16 Year old Malala Yousafzai Leave Jon Stewart Speechless …

Malaladailyshow

 

Malala Yousafzai, the 16-year-old Pakistani advocate for womens rights and access to education, appeared on the Daily Show last night, ahead of Friday’s pending announcement for the 2013 recipient of the Nobel Peace Prize.

Her answer to one of Jon Stewart’s questions left him speechless.

An outspoken critic of the Taliban’s tactics in her native Swat Valley from a young age, Malala was the subject of an attempted assassination at the hands of a Taliban gunman because she was unafraid to speak out.

Then, at just 14 years old, a Talib fighter boarded her bus, pointed a pistol at her head, and pulled the trigger. But she survived, made a full recovery in England, and has become and transformative figure in human rights.

Now, she is poised to become the youngest Nobel Peace laureate ever.

In the key moment of the interview, Stewart asked her how she reacted when she learned that the Taliban wanted her dead. Her answer was absolutely remarkable (emphasis added):

I started thinking about that, and I used to think that the Talib would come, and he would just kill me. But then I said ‘if he comes, what would you do Malala?’ then I would reply to myself, ‘Malala, just take a shoe and hit him.’ But then I said ‘if you hit a Talib with your shoe, then there would be no difference between you and the Talib. You must not treat others with cruelty and that much harshly, you must fight others but through peace and through dialogue and through education.’ Then I said I will tell him how important education is and that ‘I even want education for your children as well,’ and I will tell him, ‘that’s what I want to tell you, now do what you want.’    

 

source:::::BusinessInsider Australia

natarajan

 

மாற்றத்தின் வித்தகர் …. பத்மா கோபாலன் !!!

சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சிப் பள்ளி. நம்ப முடியாத ரம்மியத்தோடு காட்சியளிக்கிறது அதன் மழலையர் பிரிவு வளாகம். வெளியே வரிசையாகப் போடப்பட்டிருக்கும் செருப்புகள், சாப்பாட்டு டப்பாக்கள், தண்ணீர் போத்தல்கள் ஒவ்வொன்றிலும் நேர்த்தி. வகுப்பில் வரிசையாகப் பாய்த் தடுக்கில் அமர்ந்திருக்கிறார்கள் குழந்தைகள். அவர்கள் முன் மரத்திலான உருளைகள், கட்டுமான படிகங்கள், காய்கறிகள்… ஒவ்வொரு குழந்தையும் அவற்றை வைத்து தன் மனதுக்கேற்ற கட்டுமானங்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது; காய்கறிகளை நறுக்கிக்கொண்டிருக்கிறது; கோதுமை மாவில் பல்வேறு வடிவங்களைச் செய்துகொண்டிருக்கிறது. ஆசிரியை இங்கு அதிகாரி கிடையாது; அவர் சக தோழர். குழந்தைகளோடு குழந்தைகளாக அமர்ந்து சொல்லிக்கொடுக்கிறார்கள். பாடுகிறார்கள். ஆடுகிறார்கள். குழந்தைகள் தமிழ் – ஆங்கிலம் இரண்டையுமே அற்புதமாகப் படிக்கிறார்கள். சகலமும் நேர்த்தி. வித்தியாசம் சீக்கிரமே புலப்படுகிறது. இவர்கள் படிப்பது மாண்டிசோரி கல்வி முறையில். உலகெங்கும் மிகச் சிறந்த முறை – அதேசமயம் பணக்காரக் குழந்தைகள் மட்டுமே படிக்கக் கூடிய முறை – என்று சொல்லப்படும் கல்விமுறை. சென்னை மாநகராட்சியின் 40+ பள்ளிக்கூடங்களில் உள்ள 3000+ ஏழைக் குழந்தைகளும் இப்போது இந்தக் கல்விமுறையில்தான் படிக்கிறார்கள். சர்வதேச அளவில் மாநகராட்சிப் பள்ளிகளில் முன்னோடி நடவடிக்கை இது.

அற்புதமான இந்த மாற்றத்தின் முன்னோடி… பத்மா கோபாலன். வயது எத்தனை தெரியுமா? 82.

