விற்பனைக்கு வந்த தாத்தாவின் பொக்கிஷம் …

கட்டங்களுக்குள் அடைபட்ட சித்திரங்களாக நகரும் காமிக்ஸ் கதைகள் நம் மனதில் மாறாமல் தங்கியிருப்பவை. பலரின் பால்ய நினைவிலிருந்து பிரித்தெடுக்க முடியாதவை. வெளிநாட்டு காமிக்ஸ் புத்தகங்களின் தாக்கத்தில் தமிழிலேயே நேரடியாக உருவாக்கப்பட்ட காமிக்ஸ் புத்தகங்கள் நம் பார்வையில் அதிகம் படாதவை. தமிழில் காமிக்ஸ் தயாரிப்பில் முழுமூச்சுடன் இயங்கியவர்களில் முக்கியமானவர் முல்லை தங்கராசன்.

லாரி ஓட்டுநராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிய முல்லை தங்கராசன், ‘டிரைவர்’ என்ற மாத இதழை நடத்தினார். நான்கு சக்கர வாகன ஓட்டுநர்களுக்கான குறிப்புகள், சாலை விதிகள் உள்ளிட்ட விஷயங்களைத் தாங்கிவந்த இதழ் அது. 1969-ம் ஆண்டு ஒரு சித்திரக் கதையில் சினிமாவைப் புகுத்தினார்.

எம்.ஜி.ஆர். போலவே தோற்றம் கொண்ட ஒருவர்தான் அந்த சித்திரக்கதையின் நாயகன். எம்.ஜி.ஆர். மற்றும் அறிஞர் அண்ணாவிடம் அந்தப் புத்தகத்தைக் கொடுத்து வாழ்த்து பெற்றார் தங்கராசன்.

மாயாஜால, மந்திரக் கதைகள் எழுதுவதிலும் தனிச்சிறப்பு பெற்றவராக விளங்கியவர் இவர். பின்னர், முத்து காமிக்ஸ் நிறுவனத்தில் பதிப்பாசிரியராகவும் பணிபுரிந்தார். அந்நிறுவனத்திலிருந்து வெளியே வந்த பின்னர் மாயாவி என்ற பெயரில் காமிக்ஸ் புத்தகங்களை வெளியிட்டார். சிறுவர்களுக்கான கதைப் படங்கள் கற்பனையைத் தூண்டும் விதத்தில் அமைய வேண்டும் என்ற கொள்கை கொண்ட இவர், முழு வண்ணத்திலான காமிக்ஸ் புத்தகங்களையே உருவாக்கினார்.

தமிழ் காமிக்ஸ் உலகில் குறிப்பிடத் தக்க சாதனையைச் செய்த இவர், காமிக்ஸ் ரசிகர்களின் உலகுக்கு வெளியே அறிமுகமே ஆகாதவர். இவரைப் பற்றியும் இவரது காமிக்ஸ் புத்தகம்பற்றியும் சமீபத்தில் தெரியவரக் காரணம், அமெரிக்காவில் வசிக்கும் இவரது பேரன் மதன்ராஜ் மெய்ஞானம்தான்.

இவர் பணிநிமித்தமாக கலிபோர்னியாவில் சில ஆண்டுகளாக வசித்துவருகிறார். திரைப்படத் துறையில் ஆர்வமுள்ள இவர், குறும்படங்களில் உதவி இயக்குநராகவும் பணிபுரிகிறார். ஒரு விடுமுறை நாளில் இவர் ‘டோர்சே புக்ஸ்’ என்ற அமேசான் இணையதள விற்பனை அங்காடியில் இருக்கும் புத்தகங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்போது ஒரு புத்தகம் இவரது பார்வையில் பட்டது. கண்களில் ஆனந்தக் கண்ணீர் பொங்க, அந்தப் புத்தகத்தை உடனடியாக வாங்கிவிட்டார் மதன்ராஜ்.

