“மகாபெரியவரும் அவர் குரு ஸ்ரீ ஆத்ம போதேந்திராளும் “…..

M SRI GURUPYO NAMAHA:,RESPECTFUL PRANAMS TO SRI KANCHI MAHA PERIVA
MECHARI BRAHMASRI PATTU SASTRIGAL NARRATES….

We read so many articles about Mahaperiyava….It gets even more interesting if the concerned person from that incident narrates this to you after you read it. Kanjira Shri Ganesh Kumar narrated this incident to me after I read this first article few years back…..

”மகா பெரியவாளோட அனுஷ ஜயந்தியை, வருஷம் தவறாம நடத்திண்டு வரேன். சில வருஷத்துக்கு முன்னால, ஜயந்தித் திருநாள் தருணத்துல நடந்தது இது.

ஒரு மாலை நேரம்… அன்பர் ஒருத்தர் அயோத்தியா மண்டபத்துக்கு வந்தார். ‘என் பேரு சுவாமிநாதன். நீங்க ஏன் மகாபெரியவாளோட பாதுகை யையும் திருவுருவப் படத்தையும் வைச்சு அனுஷ ஜயந்தி நடத்தறேள்? பஞ்சலோக விக்கிரகம் பண்ணி, அதுக்குண்டான வழிபாடுகளைச் செஞ்சு, ஜயந்தி விழாவை நடத்தலாமே?’ன்னு என்னைக் கேட்டார்.

அதோட நிக்காம, ஒரு பையிலிருந்து ரெண்டு பித்தளை சொம்புகளை எடுத்துக் கொடுத்து, ‘மகாபெரியவாளின் பஞ்சலோக விக்கிரகம் செய்யறதுக்கு முயற்சி பண்ணுங்க. நிச்சயம் அது கைகூடும். மாம்பலத்துலயே அவர் கோயில்ல குடியிருந்தபடி எல்லார்க்கும் அருள்பாலிக்கப் போறார், பாருங்க’ என்று சொல்லி, ஒரு ஓரமா இருந்த நாற்காலியில் போய் உட்கார்ந்தார்.

பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, அங்கே அவரைக் காணோம்! மண்டபம் முழுக்கத் தேடியும் கிடைக்கலே. பக்தர்கள்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னதும், பஞ்சலோகத் திருமேனி பண்றதுக்கு, எல்லாரும் ரொம்ப ஆர்வத்தோட உதவி பண்ணாங்க.

அப்புறம்… மகாபெரியவாளோட திருவுருவத்தை பஞ்சலோக விக்கிரகமா வடிக்க, சுவாமிமலைக்குப் போனோம். அங்கே… கோயிலுக்குப் பக்கத்துலயே இருக்கிற தேவ சேனாபதி ஸ்தபதியைப் பாத்தோம். மகாபெரியவாள்மேல ரொம்ப பக்தி கொண்டவர் அவர். வயசானவர். ‘இத்தனை வயசுக்குப் பிறகும், மகாபெரியவாளோட பஞ்சலோக விக்கிரகம் பண்ற பாக்கியம் எனக்குக் கிடைச்சிருக்கே’ன்னு சொல்லிச் சொல்லிச் சந்தோஷப்பட்டார். ஒரு நல்ல நாள் பார்த்து, விக்கிரகம் பண்ற வேலையை ஆரம்பிச்சு, பிரமாதமா தயாரிச்சு முடிச்சார் (பெரியவாள் விக்கிரகம்தான், அவர் பண்ணின கடைசி விக்கிரகம்).

இந்த நேரத்துல, கையில பணம் குறைச்சலா இருந்துது. விக்கிரகத்தை வாங்கிண்டு வரணும்னா, சுமார் 5,000 ரூபா வரைக்கும் தேவையா இருந்துது. ‘எல்லாம் பெரியவா பார்த்துப்பா’னு தைரியமா இருந்தேன். திடீர்னு ஒருநாள், கடம் விநாயக்ராமோட தம்பி சுபாஷ் சந்திரனோட வீட்டுக்கு, அவரோட மாப்பிள்ளை கஞ்சிரா வித்வான் கணேஷ்குமார் அமெரிக்காலேருந்து போன் பண்ணியிருக்கார்.