கதர் உடை, பொட்டு நகை கிடையாது… கம்பீரத்தை அணிகலனாக்கிக்கொண்டிருக்கிறார் பத்மினி. பத்து ஆண்டுகளுக்கு முன் மயிலாப்பூரில் ஒரு மாநகராட்சிப் பள்ளியைத் தத்தெடுத்த பத்மினி தன் சொந்த செலவில், அங்கு ரூ. 1 லட்சம் கல்வி உபகரணங்களை வாங்கிக்கொடுத்து, அந்தப் பள்ளிக்கான ஆசிரியை – ஆயாக்களுக்கும் சம்பளம் கொடுத்து மாண்டிசோரி மழலையர் பிரிவைத் தொடங்கிவைத்தது மாற்றத்தின் முதல் விதை. அடுத்தடுத்த ஆண்டுகளில் அவருடைய ‘ராம்சரண் அறக்கட்டளை’ மாநகராட்சியின் எட்டுப் பள்ளிக்கூடங்களுக்குச் சென்றது. இப்போது ஏனைய பள்ளிகளில் மாநகராட்சி நிர்வாகமே இந்தக் கல்விமுறையைக் கையில் எடுத்திருக்கிறது. ஒபாமா இந்தக் கல்விமுறையைத்தான் கொண்டுவர விரும்பினார். அமெரிக்காவில் அவரால் கொண்டுவர முடியவில்லை. அங்கு முடியாதது இங்கு சாத்தியமாகி இருக்கிறது.

“என் தலைமுறையைச் சேர்ந்த இந்தியப் பெண்களோட கதை என்னவா இருக்குமோ, அதே கதைதான் என்னோடதும். ஒரு பெரிய குடும்பத்துல பிறந்தேன். நல்லா படிச்சேன். பி.ஏ. முடிச்சேன். கல்யாணம் ஆனதும் குடும்ப வேலைகளோட ஒதுங்கிட்டேன். ரெண்டு குழந்தைங்க. பொண்ணு டாக்டரா இருக்கா. பையன் ஆடிட்டரா இருக்கான். குடும்பத்துக்காகத்தான் எல்லாருமே உழைக்கிறோம்னாலும் அது மட்டும்தான் கடமையாங்கிற கேள்வி சின்ன வயசுலேர்ந்தே ஓடிக்கிட்டு இருக்கும். ஒரு காலம் வரைக்கும் என் வீட்டுலேயே சாயுங்கால நேரங்கள்ல ஏழைக் குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்துக்கிட்டு இருந்தேன். அப்புறம் உதவின்னு கேட்டு வர்றவங்களுக்கு என்னால உதவிகளைச் செஞ்சுக்கிட்டு இருந்தேன்.

வாழ்க்கை முழுக்க ஒரு விஷயத்தை என்னால கவனிக்க முடிஞ்சுச்சு. பணம்னு உதவி கேட்டு வர்ற பெண்கள்ல பலர் கல்வி சம்பந்தமான தேவைக்காகத்தான் கேட்டு வந்தாங்க. ஏன் அந்த உதவியை நேரடியாச் செய்யக் கூடாதுன்னு யோசிச்சப்ப, ரெண்டு வழிகள் இருந்துச்சு. ஒண்ணு பள்ளிக்கூடம் தொடங்குறது; இன்னொண்ணு பள்ளிக்கூடங்களை நோக்கிப் போறது. முதல் வழி உதவி தேவைப்படுறவங்களை நம்மளை நோக்கி வரவழைக்கிறது; ரெண்டாவது வழி நாமளே அவங்களை நோக்கிப் போறது. நான் ரெண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்தேன்.

மாநகராட்சிப் பள்ளிக்கூடங்கள்ல நுழையறது அவ்வளவு சுலபமா இல்லை. ஏகப்பட்ட கேள்விகள், தடைகள் எல்லாத்தையும் கடந்துதான் உள்ளே நுழைஞ்சோம். அப்படி நுழைஞ்சப்போ, இந்தக் குழந்தைகளுக்கு உலகத்திலேயே சிறந்த கல்விமுறையில சொல்லிக்கொடுக்கணும்னு முடிவு பண்ணினோம். அப்போ அறிமுகமானதுதான் மாண்டிசோரி முறை. காந்தி சிறந்த கல்விமுறைனு சொன்ன முறை இது. ஆனா, தொடக்கத்துல இந்த முறையைப் பத்தி விசாரிச்சப்ப யாரும் எனக்கு ஊக்கம் கொடுக்கலை. எல்லாருமே இந்த முறை ரொம்ப ஒசத்தின்னு சொன்னாங்க. ஆனா ‘அது ரொம்ப செலவாகும். ரொம்ப சுதந்திரமான முறை. சேரி குழந்தைகளுக்குச் சரிப்படாது’ன்னாங்க.

