Message For the Day…” Why Ego in The Mind …?”

In the Solar System the Earth is a miniscule entity. Asia is small in comparison to the Earth. Within Asia, India is just one country and within India, the district of Anantapur is still smaller; and Prasanthi Nilayam within Anantapur is tinier in comparison. Within Prasanthi Nilayam, you perhaps stay in one room. Then, why should you have an ego that is bigger than the Universe in its totality? This is totally an act of delusion, arising from ignorance. In fact, a great scholar, devotee and role model on the path of spirituality from ancient yore, Bhartruhari stated, “Out of ignorance I behaved like an elephant in rut thinking that there is no one superior to me. Because of the Divine Vision of sages and their teachings, I learnt the truth. Just as a disease can be cured by taking appropriate medicine, the fickle mind can be subdued by the Darshan and the teachings of sages and scholars.”

 

Sathya Sai Baba

” நாம் அவன் கைகள் ஆட்டி வைக்கும் பொம்மைதான் … ” !!!

“என்ன செய்ய நானோ தோல் பாவைதான்
உந்தன் கைகள் ஆட்டிவைக்கும்
நூல் பாவைதான்’
– வாலி

 

நமக்கு நடப்பவைகளுக்கு நாம் காரணங்களை தெரிந்து கொள்ள முடியாமல் பிரமித்து நிற்கிறோம்.
அறத்தோடு வாழும் எனக்கு ஏன் இப்படி நடக்க வேண்டும்? நான் இதைச் செய்தேனே, அதை செய்தேனே, எனக்கு வெகுமதி கிடைக்காமல் வேதனை அல்லவா வாய்த்திருக்கிறது.
அறத்தை ஒதுக்கி வாழும் அடுத்தவனுக்குப் பரிசா? பலவாறு எண்ணி வேதனையுறுகிறது மனம்.
நானும் பலமுறை இக்கேள்விகளை அனுபவமின்மையால் எழுப்பியதுண்டு. இவற்றிற்கும் இன்னும் பல நூறு கேள்விகளுக்கும் அமரர் வாலியின் மேற்காணும் இரண்டு வரிகளே பதில்.
திரை இசைப் பாடலின் இரண்டு வரிகட்குள் இரண்டாயிரம் கேள்விகளின் பதிலை அடக்கிய அமரர் வாலியின் புலமைக்குப் பல வணக்கங்கள்.
புட்டப்பர்த்தியில் பகவானைக் காணக் காத்திருக்கும் அறையை ஒட்டி இருக்கின்ற திண்ணைக்கு வரண்டா என்ற பெயர். அங்கே மிக மிக முக்கியமானவர்களும், வேண்டப்பட்டவர்களுமே உட்காருவதற்கு அனுமதியுண்டு. வழமையான அங்கு தொடர்ந்து அமர்ந்திருப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திலே அமர்வார்கள். ஒருமுறை அப்படிப்பட்ட ஒருவர் பக்கத்திலே நான் அமர்ந்தேன்.
அன்று பகவானின் தரிசனத்திற்காக இரண்டு மணிநேரத்திற்கு மேலாகக் காத்திருந்தோம். அப்பொழுது என் பக்கத்திலிருந்தவரிடம் “மிகுந்த நேரமாகிவிட்டதே இதற்கு மேலும் பாபா வருவார்களா?’ என்று கேட்டேன்.
“பகவானுடைய எந்த நடவடிக்கையையும் நாம் நிர்ணயம் செய்ய முடியாது. அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையுமு” ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் இருக்கும். அதை ரசிக்கும் உரிமை மாத்திரம் தான் உண்டு. ஒரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன் கேட்டுக்கொள்’ என்றார்.
