2013 is coming to an end…

 

Reblogged from  The Growing Stone of Hope blog site ….

natarajan

 

 

thegrowingstoneofhope's avatarThe Growing Stone of Hope! Each Click makes a difference!

The journey and growth of “The Growing Stone of Hope” started in the year 2013.

You all showed us with your comments and clicks that you like the idea to support people in need in India by just clicking on the original video on Youtube. Therefore we are thinking big. In 2014  “The Growing Stone of Hope” should obtain the attention  it deserves. 2014 should be the time to convince the media to mention us on their shows.

Today is the 12.31.2013 and the “TGSH” has 389 Hope Stones & a new wood escutcheon.

I believe that 2014 will be a hit for “TGSH” ! My wife and I are very excited about it and we hope you are too.

We really wish you all the best for the next year and that all your wishes will come true.

We thank you so much for your support! Never forget that…

View original post 26 more words

இனியாவது நிறுத்துங்கப்பா…!!!

புத்தாண்டு பிறக்கப்போகிறது. நம் தலைக்கு மேல் ஆயிரத்தெட்டு அயல்வேலைகள். பிறகு, என்றைக்கு நாம் நம் வேலையைப் பார்த்திருக்கிறோம். சரி, இந்த ஆண்டிலாவது நாம், தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்று பார்ப்போமா?

#நாளை முதல் குடிக்க மாட்டேன்; சிகரெட் பிடிக்க மாட்டேன்; தினமும் உண்டியலில் காசு போடுவேன் என்றெல்லாம் தினுசு தினுசாய் சபதம் எடுப்பது நல்லதுதான். அதற்கு முன்பாக 2000-ம் ஆண்டு எடுத்த சபதம் என்ன ஆனது என்று ஒருமுறை திரும்பி பார்த்தீர்களானால் நல்லது. இதனால் ஒருவேளை உங்கள் வாழ்வில் பெரும் திருப்பம் ஏற்படலாம்.

#முப்பதாயிரம் ரூபாய் கொடுத்து ஆப்பிள் மொபைல் வாங்கியது எல்லாம் சரி. ஆனால் போன் பில்லுக்கு பயந்து மற்றவர்களுக்கு மிஸ்ட் கால் கொடுத்து கடுப்பேற்றாதீர்கள். இந்த வருடமாவது எதிர்முனையில் ஃபுல் ரிங்டோனை ஒலிக்க விடுங்கள்.

#கல்யாணத்துக்கு உங்களுக்கு பிடித்த ஹீரோவின் தோளோடு தோள் உரச ப்ளக்ஸ் பேனரில் வைப்பதைக்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அதற்காக அஞ்சாறு வருடங்களுக்கு முன்னால் இறந்த ஆயாவின் நினைவு நாள் ப்ளெக்ஸ் பேனரிலும் உங்கள் அபிமான ஹீரோக்களின் படத்தை கோர்த்து விடாதீர்கள்.

#குண்டு உடம்பை தூக்கிக் கொண்டு அதிகாலை வாக்கிங் போவ தெல்லாம் நல்லதுதான். ஆனால் அந்த வாக்கிங் கேப்பில் இரண்டு இளநீர், இரண்டு அருகம்புல் ஜூஸ் குடித்து விட்டு, தெருமுனையில் இரண்டே இரண்டு இட்லியும் மெதுவடையும் சாப்பிட்டு வீடு வந்து சேர்ந்தால் உடம்பு எப்படி இளைக்கும் பிரதர்?

#ரேஷன் கடையோ பெட்ரோல் பங்க்கோ… கியூவை பார்த்தாலே அப்படி ஒரு அலர்ஜி நமக்கு! அந்த நீண்ட கியூவுக்கு நடுவில் புகுந்துகொண்டு செல்ல மூளையில் உள்ள ஹார் மோன்கள் உத்தரவிடும். இதனால் தகராறு ஏற்பட்டால் மூளைக்கு ஆபத்தில்லை. ஆனால் கைகால்கள் பாவம் சார். இதையெல்லாம் இனியா வது விட்டுடுங்க.

#எல்லை பஞ்சாயத்தை காட்டிலும் பெரும் தொல்லையாய் இருக்கிறது சீனாவின் சீப்பஸ்ட் மொபைல்கள். பஸ்ஸில், ரயிலில் என நடுநிசியில் எல்லோரும் தூங்கும்போது அதில் குத்துப்பாட்டை அலறவிட்டு அலப்பரை கூட்டுவதில் நமக்கு இணை நாமேதான். உங்களுக்கு இசையில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் அதை பாழாய்ப் போன சைனா போனில் இனியாவது காட்டாதீர்கள்.

#தியேட்டருக்குள் லேட்டாக நுழைந்து, ‘படம் போட்டு எவ்ளோ நேரமாச்சு?’ என்பதில் தொடங்கி முதல் நாள் படம் பார்த்துவிட்டு, மறுநாள் படம் ஓடுகையில் அடுத்தடுத்த சீன்களை சொல்லி இறுமாப்படைவதில் என்னவொரு சரித்திர பெருமை நமக்கு. பாவமய்யா பக்கத்து சீட் ஆட்கள்.