‘ஸ்ரீ வெங்கடேசுவரர் புராணச் சித்திரங்கள்’ என்ற பெயர் கொண்ட அந்தப் புத்தகம், தமிழில் அதிக முறை பதிப்பிக்கப்பட்ட காமிக்ஸ் புத்தகம், அதிகம் விற்பனையான காமிக்ஸ் புத்தகம், அதிக மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட தமிழ் காமிக்ஸ் புத்தகம் என்று பல்வேறு சிறப்புகளைப் பெற்றது.

எஸ். கணேசன் என்ற ஓவியர் வரைந்த வண்ண ஓவியங்களுடன் 1971-ல் இரண்டு ரூபாய்க்கு விற்கப்பட்ட அந்தப் புத்தகத்தை 40 ஆண்டுகளுக்குப் பின்னர் மதன்ராஜ் வாங்கியபோது அதன் விலை பல ஆயிரம் ரூபாய். காமிக்ஸ் புத்தகங்களின் பொக்கிஷ மதிப்பு எத்தகையது என்பதை அறிய இந்த ஒரு தகவல் போதும்!

கிங் விஸ்வா, காமிக்ஸ் ஆர்வலர்,
தொடர்புக்கு: prince.viswa@gmail.com

Keywords: காமிக்ஸ் கதைகள், புத்தகங்கள், காமிக்ஸ், சித்திரக் கதை
Topics: சமூகம்| பதிவுகள்| பொது|

Source:::: கிங் விஸ்வா  in THE HINDY…TAMIL

Natarajan

“அய்யர் பொட்டலக் கடை…”

 

உத்திரமேரூரில் அய்யர் பொட்டலக் கடை என்ற பெயரில் இனிப்பு, கார பட்சணங்கள் விற்பனை செய்யும் சின்னஞ்சிறு கடைக்கு, கடல் கடந்தும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?

காலத்தின் புழுதி படிந்து காட்சியளிக்கிறது கடை.

கடையில் காலையிலேயே கூட்டம் களைகட்டி விடுகிறது. காலை 11 மணிக்குள் மிக்சர், பூண்டு சேவு முதலிய அயிட்டங்கள் விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. மாலை 4.30 மணிக்குள் மொத்த சரக்கும் காலியாகி கடை பூட்டப்பட்டுவிடுகிறது.

“இன்னிக்கு இவ்வளவுதான்னு பகவான் படியளந்திருக்கான். இது போதும் எனக்கு” என்று கூறும் கடை உரிமையாளர் தன் பெயரைச் சொல்ல மறுக்கிறார்.

“என் பேரு எதுக்கு? பெயரில்லை ஸ்வாமி எனக்கு. பொட்டலக் கடை அய்யர்தான் என் பேரு, இந்த வட்டாரத்துல யாரக் கேட்டாலும் சொல்லுவாங்களே. என் அப்பா பேரும் இதுதான், தாத்தா பேரும் இதுதான். 60 வருஷமா அய்யர் பொட்டலக் கடை என்கிற பேர்ல கடை நடத்திக்கிட்டுவர்றோம்.”

சுவையும் தரமும் தனித்தன்மையும் மிகுந்த இவர் கடையின் இனிப்பு, கார வகைகளுக்கு கலெக்டர், நீதிபதிகள், டாக்டர்கள், தொழிலதிபர்கள், பெரிய பெரிய சங்கீத வித்வான்கள், கலைஞர்கள் எல்லாம் வாடிக்கையாளராக இருப்பது இது வெறும் கடை மட்டுமல்ல, கிராமியக் கலாச்சாரத்தின் ஓர் அங்கம் என்பதையே உணர்த்துகிறது.