‘மாம்பலத்துல மேச்சேரி பட்டு சாஸ்திரிகள்னு ஒருத்தர், காஞ்சி மகா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத்தைச் சிரமப்பட்டுப் பண்ணியிருக்காராம். ‘அவருக்குப் பணம் கொடுத்து ஒத்தாசை பண்ணு’ன்னு அதிகாலைல, மகா பெரியவா என் சொப்பனத்துல வந்து சொன்னார்’னு கணேஷ்குமார் சொல்லிருக்கார். சுபாஷ் சந்திரனோட மனைவி கீதா நேர்ல வந்து, ‘இந்த 6,000 ரூபாயை உங்க கிட்ட கொடுக்கச் சொன்னார்’னு முழு விவரமும் சொல் லிக் கொடுத்தப்ப, ஆச்சரியத்துல அசந்து போயிட்டோம் நாங்க!

பணத்துக்கு என்ன பண்றதுன்னு தவிச்ச கொஞ்ச நேரத்துலயே, 6,000 ரூபாய் கைக்கு வந்தா எப்படி இருக்கும் எனக்கு? அப்படியே உருகிப் போயிட்டேன். இத்தனைக்கும் எனக்குப் பணம் தேவைப்படறதுன்னு யார்கிட்டயும் நான் ஒரு வார்த்தைகூடச் சொல்லலை. ஆனா, எங்கேயோ அமெரிக்காவுல இருக்கிற கணேஷ் குமாரோட சொப்பனத்துல வந்து, மகாபெரியவாளே சொல்லிருக்கார்னா, பெரியவாளோட மகிமையை என்னன்னு சொல்றது! ஆறு வருஷத்துக்கு முன்னால நடந்த சம்பவம் இது!

பணம் கைக்கு வந்ததும், வைகாசி அனுஷ ஜயந்தி நடத்தறதுக்கு முன்னேயே, ஜூன் மாசம் 3-ம் தேதி ராத்திரி, சுவாமிமலையில ஸ்ரீஸ்வாமிநாத ஸ்வாமியை கண் குளிரத் தரிசனம் பண்ணிண்டு, வடவாம்பலம் வழியா வந்து, அங்கே ஸ்ரீஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல மகா பெரியவாளோட பஞ்சலோக விக்கிரகத் திருமேனியை ஒரு வாகனத்துல வெச்சு, தீபாராதனை காட்டினோம்.

பூஜையெல்லாம் முடிச்சுட்டு, வண்டியைக் கிளப்பினா… ம்ஹூம்.. வண்டி ஒரு அடிகூட நகரலை. அங்கேயே நின்னுடுத்து. டிராக்டரைக் கொண்டு வந்து இழுத்துப் பார்த்தோம்; லாரியைக் கொண்டு வந்து கட்டி இழுத்தோம்; ம்ஹூம்… வண்டி அசைவேனாங்கறது! கிட்டத்தட்ட விடியற்காலை நேரமும் வந்தாச்சு. அந்த நேரத்துல, விவசாயி ஒருத்தர் ரெண்டு சிநேகிதர்களோடு அங்கே வந்தார். அவர் தினமும் ஆத்ம போதேந்திராள் அதிஷ்டானத்துல பிரார்த் தனை செஞ்சுட்டுதான் கூலி வேலைக்குப் போவாராம்.

எங்ககிட்ட வந்த அந்தக் குடியானவர், ‘என்ன நடந்துது?’ன்னு கேட்டார். ‘ஏனோ தெரியலை; வாகனம் நகரவே இல்லை’ன்னு சொன்னோம். அப்ப, அவர் சொன்ன வார்த்தைகள், எங்களை மெய்சிலிர்க்க வெச்சுடுச்சு!

