
Spider and its web after a drizzle…
Photo Credit ….Senthil Natarajan
Natarajan

Spider and its web after a drizzle…
Photo Credit ….Senthil Natarajan
Natarajan
If the I-consciousness in you, produces the pride “I know all”, a fall is inevitable; the delusion causes death. The secret of salvation lies in the realisation of this danger. Rebirth is inevitable if this danger is not averted. Immerse yourself in spiritual practices, then the world and its worries will not affect you. It is only when you are far from this truth that you suffer, feel pain, and experience travail. At a distance from the bazaar, one hears only a huge indistinct uproar. But as you approach it, you can clearly distinguish the separate bargainings. So too, till you get to know the reality of the Supreme, you are overpowered and stunned by the uproar of the world; but once you enter deep into the realm of spiritual endeavour, everything becomes clear and the knowledge of the reality awakens within you. Until then, you will swirl in the meaningless noise of argumentation, disputation, and exhibitionist flamboyance.

Today is a sacred day to recapitulate the Glory of God and His relationship with human beings. Ramayana is not a story that had an end. You are living it. Ramayana must be experienced in the heart; not investigated as a mental phenomenon. As you go on reading and ruminating, its inner meaning will become clear even as your mind is cleansed. Rama is the son of Dasharatha(one with ten chariots). The ten chariots are the senses, the fiveKarmendhriyaas (sense organs of action) and the fiveJnaanendhriyaas (organs of perception). Sathya, Dharma, Shanthi and Prema are the four children of King Dasharatha. Rama is Sathya; Bharatha is Dharma; Lakshmana is Prema and Shatrughna is Shanthi. Take these great characters from Ramayana as your life’s ideals, your life will be filled with peace and joy.


கொல்லாமையை வலியுறுத்தி
கொள்கைகள் பேசும்
உங்கள் நாக்குகளால் – நான்
வாரந்தோறும் புசிக்கப்படுவது
வழக்கமாகி விட்டது.
ஐந்தறிவு கொண்ட ஆடுகளைக் காட்டிலும்
ஒரறிவு குறைவான என் இனத்தை
அதிகமாக பலியிடுவது ஏன்?
சுவையும் மிகுதி- விலையும் குறைவு
~ சுயநலம்தான் காரணம்.
நெற்பயிரை கொத்தவரும்போது
என்னை நித்தமும்
துரத்தியடிக்கும் மனிதர்களே…
என் முட்டைகளைத் திருடும்போது மட்டும்
உங்கள் மனசாட்சி உறுத்தவில்லையா?
கழுத்தைத் துண்டாக
வெட்டி கறி விருந்து படைக்கும்
கண்ணியவான்களே…
மனிதநேயம் என்ற சொல் மனிதர்களுக்கு மட்டுமா சொந்தம்?
கூரை மேல் ஏறிக் கூவிய எங்களை
கூடையிலும், பையிலும்
அடைத்துச் செல்லாதீர்கள்!
கடைசி நிமிஷங்களுக்காக
காத்திருக்கும் எங்களிடம்
இப்போதாவது கண்ணியத்தை
கடைப்பிடியுங்கள்.
கவிதை: அ.ஜெயச்சந்திரன் in www.dinamani.com
Natarajan
Painting with TexturesIn 2001, John Bramblitt lost his eyesight after an epileptic episode. Shortly after, Bramblitt started painting in a most interesting way: By using textured paint, John can tell where he painted and what, allowing him to virtually “see” the painting. The resulting paintings are a thing of beauty, rivaling and even surpassing art created by artists with perfect sight.
|





About the Artist:
In this Art Therapy Video from Veria Living, Blind Artist John Bramblitt began to lose his eyesight when he was just 11 years old, but you wouldn’t know it by looking at his work. He uses a special fabric paint that leaves raised lines on the canvas so he can track his progress. For colors, he says each color of paint has a different feel. He knows the colors by touch. Believe it or not, John says the world’s a much more colorful place now that he’s blind.
Source:::: ba-bamail.com and You Tube
Natarajan
The almanac (calendar) might indicate that ten units of rain will fall, but even if the daily sheet on the calendar is folded ten times and squeezed, not a drop of rain can be extracted. The purpose of the calendar is not to give rain but only to give information about rain and its quantity; its pages do not contain the ten units of rain which is there only in the clouds above. So too, the scriptures (shastras) can only give information about doctrines, axioms, rules, regulations, and duties. The sublime characteristics of the Vedas, the Upanishads, and scriptures are that they give instruction in the methods of attaining peace and liberation. But they aren’t saturated with these essences of bliss; one can’t collect the essences by squeezing the texts. One has to discover the path, direction, and goal as described in them, and then tread the path, follow the direction, and reach the goal.