எனக்கு ரொம்ப கோவத்தையும் வைராக்கியத்தையும் கொண்டுவந்ததே இந்த வார்த்தைகள்தான். குழந்தைங்களோட குணத்துல சேரிக் குழந்தைங்க; அடுக்குமாடி குழந்தைங்கன்னு பாகுபாடு இருக்குதா என்ன? நான் இல்லேன்னு நெனைச்சேன். இன்னைக்கு என்னோட குழந்தைங்க அது நிரூபிச்சு இருக்காங்க. டெல்லிலேர்ந்து மனித வளத் துறையிலேர்ந்து வந்தாங்க. பிரமிச்சுப்போய்ட்டாங்க.

இந்தக் கல்விமுறையைப் பத்தி எவ்வளவோ சிறப்புகளைச் சொல்வாங்க. என்னைப் பொறுத்த அளவில நான் முக்கியமா நெனைக்குறது இந்தக் கல்விமுறை கொடுக்குற சுயமரியாதை. இங்கே சொல்லிக்கொடுக்குற முதல் விஷயமே எல்லோரும் சமம்கிறதுதான். ஒரு உதாரணம் சொல்றேன். ஆரம்ப காலத்துல ஒரு அதிகாரி இங்கே வந்தார். வழக்கமா இப்படி அதிகாரிங்க பள்ளிக்கூடத்துல போனா குழந்தைங்கள் எழுந்திருச்சு நிற்பாங்க இல்லையா? இவங்க எழுந்திருக்கலை. அவங்க பாட்டுக்குப் படிச்சுக்கிட்டு இருக்காங்க. இவருக்குக் கோபம். ஒரு குழந்தையைக் கூப்பிட்டு, ‘ஏன் எழுந்திருக்கலை’னு கேட்டார். அந்தக் குழந்தை பதிலுக்கு, ’ஏன் எழுந்திருக்கணும்’னு கேட்க, உறைஞ்சுட்டார் அந்த அதிகாரி. இதுதான் நான் முக்கியம்னு நெனைக்கிறேன்.

ஒரு குழந்தையும் சக மனுஷன்தான். அதுக்குனு சுயமரியாதை உண்டு. நாம மரியாதைங்கிறபேருல ஆரம்பத்துலேயே அதை அடக்கி ஒடுக்க ஆரம்பிக்கிறோம்.

நம்ம சமூகம் ஏன் இப்படி இருக்குனு யோசிச்சுப் பாருங்க. அடுக்குகள் தெரியும். ஒருத்தருக்கு மேல் ஒருத்தர்; அவருக்கு மேல் இன்னொருத்தர்னு அடுக்கப்பட்டு இருக்கிறது புரியும். தனக்குக் கீழ் இருக்குறவன் தனக்குப் பணியணும். இந்தப் பணிவை நாம மரியாதைனு சொல்றோம்; நான் பயம்னு சொல்ல விரும்புறேன். இந்தப் பயத்தை உடைச்சுட்டா போதும்; சுயமரியாதை வந்துடும்; எல்லாம் மாறிடும். அதை மாண்டிசோரி கல்விமுறை தருது. என்ன கொடுமைன்னா, ஏழைகளுக்கு அவசியமான இப்படிப்பட்ட கல்விமுறைகூட பணக்காரங்களோடதா இந்தச் சமுதாயம் மாத்திட்டது. அதை மாத்தினோம்னு நாங்க நெனைக்கிறோம்.

எவ்வளவோ பேரோட பங்களிப்பும் ஒத்தாசையும் இதுல இருக்கு. முதல்முதல்ல எங்களுக்கு அனுமதி கொடுத்த கமிஷனர் விஜயகுமார்ல தொடங்கி இன்னைக்கு மேயரா இருக்குற துரைசாமி வரைக்குமான அதிகாரிகள், சம்பளத்தை ஒரு பொருட்டா நெனைக்காம, தங்களோட குழந்தைங்களா நெனைச்சு அவங்களோட மல ஜலம் வரைக்கும் அள்ளுற எங்களோட ஆசிரியைகள், இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டுட்டு தானா முன்வந்து உதவுற நல்ல உள்ளங்கள்… இதுல நான் ஒரு பொருட்டே இல்லை” என்கிற பத்மினிக்கு வழிகாட்டி காந்தி.