‘மகா பெரியவாளும் அவரோட குருவும் ஆத்மார்த்தமா சம்பாஷணையில இருக்கிற நேரத்துல, நீங்க எப்படிக் குறுக்கிடலாம்? பாதிப் பேச்சுல, பெரியவாளைப் பிரிச்சு எப்படி சென்னைக்குக் கூட்டிட்டுப் போகலாம்? இப்ப… அவங்க சம்பாஷணையை நிறுத்திட்டாங்க. இப்போ வண்டியை இழுத்துப் பாருங்க, நல்லாவே நகரும்’னார். அதோட நிக்காம, எங்களோட அவரும் சேர்ந்து, ‘ஜய ஜய சங்கர; ஹர ஹர சங்கர‘ன்னு சொல்லிண்டே வாகனத்தை நகர்த்தறதுக்கு உதவி பண்ணினார். வண்டியும் எந்தச் சிரமமும் இல்லாம நகர்ந்தது. வழியிலயும் எந்தவித அசௌகரியமும் இல்லாம, விக்கிரகத்தை நல்லபடியா சென்னைக்குக் கொண்டு வந்தோம்.

மகா பெரியவா, சாதாரணமானவரா என்ன? அவர், மகான் மாத்திரமில்லை; சாட்சாத் ஈஸ்வர அம்சம். இல்லேன்னா இதெல்லாம் நடக்குமா? இந்த பஞ்சலோக விக்கிரகத் திருவுருவமேனியைச் செஞ்சது நாங்களா? இல்லவே இல்லை. அவரோட காரியத்தை அவரே நடத்திண்டுட்டார். இப்ப… பாதுகையோடு பஞ்சலோக விக்கிரகமும் தரிசனத்துக்கு இருக்கு. அடுத்து, பெரியவாளுக்குக் கோயில் கட்டுற வேலைதான் பாக்கி. மகா பெரியவாளுக்கு கோயில்ங்கறது, பக்தர்களோட கோரிக்கைதான். இதையும் அவரே நடத்திக் கொடுத்துடுவார், பாருங்கோ!

ஒண்ணு மட்டும் சத்தியம்! ‘இன்னது நடக்கணும்’னு நாம சங்கல்பம் பண்ணிண்டாப் போதும்; அவரே நடத்தி வெச்சுடுவார். அவரோட அன்பாலதான் எல்லாமே இயங்கறது; மகா பெரியவா, கருணாமூர்த்தியாச்சே!” என்று நெகிழ்ச்சியுடன் சொல்லி, பஞ்சலோக விக்கிரகத் திருமேனியாகக் காட்சி தரும் காஞ்சி மகானைப் பார்த்த பட்டு சாஸ்திரிகள், அப்படியே வணங்கித் தொழுதார்.
SRI KANCHI MAHA PERIVA THIRUVADIGAL CHARANAM

source:::: http://www.periva.proboards.com
natarajan
Read more: http://periva.proboards.com/thread/4721/mechari-brahmasri-pattu-sastrigal-narrates/#ixzz2Zn9MY1bb

Message For The Day….” Do Good To Others -Avoid Doing Harm ” !!!

This holy full moon day is called Vyaasa Poornima, and must be celebrated with prayer and contrition which alone can cleanse the heart, and not by feasting or fasting, which affects only the body. Today the moon shines bright, cool and full, without any hindrance. The mind of a human is compared to the moon, for it is as wayward as the moon with its swing from brightness to darkness. Your mind must be bright, effulgent and cool always. Two statements give you the gist of all the eighteen Puranas composed by sage Vyaasa. “Do good to others; avoid doing harm”. These are the cure for the disease of suffering from joy and grief, honour and dishonour, prosperity and adversity, and all the dual throng that bother you and deprive you of equanimity. Follow the path shown by your Guru. Even Vyaasa can only show you the road. You have to traverse it alone.

 

Sathya Sai Baba

சாணக்ய சிந்தனைகள் …நினைவில் நிற்கும் பொன்மொழிகள் !!!

சாணக்ய  சிந்தனைகள்….