|
We receive a lot of unconditional love when we’re born.
We receive a lot of unconditional respect when we die.
We just need to learn how to handle the between.
![]() Remind this to all those you love!
Source::::::::: input from a friend of mine
Natarajan
|
ஆந்த்ராவைச் சேர்ந்த ஒரு சம்ஸ்க்ருத பண்டிட் ஒருவர் பெரியவாளை தர்சனம் பண்ண தஞ்சாவூர் அருகில் ஒரு கிராமத்துக்குப் போனபோது, சந்த்ரமௌலீஸ்வரர் சன்னிதியில் தீப நமஸ்காரம் நடந்து கொண்டிருந்தது. அது முடிந்ததும் அங்கு வந்திருந்த மாணவர்களைப் பார்த்து,
“எல்லாரும் ராம,ராமா…சிவ, சிவா…ன்னு சொல்லுங்கோ!” என்று சொல்லிவிட்டு குறிப்பாக ஒரு பையனைப் பார்த்து,
“சொல்லு! ராம,ராமா….சிவ சிவா!” என்றார். பையன் விழித்தான்! பக்கத்தில் இருந்தவர் பெரியவாளிடம்,
“பெரியவா….அவன் ஊமை…பொறவிலேர்ந்தே !…”
“அதுனால என்ன? அவன் சொல்லட்டும்…சொல்லுடா கொழந்தே! ராம,ராமா…சிவ சிவா….” என்று பரம பாக்யம் செய்த அந்த குழந்தைக்கு பெரியவா திருவாக்கால் நாமோபதேசம் வந்ததும்……
“ராம,ராமா…..சிவ சிவா…..” பிறவி ஊமை அழகாக பகவானின் நாமத்தை சொன்னது!
அதைக்கண்ட சம்ஸ்க்ருத பண்டிதர் “எந்த மஹானை வர்ணிக்க வார்த்தைகளே கிடையாதோ, எந்த மஹானைக் கண்டதும் பிறவி ஊமை பேசும் சக்தியைப் பெறுகிறானோ, அந்த சந்த்ரிகா மௌளீயான என் குருநாதனை நமஸ்கரிக்கிறேன்” என்ற அழகாகப் பொருள்படும் ஸ்லோகத்தை சம்ஸ்க்ருதத்தில் தக்ஷணமே கல்பித்துப் பாடினார். அதுதான் முதன்முதலாக அவர் மனஸில் ஸ்புரித்த ஸ்லோகமாம்!
————————————
“குரு” என்ற ஈரெழுத்து “ராம” நாமத்துக்கு சரி நிகர் சமானம்.குரு என்றால் இருளைப் போக்குபவர் என்ற அர்த்தமெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் ஆழ்ந்து பார்த்தால், கு, ரு என்ற இரண்டெழுத்துமே எழுதும் போதே மேலே இடது பக்கம் ஆரம்பித்து, வலமாக சுழித்து, கடைசியில் ஆரம்பித்த மேல் ஸ்தானத்துக்கே சென்று முடியும். இது ‘குரு’ என்ற மிக உன்னதமான சொல்லுக்கு தமிழ் செய்த நமஸ்காரம்.
சத்குருவின் திருவடிகளை சிந்திப்பவர், அவ்வளவு ஏன்? சத்குருவின் கடாக்ஷத்தில் விழுந்தவர்கள் மேன்மையைத்தான் அடைவர் என்று உணர்த்துகிறது.
அதே போல், சத்குருவானவர், தன்னுடைய உயர்ந்த ஸ்தானத்திலிருந்து [ஆத்மஸ்வரூபம்] இறங்கி, பொய், புரட்டைத் தவிர எதுவும் தெரியாத அல்லது தெரிந்தும் அலக்ஷியமாக கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று கெக்கே பெக்கே என்று அலையும் நம்மை மாதிரி ஜீவன்களை [ஈ, எறும்பும் இதில் அடங்கும்] யானை தன் தும்பிக்கையால் வழிப்பது போல், ஒரே வழியாக வழித்து, வாரி சுருட்டி எடுத்துக் கொண்டு போய், மேலே தன் ஸ்வரூபத்தில் சேர்த்துக் கொண்டு விடுவார். அல்லது அல்லாக்காகத் தூக்கி பகவானின் சரணத்தில் போட்டு விடுவார். யாருக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி எடுத்துக் கொள்ளலாம். உண்மையில் குருவே தெய்வம்; இதில் நம்முடைய அடம், அஹம்பாவம் எதுவுமே செல்லுபடியாகாது. ஒழுங்காக ஒத்துழைத்தால் [அவர் சொன்னபடி நடந்தால்] நம்முடையது உண்மையான ஸுகஜீவனம்; இல்லாவிட்டாலும் அவர் எப்படியும் நம்மை சுருட்டி இழுத்துக் கொண்டுதான் போகப்போகிறார். அடம் பிடித்தால், நமக்குத்தான் படு கஷ்டம்.
நமக்கு கீழ்வாலக்கமாகப் போகும் குர..ங்கு என்ற வார்த்தை மிகவும் பொருந்தும். கு என்ற எழுத்துக்கு அப்புறம் இரண்டாவது எழுத்தாக ரு அல்லது ர….எதில் சேரப்போகிறோம் நாம்?
“காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள்” என்று சொல்லுவார்கள். நமக்கும் “குரு காமாலை” பீடித்து காண்பதெல்லாம் நம் சத்குருவாகத் தெரிந்துணர நம் குருநாதரை வேண்டித் தொழுவோம்.
Read more: http://periva.proboards.com/thread/4390/#ixzz3VRnKJY3X
source:::: http://www.periva.proboards.com
Natarajan
Everyone in this ephemeral and transient world aspires for peace and security. But money, education, position of authority and physical comforts cannot confer peace and security. Peace originates from the heart. You can experience peace and security only when your heart is filled with love. Most people today are bereft of gratitude, which is one of the most essential qualities. They forget the help rendered to them by others. As long as you are alive, you should be grateful for the help you received from others. There are two things you must forget: the help you rendered to others and the harm others have done to you. If you remember the help you rendered, you will always expect something in return. Remembrance of the harm done to you by others generates in you a sense of revenge. Always remember only the help you received from others. The one with these sacred qualities is an ideal human being.