“அறுபது எழுபதுகளில் நான் பகவானுக்கு ஒரு முகமையாளர் போலப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். எனக்குக் கீழே ஒரு குமாஸ்தா ஒருவன் பணிபுரிந்து வந்தான். காசோலை எழுதிப் பகவானிடம் கையொப்பம் வாங்கி, அந்தக் காசோலையை மாற்றிச் செலவுக்குக் கொடுப்பது அவனது பணிகளுள் ஒன்று.
செலவு ஐந்நூறாக இருந்தால் எண்ணூராகப் பணமெடுப்பதும், இரண்டாயிரமாக இருந்தால் மூவாயிரமாக பணமெடுப்பதுமாக இருந்த செயலை நான் கண்டுபிடித்தேன்.
எனக்குக் கோபம் ஆத்திரமுமாக வந்தது. அவனை கண்டிக்கவோ வேலையிலிருந்து நீக்கவோ எனக்கு உரிமை இருக்கவில்லை. அவன் தினமும் ஐந்நூறு ஆயிரம் எனப் பணம் கையாடல் செய்ய முற்பட்டான். இதை உடனே பகவானுக்குச் சொல்ல வேண்டுமென்று துடித்தேன். இதைப்ப ற்றிப் பகவானிடம் பேச எத்தனித்த போதெல்லாம் அவர் தள்ளிப்போட்டார். பேசவும் விடவில்லை. எனது நிலை தர்ம சங்கடமாயிற்று. விரக்தியடைந்தேன்.
ஒரு நாள் பொறுக்க முடியாமல் இன்று கட்டாயம் பேசியே ஆக வேண்டும் என்று பகவானிடம் முரண்டு பிடித்தேன். “நாளைக் காலை வா’ என்று பகவான் சொன்னார்கள்.
பகவான் கடவுளாயிருந்தும் கூட, தன் அருகிலேயிருந்து திருடுகிறவனை ஒன்றும் செய்யாமலிருக்கிறாரே என்று நினைத்து எனது பணியிலிருந்து விலகவும் நினைத்தேன். அன்று பகவான் “நாளைக் காலை என்னுடன் உணவருந்த வா’ என்றழைத்தார்கள்.
மறுநாள் காலை அறையினுள் சென்ற பொழுது “கையாடல் பற்றி எனக்குத் தெரியும்’ என்றார்கள். நான் அசந்து போனேன். இருந்தாலும் “நீ சொல்’ என்றார்கள். எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தேன்.
பகவான் சிரித்துக் கொண்டே, “உனக்கொன்று சொல்கிறேன் கேள். அவன் வீட்டில் என்னை வைத்து உணவளித்தவன். அவனுடைய நேரம் வந்தவுடன் சில நாள்களில் அவனாகப் போய்விடுவான் அதற்காக நீ துன்பப்படாதே” என்றார்.
“பகவான் எதையும் ஏன்? எதற்காக? அப்படிச் செய்கிறார்கள் என்று நம்மால் நிர்ணயிக்கவே முடியாது. அதனாலே அமைதி காத்து, நீ தரிசனம் பெற்றுச் செல்’ என்றார் முதியவர்.
நமக்கு நுனிப் புல் மேயத்தான் தெரியும் எல்லா விடயங்களையும் ஆழமாகப் பார்த்து அறியும் சக்தி கிடையாது.
நான் பகவானுடைய அன்புக்கு அடிமைப்பட்ட தினத்திலிருந்து பல்வேறு வகையான தொண்டுகளில் ஈடுபட்டேன். பணம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. ஆனாலும் பெங்களூரிலே வைட் பீல்டிலே முன் வரிசையில் இடம் பிடிக்க படாத பாடுபட்டேன்.
சாதாரண பக்தனாக மட்டும் இருந்த காலம். அப்படியே போய் முன் வரிசையில் அமர்ந்தாலும் சேவா தொண்டர்கள் “நீ யார்?’ என்று கேட்டு என்னைப் பின் வரிசைக்கு அனுப்பி விடுவார்கள்.
ஒருமுறை பாபா நடந்து போகிற பாதையிலே எனக்கு இடம் கிடைத்தது. பாபா விபூதி வரவழைத்து என் கையில் கொடுத்தார்கள். நான் என்னையே மறந்தேன். அந்த விபூதி பெறுவதற்கு நான் ஏழு வருடங்கள் காத்திருந்தேன். அப்பொழுது தெரிந்தது, எதற்காகப் பகவான் எனக்கு முன் வரிசையில் இடம் தராமல் காத்திருக்க வைத்தார் என்று.