குருடர்களுக்கு கண்ணாடி எவ்வளவு பயனுள்ளதோ அவ்வளவு பயனுள்ளதே முட்டாள்களுக்கு புத்தகங்கள்

கல்வியே சிறந்த நண்பன். கல்விமான்களுக்கு செல்லுமிடமெல்லாம் சிறப்பு. கல்வி அழகையும், இளமையையும் விஞ்சி விடும்.

பிறர் செய்யும் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள், ஏனெனில் நீங்களாகவே பட்டு உணர்ந்து பாடம் கற்கவேண்டுமெனில் இந்த ஆயுள் போதாது.

ஒருவர் மிகவும் நேர்மையாக இருக்கக்கூடாது. நேர் நிமிர்ந்த மரமே முதலில் வெட்டிச் சாய்க்கப்படுகிறது. நேர்மையான மனிதனே அதிக சோதனைகளை எதிர்கொள்கிறான்.

பாம்புகள் கூட விஷமில்லாமல் இருக்கலாம், ஆனால் விஷம் இருப்பதாக பாசாங்கு செய்வது அவசியம்.

ஒவ்வொரு நட்புறவிலும் கொஞ்சம் சுயநலம் உள்ளது. சுயநலமற்ற நட்புறவு இல்லவேயில்லை. இதுதான் கசப்பான உண்மை!

எந்த ஒரு வேலையைத் தொடங்குவதாக இருந்தாலும் முதலில் உங்களிடம் நீங்களே 3 கேள்விகளை கேட்கவேண்டும்: நான் ஏன் இதனைச் செய்யவேண்டும், முடிவுகள் என்னவாகவிருக்கும், நான் இதில் வெற்றி பெறுவேனா? இந்தக்கேள்விகளை ஆழமாகச் சிந்திக்கும்போதுதான் திருப்திகரமான விடைகள் கிடைக்கும். முயற்சி செய்யுங்களேன்.

பயம் உங்களை நெருங்கும்போது அதனை தாக்கி அழியுங்கள்!

உலகின் ஆகப்பெரிய சக்தி இளமையும் பெண்ணின் அழகும்தான்!

ஒரு வேலையத் துவங்கிவிட்டீர்களென்றால் அதன் விளைவுகள் பற்றி அச்சப்படக்கூடாது. கைவிடாதீர்கள்! நேர்மையாக பணியாற்றுபவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.

மலரின் மணம் காற்றின் திசைவழி மட்டுமே செல்லும், ஒரு நல்ல மனிதனின் நற்தன்மை அனைத்து திசைகளுக்கும் செல்லும்.

விக்கிரகங்களில் கடவுள் இல்லை. உங்கள் உணர்வுகளே உங்கள் கடவுள். ஆன்மாவே கோயில்.

மனிதன் செயலினால் உயர்ந்தவனே தவிர பிறப்பினால் அல்ல.

உங்களை விட தகுதியில் உயர்ந்தவர்களிடமோ, தாழ்ந்தவர்களிடமோ நட்பு பாராட்டாதீர்கள், இந்த நட்பினால் மகிழ்ச்சி ஏற்படாது.

முதல் 5 ஆண்டுகளுக்கு உங்கள் குழந்தைகளை அன்புடன் நடத்துங்கள். அதன் பிறகு கண்டியுங்கள், 16 வயது ஆகிவிட்டதா நண்பராக நடத்துங்கள், வளர்ந்த உங்களுடைய குழந்தைகளே உங்கள் சிறந்த நண்பர்கள்.

source::::input from a friend of mine…

natarajan

Have You Noticed the Change !!!!!

Facebook’s new and old logos are almost indistinguishable. Here is the old one:

Facebook's new and old logos are almost indistinguishable. Here is the old one:

And here is the new one. Now the “F” has no definitive bottom.

And here is the new one. Now the "F" has no definitive bottom.

 

Up through May 2013, Rupert Murdoch kept his company named “20th Century Fox.”

Up through May 2013, Rupert Murdoch kept his company named "20th Century Fox."

 

It has finally entered the 21st century.

 

It has finally entered the 21st century.