“எங்க கடையில பட்சணம் வாங்கிச் சாப்பிடுற குழந்தைக்கு எந்த விதமான வயிற்றுக் கோளாறும் வரக் கூடாது. கலப்படம் கிடையாது, தரம்தான் எங்க கடையின் ‘தாரக மந்திரம்’. ஆனாலும், அந்தக் காலத்து பட்சணத்தின் தினுசே வேற சார். இப்போ இருக்க விலைவாசியில தரத்தைக் காப்பாத்த படாதபாடு படவேண்டியிருக்கு” எனும் பொட்டலக் கடை அய்யருக்கு தற்போது 80 வயதாகிறது. தாடியும் மீசையுமாக ஒரு யோகிபோலக் காட்சிதருகிறார்.

“அந்தக் காலத்தில் பட்சணம் செஞ்சபோது ஒரு மூட்டை கடலைப் பருப்பு (அதாவது 64 படி) விலை ரூபாய் 56, ஒரு டின் கடலை எண்ணெய் (16 கிலோ) ரூபாய் 18, ஒரு வீசை பட்டாணி 13 அணா, ஒரு வீசை மந்தாரை இலை பத்தணா, ஒரு வீசை சக்கரை (1,400 கிராம்) 13 அணா” பழைய விலைவாசியை நினைவிலிருந்து சொல்லிக்கொண்டே போகிறார்.

பட்சணக் கடையின் உட்புறமுள்ள வீட்டுக்குள் அழைத்துக் காண்பித்தார். நீண்ட முற்றத்தின் ஒரு பகுதியைத் தடுத்து, அதிலே நட்டுவைத்திருக்கும் ருத்திராட்ச மரங்களைக் காண்பித்தார். 150 அடி வரை வளரக்கூடிய இம்மரங்களைத் தரிசிப்பது 100 கோயில்களை தரிசிப்பதற்கு இணையாகும் என்று சொல்லிப் பெருமைப்படுகிறார்.

வீடெங்கும் பட்சணத் தயாரிப்பின் நறுமணத்தோடு பக்தி மணமும் கமழ்கிறது. கூடம் ஏறக்குறைய ஒரு தியான மண்டபம்போல் இருக்கிறது. நூற்றுக் கணக்கான சாமி படங்கள், சிலைகள். எல்லாவற்றுக்கும் மாலைகள்.

பேச்சின் நடுவே டபரா டம்ளர்களில் காப்பி வந்தது. பிரமாதமான காப்பி. “எங்களுக்குப் பேராசை கிடையாது, ஸ்வாமி இவ்வளவு குடுத்திருக்கார் பேரப்பிள்ளைகளோடு சந்தோஷமாக, திருப்தியாக இருக்கோம், இது போதும்”

-தூணில் சாய்ந்துகொண்டு மூக்குத்தி மினுங்க மாமி சொன்னார்.

அந்தத் திருப்தியையும் சந்தோஷத்தையும்தான் அந்தத் தம்பதியர் தங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பொட்டலமாகக் கட்டிக் கொடுக்கிறார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.

தஞ்சாவூர் கவிராயர், எழுத்தாளர்,
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

” You are Neither Too Young Nor Too Old For Becoming Icons of Success …”

 

 

                              Not too old

Please visit the hyper link words highlighted in a different color and which turn Red once you click on it, for more info.    

 

I am too young to do this.
I am too old to do this.
I don’t have enough experience. I need to wait a while more.
It is too late for me to pursue what I want in life.
Today’s infographic shares 41 success icons who achieved success in varying ages ” from as young as five years old (Mozart, when he became competent in keyboard and violin) to as old as 76 years old (Nelson Mandela, when he became president). Some notable examples include:
  • Anne Frank, who was 12 when she started writing her diary during the Nazi occupation. It would later be published as The Diary of a Young Girl and be published in more than 60 languages. Anne Frank died when she was 15, of typhus.
  • Pele, who was 17 when he won the world cup in 1958 with Brazil; he also became the youngest ever to play in World Cup). In total Pel scored 1281 goals in 1363 games, for which he was listed in the Guinness World Records for most career goals scored in football.
  • Roger Bannister, who is famous in the self-help world for being the athlete who broke the four-minute limit for running a mile in 1954. He was 25 then. Up until that time, running a mile in under four minutes was perceived by doctors and scientists as a biological impossibility and would cause serious physical damage to the body if attempted. After his feat, this four-minute barrier has since been broken by many athletes, including high school students.
  • Suzanne Collins, who was 46 when she published The Hunger Games, which would receive critically acclaim and subsequently pave the way for a trilogy as well as now-famous film adaptation starring Jennifer Lawrence.
  • Leonardo da Vinci, who was 51 when he painted the Mona Lisa.
  • Colonel Sanders, who was 61 when he started the KFC franchise. (I shared his example in Limiting Belief #7 of 7 Limiting Beliefs Keeping You from Living Your Best Life.)
  • Nelson Mandela, South-African revolutionary and philanthropist, who was 75 (not 76 as reported in the infographic) when he became the president of South Africa