அவர் மீது நாம் வைத்திருக்கும் அன்பு கனிய வேண்டும். கனிந்துவிட்டால் அருள் கிட்டிவிடும். பக்திக் கனி கனியும் காலம் அவருக்குத்தான் தெரியும். நான் அவசரப்பட்டு, பாபா உன்னை அருகில் பார்க்க வாய்ப்பு ஏன் கிடைக்கவில்லைஎன்று வீணாக வருந்தினேன்.
பாபாவை இன்னும் அதிகமாக நேசித்தேன். சாயி சேவா என் இரத்தத்தோடு கலந்தது. பகவான் முன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. பகவான் எனக்கு மோதிரமும் அணிவித்தார்.
அநாவசியமாகப் பக்தி பழுக்கும் முன் எனக்கும் உன் அருகில் வரும் வாய்ப்புக் கிடைக்க வேண்டுமென்று அழுவது சாமான்ய பக்தர்களின் முதிர்ச்சியற்ற ஒருகுறை. எதற்கும் திருவருள் கூட்டவேண்டும். வள்ளுவர் இதை அழகாகச் சொன்னார்.
வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது. (குறள் 377)
பிரித்தானியாவின் சிறிய மீன்பிடித் துறைமுகம் ஹல். மீன் பிடிக்க விசைப் படகிலே ஒரு குடும்பம் அங்கிருந்து சென்றது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை ஏழு.
துறைமுகத்தின் அணையை தாண்டிக் கடலுக்குள் சென்றபோது அப்படகு சுழியினுள் சிக்கித் தடுமாறியது. துறைமுகத்தின் அவசர உயிர்காக்கும் படையினருக்குச் செய்திஅனுப்பினர்.
உயிர்க்காக்கும் படையினரும் அவசர அவசரமாகப் புறப்பட்டனர். சாதாரணமாக அந்தப் படையினரின் எண்ணிக்கை ஓட்டுனருடன் சேர்ந்து அறுவர். ஆறாவது நபர் தன்னுடைய கவசங்களை அணிந்து ஏறத் தாமதம் ஏற்பட்டதால் ஐந்து பேருடன் அந்தப் படகு புறப்பட்டது.
தத்தளித்துக் கொண்டிருக்கும் படகை உயிர்க்காக்கும் படையினர் அணுகிய நேரம் அந்தப் படகு கவிழ்ந்து விட்டது.
கடுமையாகப் போராடினர். அந்த மீன்பிடிப் படகிலிருந்த பதினொரு வயதுடைய பையன் ஒருவன் உட்பட நால்வரைக் காப்பாற்றினர் மூவரைக் காப்பாற்ற முடியவில்லை.
உயிர்க் காக்கும் படையினரில் இருவர் அந்தச் சுழியினால் இழுத்துச் செல்லப்பட்டனர். எவ்வளவோ முயற்சிகள் செய்தும் உயிர்காக்கும் படையிலுள்ள இருவரையும் மீன் பிடிக்கச் சென்றவர்களில் மூவரையும் காப்பாற்ற முடியவில்லை.
உயிர்காக்கும் படை எஞ்சியவர்களோடு துறைமுகம் திரும்பியது.
பல ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்ச்சியை கருவாக்கித் தலையங்கமாக எழுதிய “சைக்காலாஜிஸ்ட்’ என்ற ஆங்கில மாதப் பத்திரிகையின் ஆசிரியர், “மீன் பிடிக்கச் சென்ற குடும்பத்தில் நான்கு பேர் மாத்திரம் ஏன் உயிர் பிழைக்க வேண்டும்? உயிர் காக்கும் படையில் ஒருவர் மட்டும் ஏற முடியாமல் போனதேன்? உயிர்காக்கும் படையில் ஒருவரை மட்டும் கரையில் விட்டு விட்டு அந்தப் படகு ஏன் செல்ல வேண்டும்? தங்கள் உயிரைச் ச்சமாக மதித்த உயிர்காக்கும் படையினரைச் சேர்ந்த இருவர் ஏன் உயிர் துறக்க வேண்டும்?’ எனக் கேட்டிருந்தார்.
ஆசிரியர் ஏன்? ஏன்? எனப் பல கேள்விகளுடன் தலையங்கத்தை முடித்துவிட்டார். அவரால் விடை சொல்ல முடியவில்லை.
இம்மாதிரியாக நமது வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாமும் விடை காணமுடியாமல் ஏன்? ஏன்? எனற கேள்விகளை எழுப்புகிறோம். போட்டவன் தான் முடிச்சை அவிழ்க்க வேண்டும். நாம் அவன் கைகள் ஆட்டி வைக்கும் பொம்மைதான்.