 

 

Motorola’s logo used to look like this:

Motorola's logo used to look like this:
It changed to this in June. In case you missed the familiar color scheme, the bottom line reminds you that it is a Google company. The letters are also now in lowercase.

It changed to this in June. In case you missed the familiar color scheme, the bottom line reminds you that it is a Google company. The letters are also now in lowercase.

 

source:::::businessinsider.com

natarajan

Think Differently !!!… See What China Is Doing !!!

It’s a difficult conundrum faced by many countries around the world – how to produce enough food for an ever-increasing population when land and space is rapidly running out.
But it appears China may have come up with an answer with its plans for space-saving vertical farms .Overcrowded China solves space shortage issues by building 187-metre-high vertical farms to grow fruit and veg.

They may look more like tower accommodation blocks usually found in big cities, but these 187-metre-high skyscrapers would only be used to grow vegetables and fruit.

The plans to build in the vertical farms in Tai Po, Hong Kong, come after the country’s rapid urban expansion in recent years which has seen much of its usable farmland disappear
.

Despite still having one of the largest agricultural outputs – feeding 20 per cent of the world’s entire population, only 15 per cent of all its land is suitable for farming and only around 1.2 per cent permanently supports crops.

And with its cities expanding in size by ten per cent annually since 2000, its farmland is becoming increasingly under threat.

This coupled with the world’s ever-expanding population has led to fears of future face food shortages action isn’t taken soon

But Spain-based architectural firm JAPA believes its model could solve this problem with its Dyn-net or Dynamic Vertical Networks model.

This would be a series of high-rise towers located on the outskirts of cities that could supply the food needs of the metropolis.

The structures would be made out of lightweight yet high tensile materials using as many recyclable resources as possible.

The shifting floors of the structure, inspired by China’s traditional rice farms, means each ring of the building can change its position to best suit the plants, such as making them receive the maximum amount of sunlight or moisture.

The system would also use hydroponics to grow produce, using little to no soil at all, and would even have labs to better monitor growth and nutritional value of the crops.

Visitors would be allowed into the building so they can learn more about local agriculture and get to witness the 360 degree panoramic views each platform offers.

The buildings could put an end to China’s difficulty in finding enough arable land to farm, which has been a problem throughout its history, leading to chronic food shortage.

While the production efficiency of its farmland has grown over time, efforts to expand to the west and the north have held limited success because of the colder and drier climate than its traditional farmlands to the east.

Since the 1950s, China’s farm space has also been under pressure by the increasing land needs of industry and cities.

The company has suggested Tai Po District in Hong Kong which is the second largest administrative district and has a surrounding unused area of some 14,800 hectares in the northeast New Territories, as the idea site to test the farming skyscrapers.

The firm believes the structures would be able to feed the entire population of the surrounding Kowloon-Hong Kong area.

Because of China's limited space for farming, there are plans to create these vertical structures which provide food while saving land space

While the production efficiency of farmland has grown over time, efforts to expand to the west and the north have held limited success

 

Strategic rethink of the Asian City:

 

The farming towers will create more agricultural land by building upwards and using cutting-edge technology to grow as much produce as efficiently as possible

 

Not only will the towers provide food but also spectacular 360 degree viewing platforms and spaces to research on farming techniques

Not only will the towers provide food but also spectacular 360 degree viewing platforms and spaces to research on farming techniques

source::::SUZANNAH HILLS     in   mailonline .com UK

natarajan

 

 

 

“SMS” Lingo Takes a Toll On Language Vocabulary !!!

 In ancient times, it used to take ages to deliver and convey messages from one place to another. But, thanks to the massive development in the field of information technology, the world has now turned into a global village where any messages or information is delivered in the speed of light.

SMS, e-mail, social networking sites are now speedy ways to send messages. SMS turns out to be a hit among all as it is an inexpensive way of conveying messages. Unfortunately SMS is now tagged along with its own set of short forms and spellings that are no where the correct form and are known to everyone as ‘SMS lingo’. The students are the most affected ones when it comes to the habit of using SMS language as it saves their time while taking down notes in classroom or while writing assignments, reported Kevin Mendonsa and Saira Kurup for TOI.

