Image of the day…Baby Sea Turtles March Towards Sea … !!!

 

 

These baby loggerhead sea turtles hatched from their eggs and began their march to the sea on Friday night, July 25, around 9 p.m.

Using infrared lighting, a live-streaming, high-definition turtle webcam – positioned on a beach in the Florida Keys – recorded the hatch and march to the sea of about 100 baby loggerhead sea turtles on Friday night, July 25, 2014.

Source::: You Tube & Earth sky news

Natarajan

 

” முதுகு வலி… முதியோருக்கு மட்டும் சொந்தம் அல்ல …” !!!

• வாரத்தில் ஒரு நாளாவது உடல் முழுக்க எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். உடலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து குளிக்கும்போது ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் எலும்பு மூட்டுகளில் உயவுத்தன்மை குறையாமலும் பார்த்துக்கொள்ள முடியும்.

• அடிபடுவதாலும், ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதாலும் ஜவ்வுகளில் பாதிப்பு ஏற்படும். எனவே, ஓரிடத்தில் தொடர்ந்து உட்கார்ந்துகொண்டே இருக்கக் கூடாது. குறிப்பிட்ட நேர இடைவெளியில் எழுந்து சிறிது தூரம் நடந்தால், பின்னால் பெரிதாக வரும் பிரச்சினையைத் தவிர்க்கலாம்.

• கழுத்து ஜவ்வு பாதிக்கப்பட்டால் வீக்கமும் வலியும் ஏற்படும். கம்ப்யூட்டரின் முன் தொடர்ந்து உட்கார்ந்து பல மணி நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு இந்தப் பிரச்சினை வரலாம். அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு, கழுத்துக்குத் தனியாக உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

• சம்மணம் போட்டு உட்காருவதைத் தற்போது மறந்து வருகிறோம். குறைந்தபட்சம் வாரத்துக்கு ஒரு முறையாவது சம்மணம் போட்டு உட்கார்வது முதுகுத் தண்டுக்கும் இடுப்புக்கும் நல்லது.

• வலி குறைவாக இருக்கும்போது உடற்பயிற்சியின் மூலம் அதைச் சரி செய்துவிடலாம். சிலருக்குப் பிறக்கும்போதே முதுகுத் தண்டு வளைந்து காணப்படலாம். இது பிறவி குறைப்பாடு. உடற்பயிற்சி மூலம் இக்குறையை மட்டுப்படுத்த முடியும்.

• உடற்பயிற்சி செய்யும்போது தசைநார்களுக்கும், எலும்புகளுக்கும் வலு கிடைக்கும். தசை வீக்கமாக இருந்தால் முதலில் பாதிக்கப்படுவது எலும்பும் ஜவ்வும்தான். எனவே, உடற்பயிற்சி முக்கியம்.

• முதுகு வலி உள்ளவர்கள் தும்மும்போது, பார்த்துத் தும்ம வேண்டும். தும்மும்போது கழுத்தும், இடுப்பும் வேலை செய்யும். கழுத்துக்கும் இடுப்புக்கும் கடுமையாக வேலையைக் கொடுத்துவிட்டால், இடுப்பு ஜவ்வு பாதிக்கப்படும்.

• நேரத்துக்குச் சாப்பிடாமல் இருந்தால், காலி வயிற்றில் வாயு உருவாகித் தொல்லை ஏற்படும். எனவே, நேரத்துக்குச் சாப்பிடுவது அவசியம்.