– தெ. ஈஸ்வரன் in KALAIMAGAL….Tamil Monthly..

Natarajan

” Your Biggest Weakness May Be Your Ultimate Strength … ” !!!

Lessons from a Japanese story

A 15 year old boy decided to study judo despite the fact that he had lost his left arm in a devastating car accident.

The boy began lessons with an old Japanese judo master. The boy was doing well, so he couldn’t understand why, after three months of training the master had taught him only one move.

“Sensei,”(Teacher in Japanese) the boy finally said, “Shouldn’t I be learning more moves?” “This is the only move you’ll ever need to know,” the sensei replied.

Not quite understanding, but fully believing in his teacher, the boy kept training. Several months later, the sensei took the boy to his first tournament.

Surprising himself, the boy easily won his first two matches. The third match proved to be more difficult, but after some time, his opponent became impatient and charged; the boy deftly used his one move to win the match. Still amazed by his success, the boy was now in the finals.

This time, his opponent was bigger, stronger, and more experienced. For a while, the boy appeared to be overmatched. Concerned that the boy might get hurt, the referee called a time-out.

He was about to stop the match when the sensei intervened. “No,” the sensei insisted, “Let him continue.” Soon after the match resumed, his opponent made a critical mistake: he dropped his guard. Instantly, the boy used his move to pin him. The boy had won the match and the tournament.

On the way home, the boy and sensei reviewed every move in each and every match. Then the boy summoned the courage to ask what was really on his mind.

“Sensei, how did I win the tournament with only one move?”

“You won for two reasons,” the sensei answered. “First, you’ve almost mastered one of the most difficult throws in all of judo. And second, the only known defense for that move is for your opponent to grab your left arm.”

The boy’s biggest weakness had become his biggest strength…

Sometimes we feel that we have certain weaknesses and we blame our circumstances or ourselves for it but we never know that our weaknesses can become our strengths one day.

“Each of us is special and important, so never think you have any weakness, never think of pride or pain, just live your life to its fullest and extract the best out of it!”
CHEERS…

source:::: unknown… input from a friend of mine
Natarajan

” எனக்கு புடவை கொடு… புடவை கொடு …. “

ஒரு தடவை ஆந்திராவில் மகா பெரியவா முகாமிட்டு இருந்தபோது நடந்த சம்பவம் இது. வழக்கமான பூஜை நேரம். மகான் சிறிய காமாட்சி உருவசிலையை முன்னால் வைத்து பூஜையை ஆரம்பித்துவிட்டார.

அந்த நேரத்தில் எங்கிருந்தோ வந்த ஒருத்தி ஏகமாக சத்தமிட்டு கொண்டு ‘எனக்கு புடவை கொடு… புடவை கொடு!’ என்று கூவினாள், ரகளை செய்தாள்.

அவள் உடலில் பழைய புடவை ஒன்று கந்தல் கந்தலாக காட்சியளித்தது. அவளின் இடது முழங்காலுக்கு மேலே புடவை கொஞ்சம் பெரிதாகவே கிழிந்திருந்தது

‘பூஜை நேரத்தில் இப்படி ஒரு தொலையா?’ என்று பெரியவாளின் சிஷ்யர்கள் அவளை அங்கே இருந்து விரட்ட தொடங்கினார்கள்.