They use this SMS lingo without realizing the consequences of it. Most of the time teachers tend to take a closer look at the notes out of curiosity at the speed of the students jotting down notes in class, and are often amazed to find the notes full of SMS jargon. All this happens despite the warnings given by the teachers not to use such language in their academics, especially during exams. Some teachers even correct such mistakes on the spot.

 

The students confessed of not using the SMS lingo deliberately but it is due to their regular use of sending text messages and chatting that makes them mix up with writing the same in exams. Kush Parikh, a class XII student of Prakash School in Ahmedabad is worried and said “Wanna , gonna, nuf (enough), dis and many more have unknowingly become part of my vocabulary and all my efforts to avoid them are in vain. I am looking for a way out.”

Most of the academicians are concerned on the ongoing deterioration of the usage of English language and its grammatical forms due to the passion for SMS shorthand and felt that strong action should be taken, mainly at times of examination. KS Rangappa, vice-chancellor, University of Mysore, expressed “Obsession with SMS lingo is marring the language and evaluators must deduct marks if it is used in exams,” reported TOI.

 

“Some common words you find in notebooks are ‘dat’, thnx’, ‘tmrw’. To curb this problem, we have started deducting their marks,” added Anjali Sharma, coordinator at St Soldier’s School, Mohali.

Deducting marks for using SMS words is also a difficult thing for teachers as more than 70 percent of students commit this mistake. The teachers frequently make the correction themselves.

Sonal Narang, Vice-Principal of Ahmedabad’s Anand Niketan School stated that “The problem starts right from class V and is more serious among class VII and VIII students,” as told to TOI.

On the other hand, the teachers and students of the capital city Delhi asserted that most of its classrooms are free from the SMS lingo mania as the students are aware that such lingo are meant for mobile phone usage only.

With more youth getting hooked on to social media through the smartphones, there is a fear that the English languages might get eroded in the name of ease.

 

Source:::::siliconindia net&  Times of India

natarajan

Message For The Day… Get Your Manava Guna Transformed into Madhava Guna ….

Human beings are a mixture of Divinity, Demon and Human (Daiva, danava and manava). The wickedness of the ogre can be overcome by the quality of mercy and charity (daya), sympathy and empathy. Pride can be overcome through self-control (dama), detachment, and renunciation; Egoism can be overcome by following the code of conduct (dharma) prescribed by the impartial sages, and by channelizing your instincts and impulses into fruitful action. When these three Gunas are thus sublimated, Manava (human) is transformed into Madhava (God). Make the best use of your Guru. Acquire from Him the skills for winning peace of mind and bliss (shanti and santosha), the Grace of God, the lessons of spiritual practice (Sadhana), and the fruits of good and holy company (sathsang); do not fritter away your energy and time, seeking sensory satisfaction in ungodly company.

 

Sathya Sai BabaG

“Plant ” A Solution For Water Woes !!!!

Recycling grey water with the roots of plants like Canna can give you a perennial source of water. Hema Vijay tells you how

In Gandhi Nagar at Adyar, an eight-flat apartment complex revels in the luxury of a perennial ground water source, enabled by a simple plumbing arrangement and a few Canna Lily plants. Here, a PVC pipeline takes grey water (bath water, wash basin water and washing machine run-off water) from the apartment to a narrow Canna plant bed.

As grey water trickles down, it gets purified by the action of the Canna roots and the natural microbes present in the soil, and the treated water enters the ground water table. “This system is absolutely safe and easy. Our bore well has never gone dry, and we have never needed to buy water”, says V.S. Sukumar, who built and lives in this apartment block.

Since grey water accounts for 50-60 per cent of a household’s average daily water consumption of around 920 litres, this apartment recharges its ground water with roughly 4,000 litres of water every day.

Elsewhere in the city, former DGP V. Vaikunth and President of Home Exnora S. Indrakumar too recycle grey water in their homes. Dr. Indukanth S. Ragade, grey water recycling (GWR) expert and author of Self-reliance in Water – A Practical Manual for Town and City Dwellers has installed GWR systems in a few apartments.