• முறையாக உட்காராமல் இருப்பது, படுத்துக்கொண்டே கம்ப்யூட்டர் பார்ப்பது, குப்புறப் படுத்துக்கொண்டு செல்போனை மேய்வது, நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது இவையெல்லாம் முதுகுவலியில் கொண்டு போய் விட்டுவிடும். இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

Message For the Day…” Realize the Existence of the Divine within You…”

Inference is one method of verification or understanding. We see smoke at a distant hill. From the smoke that emanates, it is easy to decipher that there must be fire somewhere in the hill. Although you see only the smoke, we infer the existence of the “unseen” from the presence of what is seen. This type of verification is called Anumaana Pramana (Inferential Proof). These methods of verification – direct or inferential proof is applicable only to the external universe. To determine the Divine Principle, one must depend only upon the Shabdha Pramana, or the Vedas. When the Divine is described as the One without the attributes, eternal, ever existing, pure and free, self-effulgent, etc. – all these appellations will not make Brahman visible to you. You must follow the teachings and realize the existence of the Divine within you and around you.

Sathya Sai Baba

Image of the Day… Close View of Mercury !!!

Super-close views of Mercury

The MESSENGER spacecraft is now dropping closer to Mercury, and long anticipated, super-close views of the planet are beginning to come in.

Image via NASA / JHU / APL MESSENGER spacecraft

The image above is one of the highest resolution images ever returned of Mercury. MESSENGER acquired it on June 11, 2014. Last Friday – July 25, 2014 – MESSENGER’s periherm(closest point to Mercury) dropped below 100 kilometers / 62 miles. MESSSENGER is the first manmade object ever to come this close to Mercury.

On June 17 – around the time the image above was taken – the periherm had dropped to 113.80 kilometers / 70.80 miles. The image has absolutely incredible 2.90-meter resolution, showing a cluster of tiny secondary craters within the northern intercrater lava plains in a 3.00 kilometer / 1.86 mile wide area within Mercury’s North Polar Borealis Quadrangle.

The craters seen here are a few hundred meters at most in width, many much smaller. These are secondary craters from an impact out of this frame, where impact ejecta fell back on ballistic trajectories forming smaller craters. Many can be hundreds of kilometers away from the primary impact if the impact was large enough.

There are a handful of much smaller craters in the area too.

All of these craters in this image are of the simple bowl shaped type.

The image is a little ‘noisy’ due to the very short exposure required to prevent blurring of the image as MESSENGER was lower and faster than usual above the surface of Mercury.

On August 19, 2014, periherm will drop below 50 kilometers / 31 miles. On September 12, 2014, periherm will have lowered to 25 kilometers / 15.52 miles.

The number of such high resolution and even higher resolution images will increase as periherm continues to lower.

The fuel on board MESSENGER is expected to be depleted on January 21, 2015. MESSENGER is expected to impact Mercury during the last weekend of March, 2015.

Source:::: earth sky news site

Natarajan

” மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் … ” !!!

 

 

சென்னை – பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை ஒருங்கிணைக்கும் நகரம். இதனை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் வகையிலான ‘மெட்ராஸ் இஸ் ப்யூட்டிஃபுல்’ என்ற வீடியோ பதிவு, யூடியூப் தளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இரண்டரை நிமிடமே கொண்ட இந்த வீடியோவை, மெட்ராஸுடன் தங்களை பிணைத்துக்கொண்ட பலர் இணையத்தில் கண்டு ரசித்து வருகின்றனர். இப்போதும் இயங்கும் பழைய கிராமபோன், மெரினா கடற்கரையில் குளிக்கும் சிறுவர்கள், தனது வாழ்நாள் ஆதாயத்துக்காக கடலை நோக்கி புறப்படும் மீனவர், பாரிமுனையில் இருக்கும் கூலி வேலையாட்கள் என தமிழ் மனங்களை தொடும் மெல்லிய வருடலான பிண்ணனி இசையோடு மெட்ராஸின் முகங்களை இந்த வீடியோ பதிவு செய்துள்ளது.

இதனை பாலாஜி மகேஷ்வர் என்ற 28 வயது மிக்க ஆவணப்பட கலைஞர் உருவாக்கியுள்ளார். இது குறித்து கூறும் பாலாஜி, “மெட்ராஸ் அழகானது என்பதை உணர்த்தும் நிறைய நிகழ்வுகளை நாம் தினமும் பார்க்கிறோம். அவை அனைத்தும் மெட்ராஸ் எவ்வளவு அழகானது என்பதனை நமக்கு உணர்த்தக் கூடியது. இந்த வீடியோ அதனை அப்படியே திரையில் வெளிப்படுத்துகிறது.