 

 

Do you still think that age is your limiting factor for success? Whether it is or not, it can never be as big of a limiting factor as the belief that it is a limiting factor.

 

source:::: Success has no age limit …. http://www.huffingtonpost.com/…

Natarajan

Embarassing Mistakes in the History… Wish it is Not Repeated !!!

They say history repeats itself. Which means that all of the glorious bravery and stories are constantly serving as examples. It’s why it’s important to learn from history, as they help us navigate our lives, and our civilization. But history also has a darker side… it shows us the mistakes that don’t bear repeating. Those horrible decisions, those stupid mistakes, those idiotic moves that should never be repeated. Learn from few examples, and be wiser for it.

 

The 12 book publishers who turned down Harry Potter.

24. The 12 book publishers who turned down Harry Potter.

 

Why Boomerangs Come Back to the Thrower ? …!!!

 


Why Boomerangs Return to the Thrower

boomerangNon-returning boomerangs have been used for at least 20,000-30,000 years, with the oldest known example carved from a mammoth’s tusk.  These non-returning boomerangs were used for hunting and were carved for straight flight and to stay in the air as long as possible when thrown correctly. The hunter was then able to throw the primitive boomerang great distances and hit an animal to be eaten for dinner. These animals were often small-game, but even the likes of kangaroo or emus can be sufficiently injured by a decently weighted boomerang such that the animal can no longer outrun the hunters.

Possibly while shaping a non-returning boomerang, someone accidentally carved a boomerang into a shape that, when thrown correctly, came careening back toward the owner. It wasn’t exactly useful for hunting or warfare; it was difficult to aim; and if it actually hit its target, it wouldn’t come back anyway.

There is some conjecture that returning boomerangs could have been used for flushing certain game, but there is little in the way of actual evidence to back these claims. As such, most scholars believe that, because returning boomerangs don’t serve much of a functional purpose in hunting, they were simply used for sport, possibly first by the Australian aborigines, though Ancient Egyptians and many other cultures also made them. Tutankhamen actually had a collection of returning (and non-returning) boomerangs.

While there are numerous different ways to make a boomerang, traditionally, returning boomerangs are lightweight, made of wood, and consist of two separate wings which meet at an angle in the middle. That middle section forms the central point around which the wings will be able to spin, stabilizing the flight pattern.

So what makes a returning boomerang come back? Boomerang wings are fashioned much like airplane wings. They are flat on the bottom and precisely rounded on the top, which deflects the air such that there is less air pressure above than below. (For a full explanation of how this works and why the commonly touted explanation, that it’s because the air on top, moving over a curved surface, must move faster as it has to travel a greater distance than the air below to meet up at the other end, isn’t quite correct, see:  How Do Wings Work)

Of course, as anyone who’s ever tried to throw a boomerang knows, it’s not all about the shape. You also have to throw the boomerang correctly in order to get it to come back to you—that is, you need to throw it somewhat vertically, holding it by one wing, with the other wing pointed up (think opposite to how you would throw a Frisbee), with the centre pointing toward you. Here’s why.

