ஆப்பிள் ஏன் விழுந்தது? – நியூட்டன் ‘பரபரப்பு’ பேட்டி!!!

நியூட்டனின் விதிகளை எளிமையாக விளக்கும் வகையில் ஒரு கற்பனை உரையாடல்!

நிருபர்: நியூட்டன் சார், ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்த கதை உண்மையா?

நியூட்டன்: கெப்ளர் கண்டுபிடித்த கோள்களின் இயக்க விதிகளை மூன்று நாட்களாக விடாமல் படித்துக்கொண்டிருந்தேன். கோள்களெல்லாம் சூரியனை நீள்வட்டமாகச் சுற்றிவருவதுபற்றி அவற்றின் மூலம் அறிந்தேன். அப்போது எனக்குப் பசி தாங்க முடியவில்லை. அந்த வாசிப்பைத் தொடர முடியாததால், ஆப்பிளைப் பறித்துச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடலாம் என்று தோட்டத்துக்குச் சென்றேன்.

நிருபர்: அப்போதுதான் அந்த ஆப்பிள் உங்கள் தலையில் விழுந்ததா?

நியூட்டன்: இல்லை, அது என் கையில் விழுந்தது.

நிருபர்: உங்களுக்குப் பசி எடுக்கிறது என்று ஆப்பிளுக்கு எப்படித் தெரியும்? அல்லது கடவுள் செயலா?

நியூட்டன்: கடவுள் செயலல்ல, கெப்ளர் செயல்.

நிருபர்: எப்படி?

நியூட்டன்: கோள்களைப் பற்றிய அவரது கண்டுபிடிப்புதான், ஆப்பிள் எப்படி நேராக என் கையில் வந்து விழுந்தது என்பதை எனக்குப் புரிய வைத்தது. கோள்களின் சுற்றுப்பாதை சூரியனை மையம் கொண்டு எப்படி ஒரு நீள்வட்டமாக அமைகிறது என்பதை அவர்தான் புரியவைத்தார்.

நிருபர்: கிரகங்களின் சுழற்சி எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தானே?

நியூட்டன்: மேலும் அவர் சொன்னது, “சூரியனிலிருந்து ஒரு விசை வெளிவந்து கோளங்களைப் பற்றிக்கொள்கிறது.” அதிலிருந்து நான் சொல்வது, “பூமி தன் புலப்படாத கைகளால் ஆப்பிளைப் பற்றிக்கொள்கிறது.”

நிருபர்: ஆப்பிளைப் பற்றியது உங்கள் கைதானே?

நியூட்டன்: சூரியனிலிருந்து வெளிவரும் விசைபோல் பூமியிலிருந்து ஒரு விசை வெளி வந்து அதைச் சுற்றியுள்ள அனைத்தையும் பற்றிக்கொள்கிறது என்பதைத்தான் நான் அப்படிச் சொன்னேன். கோள்கள், விண்மீன் திரள், ஆப்பிள், நீங்கள், நான் அனைத்தும் அசைவது ஒரு விதியின் கீழ்தான். அதுதான் ‘நியூட்டனின் ஈர்ப்பு விதி’.

நிருபர்: சூரியனைச் சுற்றும் சனி அல்லது புதனைப் போல் ஆப்பிள் ஒன்றும் பூமியைச் சுற்றவில்லையே?

நியூட்டன்: ஆப்பிளால் சுற்ற முடியும்.

நிருபர்: எப்படி?

நியூட்டன்: கொஞ்சம் கற்பனைசெய்து பாருங்கள். மிகமிகப் பலத்துடன், அதாவது பூமியின் ஈர்ப்பு விசையை அது சமாளிக்கக் கூடிய அளவு பலத்துடன் வீசியெறிந்தால் அது பூமியைச் சுற்ற ஆரம்பித்து, தொடர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும்.

நிருபர்: ஆ… புரிகிறது, பூமியைச் சுற்றும் செயற்கைக்கோள்களைப் போல…

நியூட்டன்: என் கணக்குப்படி ஆப்பிளை ஒரு நொடிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால், பூமியின் ஈர்ப்பு விசையிலிருந்து ஆப்பிள் விடுபட்டுவிடும். அதையே நொடிக்கு 42 கிலோ மீட்டர் வேகத்தில் வீசினால், சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட்டு அண்டவெளியில் சுதந்திரமாகப் பயணிக்கத் தொடங்கிவிடும், இன்னொரு கோளின் அல்லது இன்னொரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு வலையில் விழும்வரை.

நிருபர்: ஆகையால் உங்கள் புகழ்பெற்ற ஈர்ப்பு விதி ஆப்பிளிலிருந்துதான் வந்தது.

