Message For The Day….Develop Divine Love and Truth ….

You are all the indestructible Divine Self, Believe Me! Nothing need discourage you. In dreams you suffer so much – loss of money, fire, food, insult, etc., but you are not affected at all. When these things happen during the waking stage, you feel afflicted. It is not the real you that suffers all that. Give up the delusion that you are this physical entity and you become really free. Develop Truth and Love. Everything will be added to you, unasked. Man and God (Nara and Narayana) are the two wires – the positive and the negative, that combine to bring electricity through. Man (Nara) will become the instrument of God (Narayana), if you have acquired the two qualities, Divine Love and Truth.
– Divine Discourse, July 25, 1958

 

Sathya Sai Baba

“ஞான சூர்யனக்கு முன் சந்தேகப் பனி நிற்க முடியுமா ” !!!

எனக்கு விபரம் தெரிந்த நாள்களிலிருந்து ஒரு சந்தேகம் இருந்து வந்தது. வாழ்க்கையில் நாம் எத்தனையோ பாவ-புண்ணியச் செயல்களைச் செய்கிறோம். உடலை உகுத்தபின் மேலுலகம் சென்று பாவ-புண்ணியத்துக்கேற்ப சொர்க்கம் – நரகம் முதலியவற்றில் இன்ப-துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுவதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். பிறகு, (வீடு பேறு அடையாத வரையில்) அடுத்த பிறவியில், முன் பிறவிகளில் செய்த பாவ – புண்ணிய மூட்டைகளுடன் பிறக்கிறோம் என்றும் சொல்கிறார்கள்.அப்படிப் பார்த்தால், ஒரே காரியத்துக்காக இரண்டு தடவை தண்டனை அல்லது பரிசு பெறுகிறோம் என்றாகிறது.

இப்போது நடைமுறையிலிருக்கும் நமது சட்டங்களிலேயே கூட, ‘ஒருவன், ஒரு குற்றத்துக்காக இரண்டு தடவை தண்டனை அனுபவிக்கக்கூடாது’ என்ற நியாயமான விதி இருக்கும்போது, நம்முடைய முன்னோர்கள், இப்படி (மேலே நரகவாசம், கீழே இழிபிறப்பு என்று) இரண்டு தடவை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று எழுதி வைத்திருப்பார்களா? (புண்ணிய பலனும் இரண்டு தடவைதான் – மேலே சொர்க்கம்; கீழே மறுபிறவியில் செழுமையான பரம்பரையில் பிறப்பு.) இது பொருத்தமாக இல்லை என்று எனக்குச் சந்தேகம்.

பல பண்டிதர்களைக் கேட்டேன். ஏதோ சமாதானம் சொன்னார்கள். என் மனம் ஏற்கவில்லை.

ஒருநாள், பெரியவாள் அருளுரையின் போது கூறினார்கள் :

“தண்ணீரின் தன்மை நமக்கெல்லாம் தெரியும். அதை அடுப்பில் வைத்து சூடு படுத்தினால் வெந்நீர் ஆகிறது. ஆனால், அதன் திரவத்தன்மை மறைந்து விடுவதில்லை. அதேபோல், ரெப்ரிஜரேட்டரில் கொஞ்ச நேரம் வைத்தால், ஜில்லென்று ஆகிறது. அப்படியும் அதன் திரவத்தன்மை போவதில்லை.
ஆனால், வெப்பம் அதிகமாக அதிகமாக, நீர், ஆவியாகப் போய்விடுகிறது, குளிர்ச்சி, ஓர் அளவுக்கு மேல் சென்றதும், தண்ணீர் ஐஸ்கட்டியாகிவிடுகிறது.

அதுபோல்தான் நாம் செய்யும் பாவமும் புண்ணியமும்! இவை இரண்டும், கட்டுப் பாடான ஓர் அளவில் இருக்கும்போது, நம்முடைய அடுத்த பிறவிக்கு வந்து சேர்கின்றன. அதை நாம் அனுபவிக்கிறோம்.. சுக-துக்கம் என்பதாக.ஆனால் அவை இரண்டும் – உஷ்ணமும் குளிர்ச்சியும் – ஓர் அளவைத் தாண்டியதும், அதிகமாக இருக்கும் பகுதியை, மேலே சொர்க்கம் – நரகம் என்று அனுபவித்துவிட்டு, மீதி மூட்டையுடன் பூமிக்கு வந்து அனுபவிக்கிறோம்.

மோட்சத்தைத் தவிர, மற்ற எல்லாவற்றிற்கும், சொர்க்கவாசம், நரகவாசம் – கால எல்லை உண்டு. ‘க்ஷீணே புண்யே மர்த்ய லோகம் விசந்தி.’ செய்த புண்ணியத்தை மேல் உலகங்களில் சௌக்கியமாக அனுபவித்துத் தீர்த்துவிட்டால், மறுபடியும் இங்கே வரவேண்டியதுதான். நரகவாசமும் அப்படித்தான். பாவச்சுமை குறைந்துவிட்டால், அங்கிருந்து வெளியே வரலாம். இங்கே வந்து, ஓர் அளவுக்குள் இருக்கும் மீதிப்பாவத்தை, எவ்வெப்படியோ பிறந்து, கஷ்டஜீவனம் செய்ய வேண்டியிருக்கிறது.அதனால்தான், தர்ம கார்யங்களையே செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேணும் என்று சாஸ்திரக்காரர்கள் சொல்லியிருக்கிறார்கள்…”

ஞான சூரியனுக்கு முன், சந்தேகப் பனி எப்படி நிற்க முடியும்?

