளியைத் தரிசித்தேன். அது ஒரு உன்னதமான தருணம். உடன் அவர் ஒரு புத்தகத்தை எடுத்தார். (அது தென்னிந்தியக் கோவில்களின் கட்டிட நிர்மாணக் கலை பற்றி டாக்டர் இரா. நாகசாமி எழுதிய நூல்) கனத்த மூக்குக் கண்ணாடி அணிந்து மகிழ்ச்சியுடன் அந்த புத்தகத்தைப் படித்தவாறே வெகுநேரம் இருந்தார். திடீரென புத்தகத்திலிருந்து கவனத்தைத் திருப்பி தனது கண் அசைவால் எனக்கு வெளியே போக அனுமதி வழங்கினார். எனக்கு ஒரே ஆனந்தம். எவ்வளவு நேரம் அப்படிக் கழிந்தது என்பதை நான் அறியவில்லை. அன்று பகல் முழுவதும் என்னை அப்படியே இருக்க அனுமதி அளித்திருந்தாலும், நான் நகராமல் இருந்திருப்பேன்.

மீண்டும் நான் அவரை தரிசித்தது, என்னுடன் பணிபுரியும் சகாவின் குடும்பத்துடன் சென்றபோதுதான். என் சகாவின் மனைவி ஆறாத் துயரத்துடன் இருந்தார். மன அமைதி தேடி அவர்கள் காஞ்சிக்கு வந்திருந்தார்கள். இது ஒருவருக்கும் தெரியாது. வந்தவர்கள், பரமாச்சார்யாரின் முன்னால் சில நிமிடம் சிறு குழுவாக ஒரே சமயத்தில் உட்கார அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் தங்களுடன் பழம் முதலிய பொருள்களைக் கொண்டு வந்திருந்தனர். எனது சகாவின் மனைவி ஒரு பெட்டி நிறைய உலர்ந்த பழங்களைக் கொண்டு வந்திருந்தார். அந்தப் பெட்டி பல அறைகள் கொண்டதாகவும் ஒவ்வொரு அறையும் வெவ்வேறு உலர்ந்த பழங்கள் கொண்டதாகவும் இருந்தது. அத்தனையும் பரமாச்சார்யார் முன் சமர்ப்பிக்கப்பட்டு, பின்னர் அவரது சீடர்களில் ஒருவர் அவற்றை அப்பால் எடுத்துச் செல்வார். பரமாச்சார்யார் எப்போதும் இதில் கவனம் செலுத்த மாட்டார். ஆனால் அன்று பெட்டியை அவர் முன்னால் இருந்து அகற்ற, ஒருவர் எடுத்தபோது ஒரு குழந்தையைப்போல அவர் அதைத் தடுத்தார். பெட்டியைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டார். பின் உடனே பெட்டி மூடியைத் திறக்கும்படி வற்புறுத்தினார். குனிந்து அதில் உள்ளவற்றைப் பார்க்க ஆரம்பித்தார். அவரது பார்வைக் குறைவினால் அவற்றில் இருந்த சிலவற்றை அவரால் அறிய முடியவில்லை. உடன் சீடர்களில் ஒருவர் அதிலிருந்த திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி, அத்திப்பழம் முதலியவற்றைப் பற்றி அவரிடம் தெரிவித்தார்.

மகிழ்ந்து போன அவர், மாசற்ற ஒரு குழந்தையைப் போல, அனைவரும் அதிசயிக்கும்படியாக, அந்தப் பெட்டியுடனும் அதிலிருந்த பொருள்களுடனும் பதினைந்து நிமிடங்கள் விளையாடினார். அங்கு வந்திருந்த அனைவரும் இதை ஒரு அபூர்வ ஆன்மீக அனுபவமாக ரசித்துச் சிரித்தார்கள். பல ஆண்டுகளாகச் சிரித்து அறியாத சிரிப்பையே மறந்துபோன என் சகாவின் மனைவிகூடத் துயரத்தை மறந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள். அவள் சமர்ப்பித்த பொருள்களைஅவர் விசேஷமாக நடத்திய பாங்கு, அவளைப் பிரத்தியேகமாக வாழ்த்தி ஆசி வழங்கியதாக அவள் உணர்ந்தாள். அவளது மனவேதனை துடைத்து எறியப்பட்டது என்பதை நான் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை. அதன் பிறகு அவளுடைய வாழ்க்கையே வேறுவிதமாக மாறிவிட்டது.