As the boomerang spins through the air, the wing at the top of the spin is moving through the air at a faster rate than the wing at the bottom, because it is moving in the direction of the throw while the wing at the bottom is going the other way. The result is that the top portion will generate more lift than the bottom portion as it cuts through the air.

You might think from this extra lift on the top vs. the bottom that a new rotation will be introduced around the center point and that it would still fly in a mostly straight line.  Instead, thanks to its significant angular momentum, this is not the case. The difference in lift between the top and the bottom then creates a torque which ends up tilting the plane of rotation slightly such that the boomerang ends up flying in a curved path through the air. This is more technically known as a torque-induced precession or gyroscopic precession.

Since the torque applied here is going to be reasonably constant through the short flight of the boomerang and the angular momentum likewise stays relatively constant, the boomerang will fly in something of a cone pattern; thus, if thrown correctly and wind or the like doesn’t interfere too much, the boomerang will come right back to you.  For those inexperienced with catching the boomerangs and who start out throwing a relatively heavy one, this is not always a good thing. ;-)

source::::today i foundout .com
Natarajan

 

” செந்தில் மேவிய சேவகன் …”

செந்தில் மேவிய சேவகன்

 

சேவகன் என்பதற்கு வீரன், பராக்ரமசாலி, தொண்டு புரிபவன் போன்ற பொருள்கள் உண்டு. யாருமே அண்ட முடியாத சூரபத்மனிடம் வீரபாகுவைத் தூதனுப்பிய வீரனாகிய செந்தில் ஆண்டவனை அருணகிரியார், ‘செந்தில் மேவிய சேவகன்’ என்று அழைக்கிறார். திருவாசகம், சிவபெருமானை, ‘குதிரைச் சேவகன்’ என்று அழைக்கிறது. சிலப்பதிகாரம் ராமபிரானை, ‘தொல்லிலங்கைக் கட்டழித்த சேவகன்’ என்று குறிப்பிடுகிறது. அநுபூதியில் ‘மயிலேறிய சேவகனே’, ‘திதிபுத்திரர் வீறடு சேவகனே’ என்றும் திருப்புகழில் ‘நீபச் சேவகனே’, ‘மயூரச் சேவகனே’, ‘திருச்செந்தூர் வரு சேவகனே’ என்றும் அருணகிரியார் பாடுகிறார். ‘சேவகன் வகுப்பு’ என்ற பெயரிலேயே தனி வகுப்பையும் பாடியுள்ளார்.

இந்த வீரத்தன்மை நம் முருகனுக்கு ‘பரம்பரைச் சொத்து’ என்கிறார் புலவர் சே.த.ராமலிங்கம் பிள்ளை அவர்கள். அருணகிரியாரின் பாடல்களிலேயே இதற்கான விளக்கம் கிடைக்கிறது. அவன் தந்தை யார்?
“உரமது பெரிய திரிபுரம் எரிய
உயர் கன கிரியை வளைத்தோர் புதல்வா!” [சேவகன் வகுப்பு]
அவனது தாயார் பெருமை என்ன?
“கூற்று மரித்திடவே உதை பார்வதி”
“கூற்றினை மோதிய பத சத்தினி காலாந்தகி” [திருப்புகழ்]
[அர்த்தநாரீஸ்வரர் ரூபத்தில், சிவனது இடப்புறம் பார்வதி இருப்பதால் மார்க்கண்டேயனுக்காக எமனை உதைத்தவர் எங்கள் பார்வதி என்பார்கள் சாக்தர்கள்.]
முருகனது மாமன் எப்படிப்பட்டவர்?
“ஒருபது சிரமும் இருபது கரமும்
விழ ஒரு பகழி தொடுத்தோன் மருகா!” [சேவகன் வகுப்பு]
சேவகன் வகுப்பு பாடலில்
“வளைகடல் கதற, நிசிசரர் மடிய
மலையொடு பொருத முழுச் சேவகனே!”
என்று கூறுகிறார். ஏன் முருகனை ‘முழுச் சேவகன்’ என்கிறார்?
வளை கடல் – கன்ம மலம்
நிசிசரர் – ஆணவ மலம்
மலை (கிரௌஞ்சம்)- மாயா மலம்
இம் மும்மலங்களையும் ஒருசேர அழித்த செந்திலாண்டவனை ‘முழுச் சேவகன்’ என்றழைப்பதில் மிகையேதுமில்லையே!

“கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன்
உள்ளத் துயரை ஒழித்தருளாய்! ஒரு கோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே!
வள்ளிக்கு வாய்த்தவனே! மயில் ஏறிய மாணிக்கமே!
-கந்தர் அலங்காரம்.
“வந்த வினையும் வருகின்ற வல்வினையும்,
கந்தனென்று சொல்லக் கலங்குமே! செந்திநகர்ச்
சேவகா என்று திருநீறு அணிவார்க்கு
மேவ வாராதே வினை.”
-தனிப்பாடல்.

சேவகன் வகுப்பு
இருபிறை எயிறு- இரண்டு பிறைத் திங்கள் போன்ற பற்களினின்றும்
நிலவு எழ: மிக்க ஒளி உண்டாக
உடலம்: உடம்பானது
இருள்படு சொருபம் உடை கோ- இருண்ட நிறத் தோற்றம் உடைய யமன்
[சிவ லோகத்தின் சட்ட புத்தகமான, விதிவிலக்குகளைக் கற்பிக்கும் வேதநெறியை மீறி நடந்தவர்களைத் தண்டிக்கும் உத்தமமான பெரிய நீதிபதியாதலின் யமன் உடம்பை உடம்பென்னாது சொருபம் என்கிறார்.]
விடவே- கட்டளையிட்டு அனுப்ப
இறுகிய கயிறுபட- முறுக்கேறிய பாசத்தில் [சுவாசத்தில் கட்டியிழுக்கும் சூக்ஷ்ம கயிறு] உயிர்கள் அகப்பட
வினை முடுகி- உள்ள தம் தொழிலில் விரைந்து
எமபடர்- வந்த யம தூதர்கள்
பிடரி பிடித்தே- பிடரியில் கை வைத்து பிடித்தபடியே
கொடு போய்- கொண்டு சென்று
அருமறை முறையின் முறை முறை கருதி- அருமையான வேதம் உரைத்த விதியின்படி, முறையே தவறு படாமல் உன்னைச் சிந்தித்து
அதர் இடை- யமனிடம் கொண்டு போய் நிறுத்துவதற்குமுன் இடைவழியிலேயே
ஒறுத்தால் வகையால்- பல வகையாகத் தண்டித்தால்
அறிவொடு மதுர மொழியது குழறி- அறிவும் இனிய சொல்லும் தடுமாறி
அலமறு பொழுதில் அழைத்தால் வருவாய்- கலங்குகின்ற அக்காலத்தில் முருகா என்று அழைப்பேனாதலால் அவ்வமயம் உடனே வந்து அருள் புரிவாயாக.
ஒருபது சிரமும் இருபது கரமும் விழ- (இராவணனது) பத்துத் தலைகளும் இருபது கரங்களும் அற்று விழும்படி
ஒருபகழி தொடுத்தோன் மருகா- ஒப்பற்ற பிரம்மாஸ்திரத்தை செலுத்திய (ராம பிரானாக அவதரித்த) திருமாலின் மருகனே!
உரமது பெரிய திரிபுரம் எரிய- வன்மை மிக்க முப்புரங்களும் எரிந்து சாம்பலாக
உயர்கன கிரியை வளைத்தோர் புதல்வா- உயர்ந்த பெரிய மேரு மலையை (வில்லாக) வளைத்த சிவபிரானுடைய புதல்வனே!
மருவளர் அடவி வனிதையர் பரவ- இயற்கை மணம் பெருகும் வனத்திலுள்ள அழகான வேட்டுவ மகளிர் வழிபட (அவர்தம் வழிபாட்டை ஏற்று)
மரகத இதணில் இருப்பாள் கணவா- வள்ளியார்க்கு வேடர்கள் அமைத்த பசுமையான பரண் மேல் தினை காத்த கண்ணும் கருத்துமாய் இடத்தைவிட்டு அகலாது இருக்கும் வள்ளியின் நாயகனே!
(குறவர் இளவஞ்சி மருவும் அழகா)
வளைகடல் கதற நிசிசரர் மடிய மலையொடு பொருத முழுச் சேவகனே!- உலகை வளைத்திருக்கின்ற கடலானது கதறி முறையிடவும், அசுரர் மடியவும், மலையுடன் போரிட்ட முழு வீரனே!