நியூட்டன்: ஆமாம். நிறையுள்ள பொருள்கள் எல்லாமே ஒன்றையொன்று ஈர்க்கும் தன்மையுடையன. ஆகையால் மனிதர்கள் நாம் அனைவரும் ஒன்றாக இணையப் படைக்கப்பட்டவர்கள்.

நிருபர்: ஆப்பிளைச் சாப்பிடாமல் ஏன் அதைப் பார்த்தபடியே நிற்கிறீர்கள்?

நியூட்டன்: ஆப்பிளின் சிவப்பு நிறத்தைக் கவனித்தீர்களா?

நிருபர்: அதில் என்ன இருக்கிறது?

நியூட்டன்: சூரியனின் ஒளி ஆப்பிளின் தோல்மீது எதிரொலிப்பதால் ஆப்பிள் நம் கண்களுக்குத் தெரிகிறது.

நிருபர்: இதில் என்ன விஷயம்?

நியூட்டன்: சூரியனின் ஒளி வெண்மையாக இருக்க, அது எப்படி சிவப்பாகப் பிரதிபலிக்கிறது?

நிருபர்: ஆப்பிளின் தோல், ஒளியின் நிறத்தை மாற்றிவிடுகிறது.

நியூட்டன்: இல்லை இல்லை. சில நாள்களுக்கு முன்பு நான் ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். சூரிய ஒளியை ஒரு முப்பட்டகம் (ப்ரிஸம்) வழியே செலுத்தினேன். அது வானவில்லாக வெளிவந்தது.

நிருபர்: ஊதா, கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு.

நியூட்டன்: வெண்மை என்பது ஒரு நிறமல்ல, அது அனைத்து நிறங்களின் கூட்டல்.

நிருபர்: ஓ, எல்லா நிறங்களின் தொகுப்பு என்று சொல்லவருகிறீர்களா?

நியூட்டன்: அந்தத் தொகுப்பை முப்பட்டகம் முழுமையாகப் பிரித்துவிடுகிறது. ஆப்பிளோ அனைத்து நிறங்களையும் உள்வாங்கிக்கொண்டு சிவப்பை மட்டும் பிரதிபலிக்கிறது.

நிருபர்: இதைச் சரி என்று எப்படி நிரூபிப்பது?

நியூட்டன்: நீல நிற வெளிச்சத்தில் இந்த ஆப்பிள் உங்கள் கண்களுக்குத் தெரியாது.அது எதையும் பிரதிபலிக்காமல் கருநிறத்தில் தெரியும்.

நிருபர்: அந்த ஆப்பிளைக் கொடுங்கள், நான் பரிசோதித்துப் பார்க்கிறேன்.

நியூட்டன்: ஐயோ, எனது ஆப்பிள்…?

நிருபர்: இயக்கம் குறித்த விதிகளை எனக்குப் புரியும்படி விளக்குங்கள். உங்கள் ஆப்பிளைத் தந்துவிடுகிறேன்.

நியூட்டன்: சரி, சொல்கிறேன். ஒரு பொருளின் அசைவுக்குப் பின்னால் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதுதான் எனது மூன்று இயக்க விதிகள். நீங்கள் ஒரு காரில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் நேராகச் சென்றுகொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் கார் எந்தவொரு மாற்றமுமின்றி நேராகச் செல்லும். அப்படிச் செல்லும் காரின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டால் என்ன அர்த்தம்?

நிருபர்: காரை ஓட்டும் நான் வேகத்தைக் குறைத்துவிட்டேன் அல்லது கூட்டிவிட்டேன்.

நியூட்டன்: அல்லது…

நிருபர்: ஸ்டீயரிங்கை வலது அல்லது இடது பக்கம் திருப்பிவிட்டேன்.

நியூட்டன்: இதுதான் என் இயக்க விதிகளின் மூலக்கரு. எந்தவொரு பொருளின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டாலும், அந்தப் பொருளின் மீது ஏதோவொரு விசை செயல்படுகிறது என்று அர்த்தம்.

நிருபர்: ஓ! திடீரென்று ஸ்டீயரிங்கைத் திருப்பியதுபோல்…

நியூட்டன்: ஆம்! இந்தத் திடீர் மாற்றத்தின் விளைவு உங்கள் காரின் வேகத்தில் அல்லது செல்லும் திசையில் தெரியும்.

நிருபர்: வேக மாற்றமும் விசையும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதே நீங்கள் கண்டறிந்த உண்மை. இதை அனைவரும் மிகப் பெரிய சாதனை என்று சொல்கிறார்கள்.