“காந்தி சொல்வார்… ‘எந்த விசேஷ குணமும் இல்லாதவன். சாமானியர்களிலும் சாமானியன். என்னாலேயே இதைச் செய்ய முடியும் என்றால், உங்களால் இன்னும் முடியும்’னு. என்னைப் பத்தி யாராவது பெருமையா பேசுனா, நானும் அதையே சொல்வேன். என்னோட 72 வயசுல இந்தக் காரியத்தை நான் ஆரம்பிச்சேன். நிச்சயமா என்னைவிட எல்லோராலும் அதிகமாவே செய்ய முடியும்!”

 source:::::The Hindu …Tamil
 natarajan

Message For The Day…. See Yourself as your Self Unrelated to Others …

Arjuna entered the battlefield, fully equipped and fanatically determined to destroy his enemies. But, when he stood on the battlefield in the chariot driven by Lord Krishna, he saw ‘my teachers’, ‘my grandfather’, ‘my kinsmen’ and ‘my cousins’. He was moved so much by this sense of ‘I’ and ‘mine’ that he discarded the bow and desired to return, poor and beaten. The ‘I’ has really nothing to do with earthly possessions, but being deluded he identified himself with earthly relationships. This is the moha (delusion) from which he was saved, through the Bhagavad Gita. Be unmoved by duality; that is the lesson. Let not defeat or success affect your inner calm. See yourself as your Self, unrelated to others or to the objective world. When you know your true Self, you are liberated: that is Moksha.

 

Sathya Sai Baba

“Navratri “….A Festival With Many Faces !!!

The dancer bommai is a prominent part of golu decorations in Southern India

Navratri is celebrated for nine nights and ten days during which the nine forms of Shakti or Devi are worshipped. The tenth day, which is considered the most auspicious, is celebrated as Vijayadasami or Dussehra.

From worshipping golu dolls and sharing Navratri goodies to feeding nine young girls and putting a smile on their faces, each of the nine days of the colourful festival has something new to offer. Find out how Navratri is celebrated in different parts of Southern India.

In the south, especially in Tamil Nadu, the Navratri Golu is an important part of the celebrations.

The pride and joy that is felt by displaying your colourful dolls, some of which have been in the family for generations, is simply incomparable.

“I have a beautiful 80-year-old Subramanya Swamy doll in my collection,” says a proud Revathi from Gandhi Nagar, Adayar, who is already in the midst of a very tight schedule.

During Kanya Pooja, nine young girls are served food and goodies

 

During Ayudha Pooja, automobiles are machines are worshipped

Throughout Southern India, the ninth day of the Navratri festival is celebrated as Saraswati puja or Ayudha (weapon/machine) puja.

On this day, all tools and machines, including vehicles and all implements that help us earn our livelihood are worshipped.

Rajpal, proprietor of a popular hardware shop in Perambur, who celebrates this festival every year says, “While most festivals are celebrated at home, Ayudha Puja is celebrated at the place of work. We dust, clean, wash, and sometimes even paint all the tools used in the shop, and apply sandalwood paste and vermilion on them. Even our delivery vans and lorries are washed and decorated, and poojas are performed for them. We then distribute sweets to all our workers to thank them for their service and sometimes also burst a few crackers.”

 

 

The ritual of ‘Vidyarambham’ or introducing the children to the world of knowledge is another common practice followed on Vijayadasami day.

A Anuradha of Velachery who is a trained Montessori teacher claims that most parents prefer to enroll their children in school during this occasion.

“We usually have a lot of registrations on this day. Children are mostly accompanied by their grandparents and are taught to write their first alphabet by holding their fingers and writing the letters in a plate filled with rice. It is believed that starting anything new, be it education or a business venture on Vijayadasami day ensures success and prosperity. At home, on Saraswathi Puja day, we keep the books, pens, pencils, etc in the prayer room and worship them.”

Parvathy Panicker from Shoranur, Kerala also identifies with this custom of Vidyarambham.

 

source:::::rediff.com

natarajan

வாருங்கள் வாழ்த்துவோம் …நம் நாட்டு இளம் தொழில் அதிபர்களை !!!