#பாக்கெட்டில் லட்சம் ரூபாய் இருந்தாலும் பைக்குக்கு மட்டும் 50 ரூபாய்க்கு பெட்ரோல் போடுவதை இந்த வருஷமாச்சும் நிறுத்துவோமே!

#அதென்ன தண்ணி போட்டால் மட்டும் தப்புத்தப்பாய் இங்கிலீஷ் பேசுவது? பேசி பழகுவது என்றால் எப்போதுமே பேசலாமே! தண்ணிக்கும் இங்கிலீஷுக்கும் என்னப்பா சம்மந்தம்? ஒண்ணுமே புரியலையே நண்பா!

#பஸ் ஓட்டுவோர் கார் ஓட்டுவோரையும் கார் ஓட்டுவோர் டூ வீலர் ஓட்டுவோரையும் டூ வீலர் ஓட்டுவோர் சைக்கிள் ஓட்டுவோரையும் காலம் காலமாய் திட்டிக்கொண்டே இருந்தால் நடப்பவர் எல்லாம் யாரைத் திட்டுவது? இந்த வருஷமேனும் அனுசரிச்சுப் போங்கப்பா.

#ஹெல்மெட் போட்டால் முடி கொட்டிடும். சீட் பெல்ட் போட்டால் ஃப்ரியா வண்டி ஓட்ட முடியாது இதெல்லாம் கூட மூட நம்பிக்கைதான். உயிருக்கு உத்தரவாதமில்லை ஜாக்கிரதை.

#தயவு செய்து வீட்டில் இருந்து கிளம்பும்போதே சாமி படத்துக்கு முன்னால் நின்று திவ்வியமாக கும்பிட்டுக் கிளம்புங்கள். ரோடெல்லாம் சாமிக்கு முத்தம் கொடுத்து பக்கத்து பைக்காரரை பதறி, சிதற வைக்காதீர்.

#ரயில் பயணங்களில் காலுக்கு அடியில் கடலை தோலை குவித்து வைப்பது, டாய்லெட் போனால் திறந்துப்போட்டே வருவது… இன்னி யோட நிறுத்துவோமே!

source:::: டி.எல்.சஞ்சீவிகுமார் in   The Hindu….Tamil
natarajan

New Year Greetings and Wishes !!!

                                HAPPY  NEW  YEAR  2014 !!!
MEDITATE ON THIS PICTURE AND U WILL HEAR BABA TALKING TO U
On the New Year day and the whole year through, let us hope that  the kindness  we have given to others return many times to us.
May hope, love and warmth , be our guiding force and may the New Year bring us  and our loved ones the Blessings of GOD.
Let us Start a novel and divine life in the coming year.
Let us Giveup all the old and unsacred feelings and cultivate Divine Thoughts.
Once we  have divine thoughts and feelings , no other thoughts can enter our mind.
Let us Install  God  within , and peace will then automatically follow.
Best wishes for a Healthy and Cheerful 2014 to the Team WordPress.com and to  all  the Followers and Viewers of my blogsite “Take off With Natarajan.”
Natarajan
31 Dec 2013.

Message For The Day…”Sanctify Your Senses by Serving All …”

Human life is highly sacred, most precious and Divine. Do not fritter it away by indulging in unsacred activities. All that you find outside is nothing but the reflection, reaction, and resound of your inner feelings. Life must be lived in the proper way by exercising control over the ten senses. Speak sweetly and softly. You cannot always oblige, but you can always speak obligingly. Pray for the well-being of all. Sanctify your senses by serving all. By exercising control over your senses, you can achieve anything in life. You may think that you have given away ten bags of rice in charity and distributed clothes to 500 people. Such accounts are to be submitted to the income tax department and not to God. God is not interested in quantity; He sees the feeling behind your acts. So, whatever acts of charity you undertake, do it with the spirit of love and sacri­fice.  

Sathya Sai Baba

Amazing Pencil Sketches !!!

 

Most of these drawings by Ramon Bruin seem relatively simple, but at the same time, because of their shadows and some intriguingly placed real-life props in the photographs, the sketched images appear to be almost magically leaving the bounds of the paper they’re drawn on…

3D Pencil Sketches - 03

 

3D Pencil Sketches - 01

3D Pencil Sketches - 02

3D Pencil Sketches - 05

3D Pencil Sketches - 06

3D Pencil Sketches - 07

3D Pencil Sketches - 08

3D Pencil Sketches - 09

3D Pencil Sketches - 10

3D Pencil Sketches - 11

3D Pencil Sketches - 13

3D Pencil Sketches - 04

source:::: 22 words .com

natarajan

Message For the Day…” Control Your Tongue For Your Peace…”

Silence is the only language of the realized. Practice moderation in speech. That will help you in many ways. It will develop love, for most misunderstandings and factions arise out of carelessly spoken words. When the foot slips, the wound can be healed; but when the tongue slips, the wound it causes in the heart of another will fester for life. The tongue is liable for four big errors: uttering falsehood, scandalizing, finding fault with others, and excessive articulation. These have to be avoided if there is to be peace for the individual as well as for society. The bond between one another will be strengthened if people speak less and sweetly. That is why silence was prescribed as a vow for spiritual aspirants by the scriptures. You are all spiritual aspirants at various stages of the road, and so this discipline is valuable for you.

 

Sathya Sai Baba