At a time when our parched city is looking everywhere for water, these isolated efforts hold out a crucial roadmap

.Make it mandatory?

Countries like Japan and Israel have successfully addressed water shortages by recycling used water. In the US, states like Arizona and New Mexico promote GWR with tax credits. Should GWR be made mandatory in Tamil Nadu? “The law which made rainwater harvesting mandatory in October 2002 also says that grey water has to be recovered in situ and used for flushing of toilets. (chennaimetrowater.com). Known as the TN Municipalities Building Rules Act (1972), it was amended to include RWH and grey water reuse,” says Dr. Sekhar Raghavan, founder, Rain Centre.

In practice, we have unfortunately ignored GWR.

Purification process

“Plants like Canna indica (Kalvazhai), hedychium (sugandhi) and heliconium supply oxygen to the soil in the root zones. Using this oxygen, soil bacteria break down organic compounds in grey water and render the water clean,” says Ragade. Grey water consists of very small quantities of exhausted and unexhausted soaps and detergents, and small quantities of organic salts like washing soda. “Bacteria consume the organic components like Linear Alkyl Benzene Sulphonate (LABS). Detergents also contain inorganic compounds called STPP (Sodium Tri Poly Phosphate). This acts as a nutrient for the plants and is consumed under aerobic conditions,” says Raghavan. Adds Ragade, “The treated water may be used to recharge groundwater, or collected in dug wells/sumps and used for flushing toilets; it is safe for these uses.” The treated grey water has been tested by the Chennai water and sewerage board (CMWSSB) and found satisfactory.

However, kitchen waste water does not quite work. It contains suspended organic matter that could lead to foul smells; it requires much larger soil spaces (6-8 sq. ft per person). Bath and wash water are safer for recycling.

While organic alternatives are available and preferable, mild cleaning chemicals can still be handled by the natural cleansing action of soil and plant roots. However, do avoid powerful synthetic chemicals and detergents that promise swift action.

Meanwhile, a few recycling residents have been inspired to go totally organic. “I use soap nut powder with ash and a little baking soda, which keeps my vessels spotless; vinegar for cleaning ceramic ware; activated effective microorganisms (AEM) as a toilet cleaning agent; soap nut powder as washing powder, and lemon grass oil for floor cleaning,” says Kavitha Ramakrishnan.

 

Roots of Canna lillies. Photo: S. Thanthoni

source :::: Hema Vijay  in “The Hindu ”

natarajan

Keywords: canna plants, grey water recycling

Message For The Day….Be an Example to Others Through Your Conduct ….

A true devotee will have no eye on the profit of any kind that can be derived from their service. If you quarrel with your spouse and desist from food for a day, that does not count as fasting in the book of God. Also praising one God as great and decrying another is incorrect. Any of these acts reflect the fact that you are unaware of the elementary rules of spiritual discipline. Dhana (wealth) is the currency of the world. Sadhana (Spiritual Practice) is the currency of the spirit. Be an example to others through your conduct – sweet speech, humility, reverence to elders and steadfastness in truth and faith. This way you will influence more people into practicing spirituality; it is better than establishing societies, collecting donations or running temples. The Lord looks for sincerity, simplicity and steady joy in the contemplation of His Name and Form.

 

Sathya Sai Baba

Message For The Day….Stick To Your Own Code Of conduct !!!

For you to relish the dish (pappu) it must have enough salt (uppu). But if you add a little extra, it spoils the dish. So too, life becomes very difficult to bear, if you have too much of desire. Limit your desires to your capacity and even among them, have only those that will grant you lasting joy. Do not run after fashion and public approval and strain your resources beyond repair. Also stick to your own code of conduct (Dharma) that regulates your life or the stage you have reached. Do not place your needs and joy first. Consider the joy of others as more important than your own. Respect elders and cultivate cordiality between brothers and sisters, teachers and students, employers and employees. Respect the culture of your land and bring honour to the land you were born in and live in. Nourish your parents, revere them. If you do so, the Lord of the Universe will guard you against harm.

 

Sathya Sai Baba