பெரியவாளுடைய இந்தச் சொற்பொழிவை நான் தற்செயலாகத்தான் கேட்க நேரிட்டது! அது யார் செய்த புண்ணியமோ!!

ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!!

மூலம் : மஹா பெரியவா தரிசன அனுபவங்கள் – ஐந்தாம் பாகம்
நினைவு கூர்ந்தவர் : எஸ்.சீதாராமன், சென்னை – 28.

source::::periva.proboards.com

Natarajan

Read more: http://periva.proboards.com/thread/4453/doubt-clarified-maha-periyavaas-lecture/#ixzz2V9Z0kJS0

 

Message For The Day….An Example of Devotion ….

While in the forest, Rama was once reclining with His head on the lap of Sugriva and the monkey leaders were around Him. The moon was shining overhead in full glory, but there was the tell-tale spot which marred the fullness of the effulgence. Rama asked each one of them what the spot indicated. Each one gave a different explanation. The reflection of the sea, one said, a deep pit, said another; a mountain range said a third. It was Hanuman’s turn – He said, “It is Your reflection I see on the moon, Your colour, nothing else!” That was a simple example of his devotion. Everywhere, every time, in every person, he only saw Lord Rama. One must dedicate all tasks as offerings to the Lord. Never deviate from that attitude. Hanuman was such a devotee; Rama was the very life-breath for him.

 Sathya Sai Baba

Breathtaking Cockpit Photo Of A Marine’s F-18 Firing A Live Missile!!!!!

missile

 

The  above image is going viral on social networks.

The reason is obvious: is an absolutely stunning photograph, just released by the U.S. Marine Corps, showing Capt. Christopher Prout with Marine Fighter Attack Squadron (VMFA) 232, Marine Aircraft Group 11, 3rd Marine Aircraft Wing as he shoots an AIM-7 Sparrow missile from an F/A-18C Hornet near Tyndall Air Force Base, Florida, on May 16, 2013.

VMFA-232 moved to Tyndall for a deployment for training (DFT) used to prepare the squadron for future combat and contingency operations.

source:::::businessinsider.com

Natarajan

Read more: http://www.businessinsider.com/breathtaking-cockpit-photo-taken-as-marines-f-18-fires-a-live-missile-2013-6#ixzz2V3j1yfPC

Message For The Day….Role of Parents and Children in This World !!!!

Show deep gratitude to your parents. Tend to them with respect and adore them. On their anniversary of passing away, remember them and pay the tribute of at least a tear. Do it with faith (Shraddha), hence it is called Shraardha (religious ceremonial offering to the dead), note that they are not waiting for them in the other world! This tribute you offer should be in gratitude for the great chance they gave you for this sojourn in this world with all the wonderful opportunities it offers for self-realization. By the same token, parents must feel that they are servants appointed by the Lord to tend the little souls that are born in their households as the gardener tends the trees in the garden of the Master. Give children every opportunity and facility to develop their innate divine talents. Arouse the latent goodness in their tiny hearts through stories of saints and sages. Without fear, make them brave to practice righteousness.
– Divine Discourse, Jul 25, 1958.

 

Sathya Sai Baba

Message For The Day…Education Has no Meaning without Viveka and Vinaya ….

Education must result in the development of wisdom (Viveka) and humility (Vinaya). The educated person must be able to distinguish between the momentary and the momentous, the lasting and the effervescent. As an educated person, you must not run after glitter and glamour but must seek the good and golden. Keep the body in good trim, the senses under strict control, the mind well within check, the intellect sharp and clear, unhampered by prejudices and hatreds, and the feelings untouched by egoism. You must know the Divine Self,Atma too, for that is the very core. That is the effulgence which illumines your inner and outer selves. You must also cultivate Vinaya(humility). As an educated person, you must be grateful to your parents, who with great sacrifice have given you all the facilities that you now enjoy.– Divine Discourse, Jul 25, 1958.   

 

Sathya Sai Baba

Microsoft Was a Decade Ahead in Inventing a Tablet !!!!!

Apple’s iPad is a revolutionary product that is cratering the PC industry. But it wasn’t Steve Jobs’ idea.

A full decade before Jobs launched the iPad in 2010, Bill Gates launched Microsoft’s touch input tablet computer.

Here it is:
Bill Gates tablet 2000

Bill Gates with a Microsoft tablet in 2000

Two years later, Gates showed up with an improved model, a color tablet. It used the Windows XP Tablet operating system.

Here it is:
Bill Gates tablet 2002

Bill Gates in 2002

 

Unlike today, Microsoft didn’t manufacture the tablet itself. Lenovo produced the tablet in 2000 and other partners, like Fujitsu, made the XP tablet in 2002. Here’s a closer look at the Fujitsu tablet.

 Windows XP Tablet

Fujitsu Windows XP Tablet from 2002

So if Microsoft was a decade ahead, why did Apple become the King of the Tablets?

Last July, during an interview with Charlie RoseBill Gates explained that Jobs “did some things better than I did. His timing in terms of when it came out, the engineering work, just the package that was put together. The tablets we had done before, weren’t as thin, they weren’t as attractive.
source:::: businessinsider.com
Natarajan