“அத்தை லெட்டர் போட்டிருக்காங்க …” !!!

 

திருமணமான புதியதில் பெண்கள்

1. கணவர் கூப்பிடாத போதே…என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள்
அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம்.
இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து

===================
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில்
வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால்
போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை.
ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான்
இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க
முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக்
கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து
=================
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க.
இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க.புடைவையெல்லாம் நான்
பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான்
மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ…? வாயை மூடுங்க. கொசு போய்ட
போது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என்
பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு   

 

source::::::::::: input from a friend of mine

natarajan

Joke of the Day…

Having arrived at the edge of the river, the fisherman soon realized he had forgotten to bring any bait. Just then he happened to see a little snake passing by who had caught a worm. The fisherman snatched up the snake and robbed him of his worm. Feeling sorry for the little snake with no lunch, he snatched him up again and poured a little beer down his throat. Then he went about his fishing.

An hour or so later the fisherman felt a tug at his pant leg. Looking down, he saw the same snake with three more worms in his mouth… 

source::::joke a day.com

natarajan

” முருகனுக்கு வாகனம் மாறி விட்டதா … ” !!!

2014-02-26 21.16.35

இந்தக் காட்சியைக் கண்டு எனக்குத் தோன்றியது…
உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

தன் வாகனத்தைத் தம்பிக்குத் தந்து
அண்ணன் அயர்ந்து அமர்ந்து விட்டார்!

எந்த சோதிடன் பலன் சொன்னானோ?

வாகன மாற்றம் உண்டு என்று?

ஆயிரம்தான் இருந்தாலும்,
அதிககனம் இருந்தாலும்,
இயல்புக்கு மாறாக இளவல் நிற்பினும்
முழி பிதுங்குது மூஞ்சுறு!

சோடி தேடி ஓடிப் போனதோ
இல்லை…
சோகத்தோடே பறந்து போனதோ?
தோகை மயில்!

கவலை அறுத்த உள்ளம்
கருணை பொங்கும் கண்கள்
முறுவல் பூத்த முகம்
முருகன் என்றால் அழகன்தானே!

ஒய்யாரக் கோலம்…
ஓய்வான நேரம்!

ஆண்டி என நின்றதால்
அச்சம் இல்லை.
மடியில் கனம் இல்லை
மனத்தில் பயம் இல்லை…
உணர்ந்த உண்மை இது!

மனையாள் பயம் இல்லை
மாலைக்குள் திரும்ப வேண்டாம்!
கைகட்டி சேவகம் என
எங்குமே குனிந்திருக்க வேண்டாம்!

குடும்பக் கவலையு மில்லை…
குழந்தை குட்டி பிக்கல் பிடுங்கல்
கொஞ்சமும் இல்லை என்றால்
முகத்தின் புன்னகை முழுநேரம்தானே!
உணர்ந்த உண்மை இது!

கையில் கொண்ட கோல் ஒன்று
நிமிர்ந்து நிற்கும் நிலைத்திருக்கும்!
செங்கோல் வழுவாது…
செங்கைவிட்டு நழுவாது!

(சென்னை, கே.கே.நகர் சிவன் பூங்கா அருகிலுள்ள, விநாயகர் கோவில் மண்டபத்தில் க்ளிக்கியது!)

source::::Kavithai  by Sengottai Sriram in Dinamani.blogspot.com

natarajan

Best Irish Jokes Going Round in Internet !!!

Leprachaun

It’s a leprachaun! Picture: Thinkstock Source: Supplied

MORE than ten per cent of Australians have Irish blood in their veins, so in honour of St Patrick’s Day, here are some of the best Irish jokes around.

Read through them, have a laugh, then share yours in the comments below!

One night, Mrs McMillen answers the door to see her husbands best friend, Paddy, standing on the doorstep.

“Hello Paddy, but where is my husband? He went with you to the beer factory”

Paddy shook his head. “Ah Mrs McMillen, there was a terrible accident at the beer factory, your husband fell into a vat of Guinness stout and drowned”

Mrs McMillen starts crying. “Oh don’t tell me that, did he at least go quickly?”

Paddy shakes his head. “Not really – he got out 3 times to pee!”

An Irishman was flustered not being able to find a parking space in a large mall’s parking lot.

“Lord,”he prayed,”I can’t stand this.If you open a space up for me,I swear I’ll give up drinking me whiskey, and I promise to go to church every Sunday.”