ஸ்ரவண் குமார், சஞ்சய் குமரன் - படம்: வி.சாரதா

ஸ்ரவண் குமார், சஞ்சய் குமரன் –

சென்னையைச் சேர்ந்த இரு சகோதர்கள், நாட்டின் இளம் தொழிலதிபர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஷ்ரவண் குமரன், சஞ்சய் குமரன் ஆகிய இருவரும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பில் படிக்கிறார்கள். இந்நிலையில் “கோ டைமன்ஷன்ஸ்” என்னும் மென்பொருள் நிறுவனத்தினைத் தொடங்கி நடத்திவரும் இவர்கள், செல்போனில் கல்வி, விளையாட்டு மற்றும் வாழ்க்கை முறையை எளிதாக்க உதவும் “ஆப்ஸ்” என்னும் செயலிகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவின் மிக இளம் வயது தொழில் அதிபர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த இந்த சகோதரர்கள் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் தளங்களில் செயல்படக்கூடிய “கேச் மீ காப்”, “எமெர்ஜென்சி பூத்” உள்ளிட்ட ஏழு செயலிகளை இரண்டு வருடத்திற்குள் உருவாக்கியுள்ளனர்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கோ டைமன்ஷன்ஸின் தலைவரான ஷ்ரவண், “ஒவ்வொரு செயலியை உருவாகியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு நாள் மழை பெய்துக் கொண்டிருந்தது. எங்களால் வெளியில் சென்று திருடன் போலீஸ் விளையாட முடியவில்லை. இதுவே செயலியாக கைப்பேசியில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாமே என்று தோன்றியது. அப்போதுதான் ’கேச் மீ காப்’செயலியை உருவாகினோம்.” என்று புன்னகைக்கிறார். தங்கள் பள்ளிக்கு வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதை ரசித்து விளையாடியதை இவர்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.

ஆபத்தில் உதவும் செயலி

“எமெர்ஜென்சி பூத்” என்ற செயலியை ஆபத்து காலத்தில் ஒரு முறை அழுத்தினால் காவல்துறை, அவசர ஊர்தி அல்லது தீயணைப்பு படை தானாகவே அழைக்கப்படும். இதில் உங்கள் குடும்பத்தினர், பக்கத்து வீட்டார் எண்ணை சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கும் ஒரே கிளிக்கில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த செயலி உருவான சந்தர்ப்பத்தை விளக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் சஞ்சய்,”ஒரு நாள் பக்கத்து வீட்டு பாட்டி வெளிநாட்டில் இருக்கும் தங்கள் உறவினர்களை அவசரமாக அழைக்க முயன்ற போது, கைப்பேசியில் எண்களை தேடுவதே அவர்களுக்கு கடினமாக இருந்தது. அப்போது கிடைத்த யோசனையை வைத்துதான் இந்த செயலியை உருவாக்கினோம்” என்கிறார்.

இந்த சகோதரர்களின் தாயும் முன்னாள் பத்திரிகையாளருமான ஜோதி லட்சுமி, ” குழந்தைகளின் கல்விக்காக ஏதாவது செய்யுங்கள் என்று நான் கூறினேன். இதை முக்கியமாக எடுத்து கொண்டு “ஆல்ஃபபட் போர்ட்” என்ற எழுத்துகளை அறிமுகப்படுத்தும் ஆப்பை உருவாக்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பெருமையுடன் கூறுகிறார்.

ஆப்பிள் நிறுவனத்தை விட பெரிய மென்பொருள் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்த சகோதரர்களின் கனவாக உள்ளது.

source:::The Hindu ….Tamil

natarajan

Message For The Day….Serve the Society, Help The Poor and Needy in Distress…

Today while Science is making rapid strides, morally people are going down. Selfishness and self-interest dominate every one of the many activities. The unlimited proliferation of desires is the root cause of people’s misery and ruination. If you follow two main principles, you can reach the goal of human life: Sarva jiva namaskaaram Keshavam prathi gachathi – the reverence shown to every being reaches God. Sarva jiva thiraskaaram Keshavam prathi gachathi – similarly, insult to any beings amounts to insulting God. Understand and internalize the Omnipresence of the Lord. In the Gita, Krishna declares that sacrificing the fruits of your actions is the best and easiest way of realizing God. Sacrifice (Thyaga) is the only means of attaining liberation. Serve the society, help the poor and needy in distress, and manifest the human quality of compassion.

 

Sathya Sai Baba

Want a Better Life ?…Move to One of These Countries !!!

It’s a known fact that being born in the right country at the right time to right parents gives an advantage in all stages of life. So, which is the best country to be born in 2013?

Let’s take a look at nations that are the best to be born in 2013.