நியூட்டன்: நான் மற்றவர்களுக்கு எப்படித் தோன்றுகிறேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால், என்னை நான் பார்க்கும்போது கடலோரம் விளையாடும் ஒரு குழந்தையைப் போல் தெரிகிறேன். அந்தக் குழந்தை அதிர்ஷ்டவசமாக ஒரு அழகான கிளிஞ்சலைக் கண்டெடுத்தது. ஆனால், அந்தக் குழந்தையின் முன் பரந்த பெருங்கடலாக அறியப்படாத உண்மைகள் விரிந்துகிடக்கின்றன என்பதுதான் உண்மை.

குறிப்பு:

நியூட்டன் பிறந்தபோது வழக்கத்தில் இருந்தது ஜூலியன் நாட்காட்டி முறை.

இதன்படி நியூட்டனின் பிறப்பு: 25-12-1642, இறப்பு: 20-03-1727.

புதிய நாட்காட்டி முறைப்படி (கிரிகோரியன் நாட்காட்டி) பிறப்பு: 04-01-1643, இறப்பு: 31-03-1727

 

– குமரன் வளவன், நாடகக் கலைஞர், இயற்பியலாளர்,
பிரெஞ்சு-தமிழ் மொழிபெயர்ப்பாளர்
தொடர்புக்கு: valavane@yahoo.fr

source:::::The Hindu… Tamil
natarajan

Jokes For the Day….

I hear the boys are gonna strike,” one worker told another.
“What for?” asked the friend.
“Shorter hours.”
“Good for them. I always did think 60 minutes was too long for an hour.

.………….

After being laid off from five different jobs in four months, Peter was hired by a warehouse. But one day he lost control of the forklift and drove it off the loading dock.
Surveying the damage, the owner shook his head and said he’d have to withhold 10 percent of Peter’s wages to pay for the repairs. “How much will it cost?” asked Peter
“About $4,500,” said the owner.
“What a relief!” exclaimed Peter. “I’ve finally got job security!”

…………………….

Two truck drivers applied for a job. One said, “I’m Joe and this is my partner, John; when I drive at night, he sleeps.”
The foreman said, “all right, I’ll give you and oral test. It’s two o’clock in the morning. You’re on a little bridge and your truck is loaded with nitroglycerin. All of a sudden a truck comes toward you at about 70 miles per hour. What’s the first thing you do?”
Joe said; “I wake up my partner, John. He never saw a wreck like this before.
…………………..
source::::: joke a day.com
natarajan

 

Short and Sweet Stories to Remember …

 

Two to Three Line  Stories ….worth reading …

1. Fall and Rise
Today, when I slipped on the wet tile floor a boy in a wheelchair caught me before I slammed my head on the ground. He said, “Believe it or not, that’s almost exactly how I injured my back 3 years ago . 

2. A father’s advice
Today, my father told me, “Just go for it and give it a try! You don’t have to be a professional to build a successful product. Amateurs started Google and Apple. Professionals built the Titanic 

3. The power of uniqueness.
Today, I asked my mentor – a very successful business man in his 70’s – what his top 3 tips are for success. He smiled and said, “Read something no one else is reading, think something no one else is thinking, and do something no one else is doing. 

4. Looking Back
Today, I interviewed my grandmother for part of a research paper I’m working on for my Psychology class. When I asked her to define success in her own words, she said, “Success is when you look back at your life and the memories make you smile. 

5. Try and U shall know
I am blind by birth. When I was 8 years old, I wanted to play baseball. I asked my father- “Dad, can I play baseball?” He said “You’ll never know until you try.” When I was a teenager, I asked him, – “Dad Can I become a surgeon?”. He replied “Son, you’ll never know until you try.” Today I am a Surgeon, just because I tried!

6. GOODNESS & GRATITUDE
Today, after a 72 hour shift at the fire station, a woman ran up to me at the grocery store and gave me a hug. When I tensed up, she realized I didn’t recognize her. She let go with tears of joy in her eyes and the most sincere smile and said, “On 9-11-2001, u carried me out of the World Trade Center.” 

7. LOVE CONQUERS PAIN
Today, after I watched my dog get run over by a car, I sat on the side of the road holding him and crying. And just before he died, he licked the tears off my face. 

8. A DOOR CLOSES TO OPEN ANOTHER
Today at 7AM, I woke up feeling ill, but decided I needed the money, so I went into work. At 3PM I got laid off. On my drive home I got a flat tire. When I went into the trunk for the spare, it was flat too. A man in a BMW pulled over, gave me a ride, we chatted, and then he offered me a job. I start tomorrow. 