அமைதியாக அவளை பார்த்த மகான், அவர்களை பார்த்து கையமர்த்திவிட்டு, ஒரு புடவையை கொண்டு வர சொல்லி, அதை தட்டில் பழங்களோடு வைத்து அவளிடம் கொடுத்தார். புடவையை எடுத்துக்கொண்ட அவள் அங்கிருந்து வேகமாக போய்விட்டாள்.

அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவருக்கு மனதில் ஏதோ சந்தேகம். அவள் பின்னாலேயே வேகமாக போனார். ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தில அந்த சிஷ்யர் கடந்த போது, அவர் கன்னத்தில் யாரோ ‘பளீர்’ என்று அறைந்தது போலிருந்தது!

அங்கேயே மயங்கி விழுந்தவர் பெரியவா இருந்த இடத்துக்கு வர சற்று நேரமாயிற்று.

‘என்னடா… புடவை என்னாச்சுனு பார்க்க போனியோ? வந்தவ அம்பாள்டா மடையா’ என்று தன் முன்னே இருந்த விக்ரகத்தை சுட்டி காட்டினார் மகா பெரியவா. வந்தவளின் உடலில் புடவை எங்கு கிழிந்திருந்ததோ, அதே இடத்தில தான் தேவியின் சிலையில் உடுத்தப்பட்டிருந் சேலையும் கிழிந்திருந்தது!

தனக்கு என்ன தேவை என்று மகானிடம் நேரில் கேட்டு பெரும் வழக்கத்தை அந்த அம்பாள் கடைப்பிடித்து வந்திருக்கிறாள்!

source:::: http://www.periva.proboards.com

natarajan

Message For the Day…” You Will Be Successful With The Blessings of Your Mother…”

Abraham Lincoln learnt to speak truth and conduct himself with self-respect and dignity, unafraid of his financial position, from the lap of his mother. When little Abraham shared with his mother that he was disrespected and felt ashamed in the midst of his friends for wearing old and shabby clothes, she told him that he need not feel so. She counselled him that poverty, though viewed in poor light by others, will eventually help him gain respect. Lincoln later in his life declared, “You may disrespect me, but truth cannot be disrespected. It will emerge triumphant!” He proceeded on the path of truth and self-confidence taught by his mother and became the President of the United States of America. In fact, anyone who has the blessing of their mother will emerge very successful.

 

Sathya Sai Baba

Joke for the Week end …..” I stepped on A Duck….” !!!

Three women die together in an accident
And go to heaven.

When they get there, St. Peter says,
‘We only have one rule here in heaven:
Don’t step on the ducks!’

So they enter heaven, and sure enough,
There are ducks all over the place.
It is almost impossible not to step on a duck,
And although they try their best to avoid them,
The first woman accidentally steps on one.

Along comes St. Peter with the ugliest man she ever saw.
St. Peter chains them together and says,
‘Your punishment for stepping on a duck is to
Spend eternity chained to this ugly man!’
The next day,
The second woman steps accidentally on a duck
And along comes St. Peter,
Who doesn’t miss a thing.
With him is another extremely ugly man.
He chains them together
With the same admonishment as for the first woman.

The third woman has observed all this and,
Not wanting to be chained
For all eternity to an ugly man, is very,
VERY careful where she steps.

She manages to go months
Without stepping on any ducks,
But
One day St.Peter comes up to her
With the most handsome man she has ever laid eyes on
…. Very tall, long eyelashes, muscular.

St. Peter chains them together without saying a word.

The happy woman says,
‘I wonder what I did to deserve being
Chained to you for all of eternity?’

The guy says,
‘I don’t know about you,
But I stepped on a
Duck.!!!!

 

source:::unknown… input from my friend…

natarajan

” குழப்பம் வேண்டாம் ….இனிமேல் கவலை இல்லை … “

 



காஞ்சி சங்கர மடத்தில், ஒரு மாலை வேளை…மகா பெரியவரைத் தரிசிக்க ஏகக்கூட்டம் கூடியிருந்தது.