 

Switzerland

Rank in 2013: 1

Score in 2013: 8.22

Rank in 1988: 13

 

 

Australia

Rank in 2013: 2

Score in 2013: 8.12

Rank in 1988: 18

 

 

Norway

Rank in 2013: 3

Score in 2013: 8.09

Rank in 1988: 13

 

Sweden

Rank in 2013: 4

Score in 2013: 8.02

Rank in 1988: 9

 

 

Denmark

Rank in 2013: 5

Score in 2013: 8.01

Rank in 1988: 24

 

 

Singapore

Rank in 2013: 6

Score in 2013: 8.00

Rank in 1988: 36

 

New Zealand

Rank in 2013: 7

Score in 2013: 7.95

Rank in 1988: 18

 

The Netherlands

Rank in 2013: 8

Score in 2013: 7.94

Rank in 1988: 10

 

Canada

Rank in 2013: 9

Score in 2013: 7.81

Rank in 1988: 5

 

Hong Kong

Rank in 2013: 10

Score in 2013: 7.80

Rank in 1988: 7

 

 

Finland

Rank in 2013: 11

Score in 2013: 7.76

Rank in 1988: 18

 

 

Ireland

Rank in 2013: 12

Score in 2013: 7.74

Rank in 1988: 15

 

Austria

Rank in 2013: 13

Score in 2013: 7.73

Rank in 1988: 12

 

Taiwan

Rank in 2013: 14

Score in 2013: 7.67

Rank in 1988: N/A

 

 

Belgium

Rank in 2013: 15

Score in 2013: 7.51

Rank in 1988: 14

 

 

Germany

Rank in 2013: 16

Score in 2013: 7.38

Rank in 1988 (East Germany): 36

 

The United States

Rank in 2013: 17

Score in 2013: 7.38

Rank in 1988: 1

 

The United Arab Emirates

Rank in 2013: 18

Score in 2013: 7.33

Rank in 1988: 32

 

 

South Korea

Rank in 2013: 19

Score in 2013: 7.25

Rank in 1988: 10

 

 

Israel

Rank in 2013: 20

 

Score in 2013: 7.23

Rank in 1988: 30

 

 

Italy

Rank in 2013: 21

Score in 2013: 7.21

Rank in 1988: 4

 

Kuwait

Rank in 2013: 22

Score in 2013: 7.18

Rank in 1988: N/A

 

 

Chile

Rank in 2013: 23

Score in 2013: 7.10

Rank in 1988: N/A

 

Cyprus

Rank in 2013: 24

Score in 2013: 7.10

Rank in 1988: N/A

 

Japan

Rank in 2013: 25

Score in 2013: 7.08

Rank in 1988: 6

 

 

France

Rank in 2013: 26

Score in 2013: 7.04

Rank in 1988: 2

 

The United Kingdom

Rank in 2013: 27

Score in 2013: 7.01

Rank in 1988: 7

 

 

The Czech Republic

Rank in 2013: 28

Score in 2013: 6.96

Rank in 1988: N/A

 

 

Spain

Rank in 2013: 29

Score in 2013: 6.96

Rank in 1988: 15

 

Source::::Economist &Rediff.com

natarajan

மாற்றத்தின் வித்தகர் …கும்பகோணம் குருசாமி பாலசுப்ரமணியன் !!!

உலகில் நீ விரும்பும் மாற்றமாக நீயே மாறிவிடு! – காந்தியின் வாழ்க்கைச் செய்திகளிலேயே மகத்தானது இதுதான். உண்மையில் இந்த உலகின் உயிரியக்கத்துக்கும் மகத்தான மாற்றங்களுக்கும், தான் விரும்பும் மாற்றமாகவே மாறியவர்கள்தான் ஆதார சுருதியாக நிற்கிறார்கள். அவர்களில் பலர், சின்ன விஷயங்களிலிருந்து மாற்றங்களை முன்னெடுக்கத் தொடங்கியவர்கள். மிக யதார்த்தமாகத் தன் வாழ்வின், தொழிலின் ஒரு பகுதியாக மாற்றங்களைக் கையாள்பவர்கள். பிரமாண்டங்களை வெறுப்பவர்கள். விளம்பர வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியிருப்பவர்கள். தான் ஏதும் விசேஷமாகச் செய்யவில்லை என்ற உணர்வோடு, வெகுளியாகச் சிரிப்பவர்கள். நமக்குப் பக்கத்திலும் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அன்றாடம் நாம் மிகச் சாதாரணமாகப் பார்த்துக்கொண்டே கடக்கும் அசாதாரணர்கள். ஆச்சர்யமாக, ஏதோ ஒரு வகையில் காந்தி சொல்லும் இயல்போடும் இயற்கையோடும் எளிமையோடும் தங்களைப் பொருத்திக்கொண்டவர்கள். அவர்களுடைய அணிவகுப்பே இந்த ‘மாற்றத்தின் வித்தகர்கள்’. நாம் ஏற்கெனவே பார்த்த முகங்கள்… பார்க்காத பரிமாணங்களில்…

கும்பகோணம் குருசாமி பாலசுப்பிரமணியன். 10 ஆண்டுகளுக்கு முன் இவரைப் பற்றி முதல்முறையாகக் கேள்விப்பட்ட முதல் செய்தியே இன்றைக்கும் அசரடிக்கவைக்கக் கூடியது.