Suddenly, the clouds parted and the sun shone on an empty parking spot. Without hesitation, the man said,”Never mind,I found one.”

Two paddies were working for the city public works department. One would dig a hole and the other would follow behind him and fill the hole in. They worked up one side of the street, then down the other, then moved on to the next street, working furiously all day without rest, one man digging a hole, the other filling it in again.

An onlooker was amazed at their hard work, but couldn’t understand what they were doing. So he asked the hole digger, “I’m impressed by the effort you two are putting in to your work, but I don’t get it – why do you dig a hole, only to have your partner follow behind and fill it up again?”

The hole digger wiped his brow and sighed, “Well, I suppose it probably looks odd because we’re normally a three-person team. But today the lad who plants the trees called in sick.

 

What’s the difference between God and Bono?
God doesn’t wander around Dublin thinking he’s Bono.

Billy stops Paddy in Dublin and asks for the quickest way to Cork.
Paddy says, “Are you on foot or in the car?”
Billy says, “In the car.”
Paddy says, “That’s the quickest way.”

Paddy and Mick are walking down the road and Paddy’s got a bag of doughnuts in his hand.
Paddy says to Mick, “If you can guess how many doughnuts are in my bag, you can have them both”

A Texan walks into a pub in Ireland and clears his voice to the crowd of drinkers. He says, “I hear you Irish are a bunch of hard drinkers. I’ll give $500 American dollars to anybody in here who can drink 10 pints of Guinness back-to-back.”

The room is quiet and no one takes up the Texan’s offer. One man even leaves. Thirty minutes later the same gentleman who left shows back up and taps the Texan on the shoulder. “Is your bet still good?”, asks the Irishman.

The Texan says yes and asks the bartender to line up 10 pints of Guinness. Immediately the Irishman tears into all 10 of the pint glasses drinking them all back-to-back. The other pub patrons cheer as the Texan sits in amazement.

The Texan gives the Irishman the $500 and says, “If ya don’t mind me askin’, where did you go for that 30 minutes you were gone?”

The Irishman replies, “Oh…I had to go to the pub down the street to see if I could do it first”.

An Irish priest is driving down to New York and gets stopped for speeding in Connecticut. The state trooper smells alcohol on the priest’s breath and then sees an empty wine bottle on the floor of the car.

He says, “Sir, have you been drinking?”

“Just water,” says the priest.

The trooper says, “Then why do I smell wine?”

The priest looks at the bottle and says, “Good Lord! He’s done it again!”

Gallagher opened the morning newspaper and was dumbfounded to read in the obituary column that he had died. He quickly phoned his best friend Finney.

“Did you see the paper?” asked Gallagher. “They say I died!!”

“Yes, I saw it!” replied Finney. “Where are ye callin’ from?”

Father Murphy walks into a pub in Donegal, and says to the first man he meets, “Do you want to go to heaven?”

The man said, “I do Father.”

The priest said, “Then stand over there against the wall.” Then the priest asked the second man, “Do you want to go to heaven?”

“Certainly, Father,” was the man’s reply.

“Then stand over there against the wall,” said the priest. Then Father Murphy walked up to O’Toole and said, “Do you want to go to heaven?”

O’Toole said, “No, I don’t Father.

The priest said, “I don’t believe this. You mean to tell me that when you die you don’t want to go to heaven?”

O’Toole said, “Oh, when I die, yes. I thought you were getting a group together to go on a trip right now.”

 

source::::::::::::::: news.com.au

natarajan

Message For the Day…” Never Forget the Good Done to You by Others…”

God does not exist in any foreign land; do not search for Him anywhere – He lives within your own body. Similarly sin too does not exist in any external place. Both, sin and merit exist in your own actions. Hence perform good actions and speak good words. If your kerchief falls down and someone picks it up for you, you tell him ‘Thank you’, is it not? So too, you must use your tongue to express your gratitude to God. God has gifted us many wonderful things. For example, when it rains, there is plenty of water flowing through canals, rivers, tanks, etc. All the forms of Nature – Earth, Sound, Water, Air and Fire are Forms of God. You must express your utmost gratitude to them. Never forget the good done to you by others – Be a grateful person.   