அப்போது, அவரது பார்வையில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் தென்பட்டார்.

அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த பெரியவர், தனக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த ராமு என்ற இளைஞரை அழைத்து, “”கியூவிலே பதினைந்தாவது ஆசாமியா நிக்கிறானே ஒரு புள்ளையாண்டான்! அவன் சைசுக்கு சரியா இருக்கிறாப்லே ஒரு சட்டை, பேண்ட்துணி வாங்கிட்டு வா! அதுக்குரிய பணத்தை ஆபீசிலே வாங்கிண்டு போ! பக்கத்திலே இருக்கிற முதலியார் ஜவுளிக்கடையில் துணி எடுத்துண்டு வா!” என்றார்.

ராமுவுக்கு பெரியவர் ஏன் இப்படி சொல்கிறார் என்ற விபரம் புரியவில்லை. ஆனாலும், 15 நிமிடங்களுக்குள் துணிமணியுடன் வந்து நின்றார். துணிமணிகளைப் பார்த்த பெரியவர், “”பேஷ்! பேஷ்! நன்னா இருக்குடா!” என்று பாராட்டி விட்டு, “”நீ உடனே போய், ஒரு மூங்கில் தட்டில் நெறயபழங்கள், பூர்ண பலம் (மட்டைத் தேங்காய்) எல்லாம் எடுத்து வச்சுண்டு, இந்த துணிமணிகளை அதுமேலே வச்சுடு. நான் சொன்னேன்னு சொல்லி, மடத்து மேனேஜர் கிட்டே 6250 ரூபாயை ஒரு கவர்ல போட்டு, அதையும் தட்டுலே வச்சுடு. என்ன பண்ணணுங்கிறதே அப்புறமா சொல்றேன்!” என்றார்.

இதற்குள் அந்த இளைஞர் சுவாமிகள் முன் வந்து விட்டார். பெரியவர் அவனை ஏறிட்டுப் பார்த்தார். ராமுவை அழைத்து, “”அந்த மூங்கில் தட்டை அவன் கையிலே கொடு.

அந்தப் பையனுக்கும், அவன் குடும்பத்துக்கும் நான் பூர்ண ஆசிர்வாதம் பண்றதா சொல்லு,” என்று இன்முகத்துடன் கட்டளையிட்டார்.

அதன்படி, தட்டை அவன் கையில் ராமு கொடுக்க, அவன் குழப்பத்துடன் நின்றான்.

“”ராமு! அவன் ரொம்ப குழம்பியிருக்கான். குழப்பம் ஏதும் வேண்டாம். அவன் வீட்டிலே பணத்தை பத்திரமா ஒப்படைக்கச் சொல்லு!” என்றார் பெரியவர்.

இளைஞரும் ஏதும் புரியாமல் தட்டுடன் கிளம்பி விட்டார்.

அவரைப் போல குழம்பி நின்ற ராமுவிடம் பெரியவர்,””ராமு! ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம் இது. அப்போ, நம்ம மடத்துக்கு ரொம்ப சிரமமான காலம். அப்போ, ஒரு ஆறுமாசம் நான் வடதேசத்துக்கு யாத்திரை கிளம்பினேன். மடத்து வாசலுக்கு வந்தேன். எதிர்த்தாப்புலே ஒரு செட்டியார் மளிகைக்கடை வச்சிருந்தார். மடத்துக்கு அங்க தான் மளிகை சாமான்கள் பற்று வரவு கணக்கு. வாசல்ல என்னைப் பார்த்ததும், செட்டியார் வேகமா ஓடி வந்தார்.