சென்னை என்று கூறுவதைவிட மெட்ராஸ் என்று கூறும்போது நாம் மிகவும் இந்த நகரத்தோடு ஒன்றிப்போவதாக உணர்கிறேன். அதனால்தான் இதற்கு ‘மெட்ராஸ் இஸ் ப்யூட்டிஃபுல்’ என்று பெயர் வைத்தேன்” என்கிறார்.

ஜூலை 25-ஆம் தேதி இரவு 9 மணிக்கு யூடியூபில் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 57,000 பார்வைகளைக் கடந்துள்ளது. பல பின்னூட்டங்களும் தொடர்கின்றன.

பாலாஜி மகேஷ்வர், புகைப்படக் கலை மீது உள்ள ஈடுபாட்டால், மென்பொருள் வேலையை விட்டு வெளியேறி தற்போது ஆவணப்படங்களை இயக்கி வருகிறார். பாலாஜியின் இந்த வீடியோவுக்கு சென்னைவாசிகளின் வரவேற்பு இணையத்தில் குவிகிறது.

Source:::: பிரியதர்ஷனி   in The Hindu….Tamil

Natarajan

” சத்தமில்லாமல் ஒரு அசாத்திய சாதனை …” !!!

  • ராமநாதன் ஐஏஎஸ்
    ராமநாதன் ஐஏஎஸ்

19 ஆண்டுகளில் 583 ஏழை மாணவர்களை தத்தெடுத்து

உயர்த்திய ஐஏஎஸ் அதிகாரி:

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதற் காக 19 ஆண்டுகளாக போற்றுதலுக் குரிய பணியை செய்து கொண் டிருக்கிறார் ராமநாதன் ஐஏஎஸ்.

குமரி மாவட்டம் அழகிய பாண்டிபுரத்தில் பிறந்து, தற்போது மதுரையில் செட்டிலாகி இருக்கும் ராமநாதன், ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றவர். தென்அமெரிக்காவில் அரசு ஆலோசகராக இருந்தார். விருப்ப ஓய்வில் 1995-ல் தாயகம் திரும்பிய இவர், மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பத்து மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவர்களை தத்து எடுத்து அவர்களை தனது சொந்தச் செலவில் படிக்க வைக்கத் தொடங்கினார். இப்படியொரு அறப் பணியில் இவர் இறங்குவதற்குக் காரணம்? அதை அவரே விவரிக்கிறார்..

‘‘நானும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்தான். தினமும் 3 கி.மீ. தூரம் நடந்துதான் பள்ளிக்குப் போவேன். அப்போதே ஏழைக் குழந்தைகளுக்கு என்னால் ஆன சின்னச் சின்ன உதவிகளை செய்திருக்கிறேன்.

அமெரிக்காவில் அரசுப் பணியில் கை நிறைய சம்பளத்தில் சந்தோஷமாக எனது நாட்கள் நகர்ந்தன. ஆனால், அந்த சந்தோஷம் இறுதிவரை நீடிக்கவில்லை. என் மனைவிக்கு ஃபிளட் கேன்சர் என்று சொன்ன டாக்டர்கள், ‘அதிகபட்சம் இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் அவர் உயிருடன் இருப்பார்’என்று கெடு வும் வைத்துவிட்டனர்.

அதனால், அமெரிக்காவில் இருக்கப் பிடிக்காமல் வேலையை விட்டுவிட்டு இந்தியாவுக்கு வந்துவிட்டேன். இங்கு வந்ததும், ஆதரவற்ற முதியோருக்காக ஒரு காப்பகம் கட்ட வேண்டும் என்று என் மனைவி ஆசைப்பட்டார். அவரது விருப்பத்தை நிறைவேற்றினேன்.