9. LOOKING BACK
Today, as my father, three brothers, and two sisters stood around my mother’s hospital bed, my mother uttered her last coherent words before she died. She simply said, “I feel so loved right now. We should have gotten together like this more often.” 

10. AFFECTION
Today, I kissed my dad on the forehead as he passed away in a small hospital bed. About 5 seconds after he passed, I realized it was the first time I had given him a kiss since I was a little boy. 

11. INNOCENCE
Today, in the cutest voice, my 8-year-old daughter asked me to start recycling. I chuckled and asked, “Why?” She replied, “So you can help me save the planet.” I chuckled again and asked, “And why do you want to save the planet?” “Because that’s where I keep all my stuff,” she said.

12. JOY
Today, when I witnessed a 27-year-old breast cancer patient laughing hysterically at her 2-year-old daughter’s antics, I suddenly realized that I need to stop complaining about my life and start celebrating it again. 

13. KINDNESS
Today, a boy in a wheelchair saw me desperately struggling on crutches with my broken leg and offered to carry my backpack and books for me. He helped me all the way across campus to my class and as he was leaving he said, “I hope you feel better soon.”. 

14. SHARING
Today, I was traveling in Kenya and I met a refugee from Zimbabwe. He said he hadn’t eaten anything in over 3 days and looked extremely skinny and unhealthy. Then my friend offered him the rest of the sandwich he was eating. The first thing the man said was, “We can share it.”

source::::unknown…input from a friend of mine

natarajan

The Khushwant Singh “pre-obituary” from 1983…

Reblogged from  the site Sans Serif of  churumuri   for the benefit of my friends …A Tribute to the Grandold  writer of India who passed away today at the age of 99…

Pl click on  natarajan1950

natarajan

churumuri's avatarIJR

Khushwant Singh , the self-proclaimed “dirty old man of Indian journalism”, has passed away at his home in New Delhi, at the age of 99.

Exactly, 30 years ago, when Singh was 69, the journalist Dhiren Bhagat wrote a pre-obituary of the “sardar in the light bulb” for the now-defunct Sunday Observer.

Ironically, Dhiren Bhagat was to predecease Singh by 24 years, and Khushwant Singh ended up reviewing a collection of his work for India Today in 1990.

Below is the full text of Dhiren Bhagat’s “obituary”, written for the february 13, 1983 edition of The Sunday Observer.

***

bhagat

By DHIREN BHAGAT

I was saddened to read that Khushwant Singh passed away in his sleep last week. What a quiet end for so loud a man.

How the gods mock the mocking.

Contradictions surrounded Khushwant at every stage of his life. He strove to give the…

View original post 1,140 more words

Message For the Day…” Just Like Taking Butter Out of Milk, You Must Search God Within You …”

The Gopikas lived their lives, doing everything as God’s work. They would get up early in the morning, and chant the name of Krishna even as they put curd in the pot. Then as they began churning curds, they would continuously utter the many names of Lord Krishna. Chanting Krishna’s name was like the Shruthi (musical scale), their jingling bangles became the rhythm, the sound of churning was the pitch and what they uttered became a mellifluous song. Where did the butter they churned come from? It came from the curds, though it was not visible in the beginning. Just like one can get butter out of milk, with effort you too who have come from God must merge in Him. Understand this principle well and you can experience Him anywhere and everywhere, all the time.   

Sathya Sai Baba

Joke of the Day… ” Today I am Taking Them To Beach …” !!!

A police officer sees a man driving around with a pickup truck full of penguins. He pulls the guy over and says, “You can’t drive around with penguins in this town! Take them to the zoo immediately.”

The guy says okay, and drives away. The next day, the officer sees the guy still driving around with the truck full of penguins — and they’re all wearing sunglasses. He pulls the guy over and demands, “I thought I told you to take these penguins to the zoo yesterday?”

The guy replies, “I did. Today I’m taking them to the beach!”   

source:::: joke a day.com

natarajan

Message For the Day…”Believe Whatever you are doing , You are doing Out of Love for God …”

Some people ask, “If we spend all the time praying to God, then who will do our jobs? How can we run our family?” I will show you a very easy way – do your job, thinking that the job also belongs to God. Do not keep your mind on it thinking it is ‘my job’. Think that all the actions that you do, you are doing it for God. Offer everything at His Feet. Believe and tell yourself, “Whatever I am doing, I am doing it out of love for God”. Then, you need not give up anything. Face the examinations and do your work in a spirit of total devotion and dedication. When you do all your work as God’s work, then you will get the right reward. Never think, “This is my work and that is God’s work”; such mindset will deprive you of the right rewards. Realize that everything is God’s work.

Sathya Sai Baba