“என்ன செட்டியார்வாள்! சவுக்கியமா? வியாபாரம் எல்லாம் எப்படி போகுதுன்னு விசாரிச்சேன்! அவர் வாயைப் பொத்திண்டு பவ்யமா, “சுமாரா போறது சுவாமி! கஷ்டமாத்தான் இருக்கு! பெரியவா வடதேசம் போவதாவும், திரும்ப அஞ்சாறு மாசம் ஆகும்னும் சொன்னாங்க!’ என்று மென்னு விழுங்கினார். பிறகு, “நாலஞ்சு மாசமா மடத்து மளிகை பாக்கி அப்படியே நிலுவைல இருக்கு! எனக்கும் கஷ்டம்! அதனாலே, உங்ககிட்ட குறையைச் சொல்லிக்கிறேன்,’ என்றார்.

ஆறுமாதம் கழித்து வந்து பார்த்தால் கடை பூட்டியிருந்துச்சு! விசாரித்ததிலே, செட்டியார் மூணு மாசத்துக்கு முன்னாடி திடீர்னு காலகதி அடைஞ்சுட்டதா சொன்னா! அவரோட மனுஷாள்ளாம் எங்கே இருக்கான்னும் தெரியலே. அதற்கப்புறம் பாக்கி எவ்வளவுன்னு தெரிஞ்சு வச்சுண்டேன்! எண்ணூத்தி எழுபத்தஞ்சு முக்கால் ரூவா! அந்த பாக்கியை இன்னைக்கு தான் வட்டியும் முதலுமா தீர்த்து வச்சேன்! அந்த பையன் வேறு யாருமில்லே!

செட்டியாரோட பிள்ளை வயித்து பேரன். தாத்தாவுக்கு சேர வேண்டியதை, பேரன் கிட்ட அசலும் வட்டியுமா சேர்ப்பித்தாச்சு!

இனிமே கவலை இல்லை!” என்றார்.

பெரியவர் செய்த இந்த கைங்கர்யம் நம் எல்லாருக்கும் ஒரு பாடம். யாருக்காவது கடன் கொடுக்க இருந்து, அவருக்கு கொடுக்க இயலாமல் போனால், அவர்களின் வாரிசைத் தேடிப்பிடித்து கொடுத்து விட வேண்டும்.   

 

source::::www.periva.proboards.com

natarajan

அட்சய திரிதியை அன்று தானம் செய்வது நமது பிரதான கடமை …

 