கு. பாலசுப்பிரமணியன்

“ஒரு மளிகைக் கடைக்காரர் பள்ளிக்கூடம் நடத்துறார். படிக்கிறவங்களுக்கும் காசு கிடையாது; படிப்பு சொல்லிக்கொடுக்கு றவங்களுக்கும் காசு கிடையாது. பல வருஷமா நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துல படிச்ச பல புள்ளைங்க பெரிய பெரிய வேலைகளுக்குப் போய்ட்டாங்க. இப்போ அந்தப் புள்ளைங்க எல்லாம் சேர்ந்து வாடகைக் கட்டடத்துல நடக்குற அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் சொந்தமா ஒரு கட்டடம் கட்டியிருக்காங்க. ஆனா, அந்த ஏழை மளிகைக் கடைக்காரர் இன்னமும் வாடகை வீட்டுலதான் இருக்கார்.”

அந்த மளிகைக் கடைக்காரர் பாலசுப்பிர மணியன். அவரை அறிந்தவர்களுக்கு பாலுஜி. பள்ளிக்கூடத்தின் பெயர் ‘காந்தியடிகள் நற்பணிக் கழகம்’. 300-க்கும் மேற்பட்டவர்கள் படிக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் கும்பகோணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற ஏழைச் சிறார்கள். விசேஷம் என்னவென்றால், இவர்களில் பெரும்பாலானவர்கள் வேலைக்குச் சென்றுகொண்டே படிப்பவர்கள். ஆகையால், எல்லாப் பள்ளிக்கூடங்களும் இயங்கும் நேரத்தில் இந்தப் பள்ளி இயங்காது. காலை 6 மணி முதல் 8 மணி வரை. மாலை 6 மணி முதல் 9 மணி வரை. இந்த இரு நேரங்களில் சௌகரியமான நேரத்தில் மாணவ -மாணவியர் வருகிறார்கள். பள்ளிக்கூடத்தின் ஆசிரியர்களும் இப்படித்தான். வேலைக்குச் சென்றுகொண்டே கல்விச் சேவை தருபவர்கள். 38 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்குக் கல்வி அளித்து அனுப்பியிருக்கிறார் பாலுஜி.

“அப்போ நான் எட்டாவது படிச்சுக்கிட்டுருந்தேன். வகுப்புல நான்தான் படிப்பில் முதல் மாணவன். அப்பா போய்ட்டார். வீட்டுக்கு நான்தான் மூத்த பையன். ரெண்டு தம்பிங்க. ஒரு தங்கச்சி எனக்குக் கீழே இருந்தாங்க. படிப்பைவிட்டுட்டு மளிகைக் கடை வேலைக்குப் போனேன். வேலைக்குப் போய்ட்டேனே தவிர, படிப்பு ஆசை விடலை. பிரைவேட்டாவே 10-வது, 12-வது எழுதினேன், பி.ஏ. பண்ணினேன், எம்.ஏ. முடிச்சேன். இந்தியும் படிச்சேன்.

இந்தப் பகுதி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதி. ஏழ்மை காரணமா நிறைய குழந்தைங்க படிக்க முடியாத சூழல். கடைக்கு வரும்போது அவங்களைப் பார்க்க அத்தனை சங்கடமா இருக்கும். ஏதாவது செய்யணுமேனு தோணும். கொஞ்ச நாள் கழிச்சு நானே சின்னதா கடை ஆரம்பிச்சதுக்கு அப்புறம் சாயுங்கால நேரத்தை இவங்களுக்கு ஒதுக்குவோம்னு முடிவெடுத்தேன். என்னை மாதிரியே நல்லெண்ணம் உள்ள – படிச்சுக்கிட்டு இருக்குற சில பசங்களைச் சேர்த்துக்கிட்டு ‘காந்தியடிகள் நற்பணிக் கழக’த்தைத் தொடங்கினேன். யாருக்கும் யாரும் காசு தர வேண்டாம். அன்னைக்கு எல்லாம் இருந்த பெரிய செலவு கட்டடத்துக்கு வாடகை தர்றதுதான். மாசம் அம்பது ரூபா. ஒருகட்டத்துல இங்கே படிச்சு வெளியே வேலைக்குப் போன பிள்ளைங்களே இங்கே சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சாங்க. கழகத்துக்குச் சொந்தக் கட்டடம் கட்டினாங்க. இன்னைக்கு ஆலமரம் மாதிரி ஆயிடுச்சு கழகம். விழுதுகள் தாங்குது” என்கிற பாலுஜி, இரு ஆசிரியர்களை அறிமுகப்படுத்தினார்.