ஒருமுறை இந்திய அரசு அதிகாரிகளுடன் சென்றேன். தென் ஆற்காடு மாவட்ட கலெக்டர் பணியை முடித்துவிட்டு பொதுநலத்துறையில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பரமாச்சார்யார் முன்னர் நாங்கள் அமர்ந்த உடனேயே அவர் ஒரு சிறு நடராஜர் படத்தை எனக்குக் கொடுத்தார். இதன் நோக்கம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நான் என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்து கொள்ள விரும்பிச் சுற்றிலும் பார்த்தேன். பரமாச்சார்யாரின் ஒரு சீடர் முன்வந்து, நான் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில், சேவை புரிந்ததற்காக பரமாச்சார்யார் மகிழ்ச்சி அடைகிறார் என்று சொன்னார். நானும் டாக்டர் நாகசாமியும் பல ஆண்டுகள் ‘நடராஜர் திருவிழா’ நடத்துவதில் ஈடுபட்டிருந்ததைப் பரமாச்சார்யார் அறிந்திருக்கலாம் என்பதைப் பிறகுதான் நான் புரிந்து கொண்டேன். நெஞ்சம் நெகிழ்ந்து போனேன்.

Source: www.kamakoti.org      www.priva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4521/gariyali-kanchi-maha-periva/#ixzz2VgQtp3hr

Message For The Day…Atma and Gnana are one and the Same….

To know the Indweller (Kshetrajna) you have to acquire the Supreme Knowledge (Jnana). This transcends every other kind of knowledge which is related to the physical and the phenomenal. No one can understand the Divine Self (Atma) through worldly knowledge. You need a diamond to cut a diamond. To understand the Divine Soul (Atma), you have to acquire Knowledge of the Spirit (Atmajnana). All the knowledge gathered by the analysis of physical objects or through the senses is only a form of ignorance. It has three elements: What is known, what is to be known and who is the knower. These three are aspects of the mind. Only that is Jnana which is known when the mind is eliminated. Atma and Jnana are one, though called by different names. True Awareness is Jnana.
– Divine Discourse, May 30, 1990.

Sathya Sai Baba

 

Divine Image Of The Day…Shirdi Sai…

 

Quote of BABA:

When the repeated contemplation becomes perfect and the difference between the meditation and meditator  disappears, then the mind becomes calm and steady, like the lamp on the windless night.
SOURCE:::::shirdi sai speaks….H.Deepa
Natarajan

Breast Feed is The Best Feed !!!

 

  • Babies only fed breast milk have 30% extra growth in key parts of the brain
  • They have better development in areas which control language and emotion
  • Those fed breast milk have more white matter which is used for learning
  • Those only fed formula milk have the least white matter

By EMMA INNES   in Mailonline.com….

 

Breast milk boosts brain development in babies by up to 30 per cent, according to a new study.

Children exclusively fed breast milk for at least three months have up to 30 per cent extra growth in the key parts of the brain which control language, emotion, and understanding, say scientists.

The study of under-fours showed children who have breast milk as part of their diet have a clear advantage when it comes to brain development.

Children exclusively fed breast milk for at least three months have up to 30 per cent extra growth in the key parts of the brain. Image shows how white matter develops with age

 

Children exclusively fed breast milk for at least three months have up to 30 per cent extra growth in the key parts of the brain. Image shows how white matter develops with age.


Research carried out at Brown University, in the U.S., found that by the time the babies had reached their second birthday a discernible difference could be seen in their brain structure.

Dr Sean Deoni, an engineering professor and lead author, said: ‘We’re finding the difference [in white matter growth] is in the order of 20 to 30 per cent, comparing the breastfed and the non-breastfed kids.’