.Sathya Sai Baba

– 

– ‘

Message for the Day…” Power of Gayathri Mantra …”

Gayathri is the Mother of all scriptures (Vedas). She exists, wherever Her name is chanted. She is very powerful. The One who nourishes the individual being is Gayathri. She bestows pure thoughts on anyone who worships Her. She is the embodiment of all Goddesses. Our very breath is Gayathri, our faith in existence is Gayathri. Gayathri has five faces, they are the five life principles. She has nine descriptions, they are ‘Om, Bhur, Bhuvah, Swah, Tat, Savitur, Varenyam, Bhargo, Devasya’. Mother Gayathri nourishes and protects every being and She channelizes our senses in the proper direction. ‘Dheemahi’ means meditation. We pray to her to inspire us with good intelligence. ‘Dheeyo Yonah Prachodayat’ – We beseech her to bestow on us everything we need. Thus Gayathri is the complete prayer for protection, nourishment and finally, liberation.   

Sathya Sai Baba

– ‘

” கம்பனின் கற்பனை ஆங்கில கவிஞன் டென்னிசன் வரிகளில் …”

தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்கள் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் மாணவராகப் பயின்ற காலத்தில் ஆங்கில மொழிப் பேராசிரியரும், கல்லூரித் தலைவருமான மில்லர், ஆங்கிலக் கவிஞர் டென்னிசனின் ‘ஆர்தரின் இறுதி’ கவிதை நூலைப் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, அதில் வரும் கவிதை வரிகளைக் குறிப்பிட்டார்

“So said he, and the barge with oar and sail,

Moved from the brink, like some full- breasted swan”

ஆர்தர் அரசன் இறக்கும் தருவாயில் இருக்கிறான். அவன் மனைவியரோடு அவனை ஒரு அழகிய படகில் வைத்து நதியில் செலுத்திவிடுகிறார்கள். இந்தக் கட்டத்தில் படகு, நதியில் அழகாக செல்லுகின்ற காட்சியையே மேலே காட்டிய இரண்டடிகளும் வருணிக்கின்றன. அந்தப் படகு தனது துடுப்புகளை ஆட்டி அசைத்துக்கொண்டு நதியில் மிதந்து செல்வது ஒரு அழகிய அன்னப்பறவை தனது சிறகுகளை விசிறிக்கொண்டு நீரில் நீந்துவது போல் தோன்றுகிறது புலவனது அகக் கண்களுக்கு.

இதுமாதிரியான கற்பனை தமிழில் எங்கேயாவது உண்டா என்று அறிந்துகொள்ள விரும்பிய மில்லர், பரிதிமாற் கலைஞரைப் பார்த்து, “தமிழ் பற்றி எப்பொழுதும் பெருமையாகப் பேசுகிறோயே, டென்னிசனின் மேற்கண்ட கற்பனை போல் தமிழில் உண்டா?” என்று கேட்டார்.

பரிதிமாற் கலைஞர், தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது என்று உடனடியாகப் பதில் சொன்னார். எட்டு, ஒன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட கம்பராமாயணத்தில் இந்த உவமை எடுத்தாளப்பட்டிருக்கிறது என்றார். அயோத்தியா காண்டம் குகப்படலத்தில் இராமன், சீதை, இலக்குவன், குகன் ஆகியோர் கங்கை நதியைக் கடக்கும் காட்சி இப்படி விவரிக்கப்படுகிறது.

முடுகினன் நெடுநாவாய், முரிதிரை நெடு நீர் வாய்

கடிதினின் மட அன்னக்கதி அது செல…

பரிதிமாற் கலைஞர் மேற்கண்ட கம்பன் வரிகளைக் கூறியவுடன் புதையல் கண்டவரைப் போல மில்லர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். அன்னப் பறவை நீரில் செல்வது போல படகு சென்றது என்ற கம்பனின் கற்பனை அப்படியே பல நூற்றாண்டுகளுக்குப் பின் ஆங்கிலக் கவிஞர் டென்னிசன் வரிகளில்.

என்ன அபூர்வ ஒற்றுமை.

ஆதாரம்: பரிதிமாற் கலைஞர் வாழ்க்கை வரலாறு

Topics:

இலக்கியம்|     source::::The Hindu….Tamil

natarajan

This is Not a Parrot …. But a Woman !!!

Bird spotter

A picture that requires a double take: this parrot is in fact a female model who posed for ‘world bodypainting champion’ Johannes Stötter. The Italian artist – whose frog imagewas an Internet hit – spent weeks planning the transformation, taking four hours to paint his subject with ink. The model’s arm forms the parrot’s head and beak, and her legs form the wing and tail feathers.

source::::bbc.com

natarajan