27ஏப்

2014
00:00

மே 2 – அட்சய திரிதியை

அட்சய திரிதியை அன்று, ஏதாவது மதிப்புள்ள பொருள் வாங்க வேண்டும் என்று சொல்வர்; இது, வெறும் வார்த்தைக்காக சொல்லப்பட்ட விஷயம் அல்ல!
தங்கம் வாங்க வேண்டுமானால், பெரும் தொகை வேண்டும்; பெரும் தொகை கையில் இருக்க வேண்டுமானால், கடும் உழைப்பு இருக்க வேண்டும். ஆக, இது உழைப்பின் பெருமையை வெளிப்படுத்தும் விழா.
கீதையில் கண்ணன் கூறுகிறான்…
‘முயற்சியுடையவன், வேலையை விருப்பத்துடன் செய்கிறவன், எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறவன்… இவர்களைத் தேடி, மகாலட்சுமி வந்தடைகிறாள்…’ என்கிறார் பகவான்.
உழைப்பை அலட்சியம் செய்து, தெய்வம் கொடுக்கும் என்று காத்திருப்பவனைத் தேடி, செல்வம் வருவதில்லை. அட்சய திரிதியை அன்று, ஒருவர் பத்து சவரன் நகை வாங்குகிறார் என்றால், அதை வாங்குவதற்காக, கடந்த காலத்தில், அவர் பட்டபாடுகளை, அதற்காக அவர் கொடுத்த உழைப்பை எண்ணிப் பார்க்க வேண்டும்.
உழைப்பின் பெருமையை விளக்க இதோ ஒரு புராணக்கதை…
அம்பரீஷன் என்று ஒரு மன்னர் இருந்தார்; சிறந்த விஷ்ணு பக்தர்; ஏகாதசி விரதத்தை தவறாமல் கடைபிடிப்பவர். அறம், நீதி நெறி தவறாமல், தர்மம் குலையாமல், குடிமக்கள் மனம் மகிழும்படி ஆட்சி நடத்தி வந்தார். ஒரு அஸ்வமேத யாகம் செய்வதே குதிரைக் கொம்பான விஷயமாக இருக்கும் போது, இவர், நூறு அஸ்வமேத யாகம் செய்தவர். ஆனாலும், இத்தனை யாகங்கள் செய்து விட்டோம் என்ற கர்வம் அவருக்கு ஏற்பட்டதில்லை. மேலும், அந்த யாகங்களை, அவர் தனக்காகவோ, தன் குடும்பத்துக்காகவோ, நாட்டு மக்களுக்காகவோ செய்யவில்லை. எல்லா பலனும் இறைவனுக்கே என்ற ரீதியில், யாகத்தின் பலனை, விஷ்ணுவிடமே அர்ப்பணித்து விட்டார்.
இதனால், மனம் மகிழ்ந்த விஷ்ணு பகவான், அம்பரீஷனுக்கு தரிசனம் தந்து, சுயநலமில்லாத அவரின் உழைப்பை பாராட்டும் விதமாக, தன் சக்கரத்தையே பரிசாகக் கொடுத்தார். அந்த சக்கரத்தைத் தெய்வமாகக் கருதி, வழிபட்டு வந்தார் அம்பரீஷன். அந்த வழிபாடு தான், இன்றும் சக்கரத்தாழ்வார் வழிபாடாக தொடர்கிறது. அந்த சக்கரமே, பிற்காலத்தில், துர்வாச முனிவர் தந்த கஷ்டத்திலிருந்தும், அம்பரீஷனைப் பாதுகாத்தது.
சரி…எவ்வளவு தான் உழைத்தாலும், கஷ்டப்படுபவர்கள் என்று, ஒரு ரகம் எப்போதுமே இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களுக்கு அட்சய திரிதியை நன்னாளில், தானம் செய்வது பிரதான கடமை. ஒரு காலத்தில், அட்சய திருநாள் கொண்டாடப்படும் சித்திரை மாத வெயிலில், தயிர்சாதம் தானம் செய்வது மிக உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்போது, கால மாற்றத்திற்கேற்ப கல்வி உதவித்தொகை, உடைகள், மருத்துவ உதவி போன்ற தானங்களைச் செய்யலாம். இவ்வாறு செய்தால், தானம் செய்பவருக்கு புண்ணியம் கிடைக்கும். குடும்பத்தில் செல்வம் தழைத்தோங்கும் என்பது ஐதீகம்.
நன்றாக உழைக்க வேண்டும். உழைப்பால் வரும் செல்வத்தில், நமக்கு தேவையானது போக, மற்றதை தகுதியானவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால், அது கடவுளுக்கே செய்தது போல! அவ்வாறு செய்தால், கடவுளின் அருள் கிடைக்கும். அப்போது, எல்லா நாட்களும் நமக்கு அட்சய திருநாள் தான்!

தி.செல்லப்பா  in Dinamalar …vara malar 

natarajan

Message For the Day…” Let Our Mind and Heart are Not Polluted…”

Once a friend asked the famous sculptor from Italy, Michelangelo, “Why are you working so hard, chiselling this large piece of rock? Why don’t you go home and take some rest?” Michelangelo replied: “I am trying to release the Divine that is in the rock. I wish to bring out of this lifeless stone the living Divinity that is embedded in it.” If a sculptor could create from an inanimate stone a living Image of God, cannot human beings vibrant with life manifest the living Divinity that resides within them? What is the reason for this incapacity to realise the Divinity within? It is because we do not realise the soiled cover in which it is wrapped up. If our clothes get dirty, we change them because we are ashamed to appear in unclean garments. If our house is shabby, we try to clean it. But when our minds and hearts are polluted, we do not feel ashamed! To purify our hearts and minds, the first thing we have to do is to lead a righteous life. Our actions must be based on morality.

 

Sathya Sai Baba