Using Magnetic Resonance Imaging (MRI) brain scans were taken of the babies who had been fed a diet of breast milk in the earliest stages of their development, and of those who had been fed formula milk.

The scans showed that babies fed breast milk alone had the fastest growth in myelinated white matter – tissue packed full of long nerve fibres that link different parts of the brain that are used for learning.

The babies who were weaned on a diet of formula were found to have the least white matter.

Dr Deoni’s team carried out the study to see how early the changes in brain development took place.

‘We show that they’re there almost right off the bat,’ he said.

Researchers looked at the brains of 133 babies who were born on time and came from similar families.

By comparing the myelin in older and younger children they were able to calculate how breast milk influenced the development of white matter.

The researchers backed up the results of the scans with a set of basic cognitive tests that showed language performance, visual reception and motor control were all better in the breastfed children.

The team found that the longer the babies were fed with breast milk the more developed their brains were, especially in the areas of the brain associated with movement and coordination.

While the Brown study published in the journal NeuroImage is not the first to link breastfeeding with improved development in the young, Dr Deoni claimed it is the first time MRI scans have been used to compare the brains in breastfed and non-breastfed children.

Dr Deoni said: ‘I think it’s astounding that you could have that much difference so early. I think I would argue that combined with all the other evidence, it seems like breastfeeding is absolutely beneficial.

source:::::mailonline.com
Natarajan

 

 

Message For The Day….A True Guru is like A Lotus in Full Bloom …

Even in selecting a Guru, use your discrimination. Not all clouds are rain bearing. A true Guru will be able to attract His seekers from afar, merely by His personality. He need not be talked about in glowing terms. His presence will be felt and aspirants will rush towards Him like bees towards a lotus in full bloom. Take up the path of spiritual practice, very enthusiastically. Half-hearted halting steps will not yield fruit. It is like cleaning a slushy area by slowly moving a stream of water. If the currents in the stream flow slowly, the slush cannot be cleared. The stream of water must flow full and fast, driving everything before it, so that the slush is cleared completely– 

Divine Discourse Aug 2 1958  

Sathya Sai Baba

“No” From IIT -JEE … But Big “YES” from Stanford University !!!

Visually impaired Delhi student Kartik Sawhney has repeatedly been denied permission to appear for the IIT-JEE in the past three years because of his disability. However, in March 2013, he was awarded a fully funded scholarship to pursue engineering at Stanford University in the US. This is his story.

On May 27, 2013, when 18-year-old Kartik Sawhney scored 96 per cent in his Class 12 CBSE examination, he became the country’s first ever visually impaired student to have achieved the feat in the science stream.

Appearing from Delhi Public School, RK Puram, he scored 99 in computer science (his favourite subject) and 95 each in English, mathematics, physics and chemistry; his total is 479 out of 500.

Recalling some of the challenges, he says, “Studying with normal students wasn’t easy, and neither was choosing a stream of my choice.”

Determination and perseverance are the key factors to his success — he simply would not take no for an answer.

“A lot of people think that disabilities limits you from doing certain things. But I think success comes to those who believe in their strengths,” he states.

Sawhney, who comes from a middle class family — his father Ravinder Sawhney is a businessman and mother Indu Sawhney a homemaker — confesses that aiming high and making tough decisions at every stage was still easier than executing them.

For three years in a row, he has been denied permission to appear for the IIT-JEE; he was told that there is no provision for blind students to take the competitive exam. But he did not lose hope and applied to universities abroad.

And in March 2013, Sawhney received a fully funded scholarship to pursue a five-year engineering programme at Stanford University. Once armed with this degree, he intends to “improve the condition of visually impaired back in India”.

Kartik Sawhney

Karthik Sawhney


Image: Kartik (second from left) displays the certificate announcing his first place victory at the Global IT Challenge for Youth with Disabilities in South Korea in November 2012; seated to his right is mother Indu Sawhney and to his left, Delhi Public School, RK Puram principal Dr D R Saini and vice principal Shobha Mehta
Photographs: Courtesy Delhi Public School, RK Puram

source::::rediff.com

Natarajan