1995-ல் என் மனைவி இறந்தபிறகு, அந்தக் காப்பகத்தை இன்னொருவர் பொறுப்பில் விட்டுவிட்டு, பணம் இல்லாததால் படிப்பை கைவிடும் ஏழை மாணவர் களின் பக்கம் எனது கவனத்தைத் திருப்பினேன். அதற்காக 1996-ல் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண் எடுத்திருந்த ஏழை மாணவர்களின் பட்டியலை கேட்டு கடிதம் எழுதினேன்.

சரியான மாணவர்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பள்ளிகள் பரிந்துரை செய்திருந்த மாணவர்களை அழைத்து, நானே ஒரு தேர்வு வைத்தேன். அதில் முதல் ஆண்டு தேர்வான 13 பேரை தத்தெடுத்து அவர்களுக்கான படிப்புச் செலவுகள் அனைத்தையும் செய்து படிக்க வைத்தேன். படிப்பு மட்டுமில்லாமல் மற்ற திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சி வகுப்புகளையும் தனியாக நடத்த ஆரம்பித்தோம்.

மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பொது அறிவு உள்ளிட்ட தனித் திறன் பயிற்சி வகுப்பை நிபுணர்களைக் கொண்டு நடத்தினோம். இப்படி, கடந்த 19 ஆண்டுகளில் 583 பேரை தத்தெடுத்து நல்வழிப்படுத்தி இருக்கிறோம்.

கூடலூரைச் சேர்ந்த பால் விற்கும் பெண்ணின் மகன் ஒருவன், கையில் பணம் இல்லாத தால் படிப்பை பாதியில் விட்டு விட்டு வேலைக்குப் போகும் முடிவில் இருந்தான். அவனை நாங்கள் தத்தெடுத்து படிக்க வைத்தோம். அவன் அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக்., முடித்தான். தற்போது தனது தம்பியை மதுரை அமெரிக்கன் காலேஜில் எம்.எஸ்சி. படிக்க வைத்திருக்கிறான்.

எங்களிடம் பயிற்சி பெற்று படித்த 8 பேர் டாக்டர்களாகவும் நிறைய பேர் பொறியாளர்களாகவும் உள்ளனர். எங்களிடம் பயின்ற மாணவர்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார்கள். 15 வயதில்தான் மாணவர்கள் வழி தடுமாறிப் போகின்றனர். அந்த நேரத்தில் உரிய கவனம் செலுத்தி அவர்களை நல்வழிப்படுத்தி விட்டால் நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் நல்ல நிலையில் இருப்பவர்கள் தங்கள் தகுதிக்கேற்ப தங்களால் ஆன உதவிகளை இயலாத வர்களுக்குச் செய்ய வேண்டும். எங்களிடம் படித்து பணியில் சேர்ந்திருக்கும் இளைஞர்கள் அத்தகைய உதவிகளை செய்ய ஆரம்பித்திருப்பதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’’ என்றார் ராமநாதன்

(தொடர்புக்கு -9442564078).

Message For the Day…” Wavering Mind Can be Controlled with Spiritual Practice…’

Ignorance has a very powerful influence on the mind. Arjuna said to Krishna, “The mind is very powerful, however it has a wavering nature.” Lord Krishna said, “A bee has the strength to drill a hole in the hardest variety of wood. However when it enters a lotus, if the lotus closes its petals, then even with all its might, the bee cannot come out of it. Similarly once the all-powerful mind comes to the lotus feet of the Lord it becomes powerless and surrenders. However potent or wavering one’s mind may be, it can be and must be controlled with spiritual practice (Sadhana). When Jesus was nailed in the Cross, his followers were deeply pained and in great grief. He said, “Just as this body had a dress, this body is just an attire for the soul. Do not grieve”. He taught his followers, “Do not harm anyone or hurt anyone. Treat everyone alike.” Everyone must practice these teachings.

Sathya Sai Baba