ஒருவர் ராதாகிருஷ்ணன். இன்னொருவர் அகிலா.

“ராதாகிருஷ்ணன் இங்கே உள்ள ஆசிரியர்களிலேயே மூத்தவர். இங்கே படிச்சவர். சுகாதாரத் துறையில தஞ்சாவூர் பக்கத்துல உள்ள வல்லத்துல வேலை செய்றார். தினமும் 100 கி.மீ. பயணம் செஞ்சாலும் இங்கே ஒரு நாள் விடாம வந்துபோதிக்கிறார். அகிலா இங்கே உள்ள ஆசிரியர்களிலேயே சின்ன பொண்ணு. ஒன்பதாம் வகுப்பு படிச்சுக்கிட்டே, இங்கே உள்ள பிள்ளைகளுக்கு இந்தி கத்துக்கொடுக்கிறார். இங்குள்ள 38 ஆசிரியர்களும் இப்படித்தான்” என்கிற பாலுஜி அடுத்தடுத்து சொல்லும் விஷயங்கள் மிக முக்கியமானவை.

“இங்கே வர்ற நிறைய பேர் ஏதோ காசு வாங்காம கல்வி கொடுக்குறதுதான் பெரிய காரியம்னு நெனைக்குறாங்க. அது இல்லை. இங்கே நாங்க எதைக் கல்வியா கொடுக்குறோம்கிறதுதான் முக்கியம்னு நாங்க நெனைக்கிறோம். பணம்தான் உலகம்னு ஓடிக்கிட்டு இருக்குறவங்களுக்கு மத்தியில, பணம் மட்டும் வாழ்க்கை இல்லைனு சொல்லிக்கொடுக்குறோம். அறம்தான் உண்மையான வாழ்க்கையோட ஆதாரம்னு சொல்லிக்கொடுக்குறோம். இங்கே படிச்ச ஒரு மாணவர் சுங்கத் துறையில ஒரு பெரிய பதவிக்கு, நல்ல சம்பளத்துக்கு வேலை கிடைச்சுப் போனார். கொஞ்ச நாள்ளேயே அந்த வேலை வேணாம்னு சொல்லி ஒதுங்கிட்டார். காரணம் என்ன தெரியுமா? லஞ்சம் வாங்காம, லஞ்சம் வாங்குறதைத் தடுக்காம அங்கே வேலை பார்க்க முடியாதுங்கிற சூழல். எங்க பிள்ளைங்க ஒருபோதும் தவறான பாதையில போக மாட்டாங்க. பணத்துக்குப் பின்னாடி ஓட மாட்டாங்க. இதைச் சொல்லிக்கொடுக்குறதுதான் முக்கியம்னு நெனைக்குறேன்” என்று சொல்லும் பாலுஜி எங்கிருந்து இந்த அறவுணர்வைப் பெற்றார்? எப்படி அதை அணையாமல் காக்கிறார்?

பாலுஜியின் பதில்: காந்தி. “செம்பியன்மாதவிங்கிற குக்கிராமத்துல உள்ள காந்தியடிகள் நடுநிலைப் பள்ளிதான் எனக்குள் காந்தியை விதைச்சுது. அந்தப் பள்ளிக்கூடத்தை நடத்துன தாளாளர் ஆர்.என்.ராமசாமியும் ஆசிரியர் வி.ராமச்சந்திரனும் படிப்பைவிட முக்கியம் அறம்னு சொல்லி எங்களை வளர்த்தாங்க. நல்ல விஷயங்களை அடுத்தவங்களுக்குப் போதிக்கிறதைவிட முக்கியம், நாம பின்பற்றுவதுனு சொல்லிக்கொடுத்தாங்க. அப்போ அவங்க எங்களுக்குச் சுட்டிக்காட்டின வழிகாட்டி காந்தி. தான் உண்மைனு நினைச்ச அறத்துக்காகக் கடைசிவரைக்கும் வாழ்ந்தார் காந்தி. அந்த வைராக்கியம் வந்துடுச்சுன்னா எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அறம் நம்மையும் காப்பாற்றும்!”

சமஸ் – தொடர்புக்கு: writersamas@gmail.com

source:::::: The Hindu…Tamil

natarajan