சித்ரா மூர்த்தி
சென்னை.

source::::Murugan Bhakthi

Natarajan

 

 

Bermuda Triangle ….What is the Truth About it ?

 

bermuda-triangle

The Bermuda Triangle is a large area of ocean between Florida, Puerto Rico, and Bermuda. Over the last few centuries, it’s thought that dozens of ships and planes have disappeared under mysterious circumstances in the area, earning it the nickname “The Devil’s Triangle.” People have even gone so far as to speculate that it’s an area of extra-terrestrial activity or that there is some bizarre natural scientific cause for the region to be hazardous; but most likely, it’s simply an area in which people have experienced a lot of bad luck—the idea of it being a “vortex of doom” is no more real than Bigfoot or the Loch Ness Monster (see The Origin of the Bigfoot Legend and The Origin of the Loch Ness Monster).

The Bermuda Triangle’s bad reputation started with Christopher Columbus. According to his log, on October 8, 1492, Columbus looked down at his compass and noticed that it was giving weird readings. He didn’t alert his crew at first, because having a compass that didn’t point to magnetic north may have sent the already on edge crew into a panic. This was probably a good decision considering three days later when Columbus simply spotted a strange light, the crew threatened to return to Spain.

This and other reported compass issues in the region gave rise to the myth that compasses will all be off in the Triangle, which isn’t correct, or at least is an exaggeration of what is actually happening as you’ll see.  Despite this, in 1970 the U.S. Coast Guard, attempting to explain the reasons for disappearances in the Triangle, stated:

First, the “Devil’s Triangle” is one of the two places on earth that a magnetic compass does point towards true north. Normally it points toward magnetic north. The difference between the two is known as compass variation. The amount of variation changes by as much as 20 degrees as one circumnavigates the earth. If this compass variation or error is not compensated for, a navigator could find himself far off course and in deep trouble.

Of course, despite this now being repeated as an explanation for disappearances in the Triangle on numerous documentaries and articles since then, it turns out magnetic variation is something ship captains (and other explorers) have known about and had to deal with pretty much as long as there have been ships and compasses. Dealing with magnetic declination is really just “Navigation by Compass” 101 and nothing to be concerned about, nor anything that would seriously throw off any experienced navigator.

In 2005, the Coast Guard revisited the issue after a TV producer in London inquired about it for a program he was working on.  In this case, they correctly changed their tune about the magnetic field bit stating,

Many explanations have cited unusual magnetic properties within the boundaries of the Triangle. Although the world’s magnetic fields are in constant flux, the “Bermuda Triangle” has remained relatively undisturbed.  It is true that some exceptional magnetic values have been reported within the Triangle, but none to make the Triangle more unusual than any other place on Earth.

The modern Bermuda Triangle legend didn’t get started until 1950 when an article written by Edward Van Winkle Jones was published by the Associated Press. Jones reported several incidences of disappearing ships and planes in the Bermuda Triangle, including five US Navy torpedo bombers that vanished on December 5, 1945, and the commercial airliners “Star Tiger” and “Star Ariel” which disappeared on January 30, 1948 and January 17, 1949 respectively. All told, about 135 individuals were unaccounted for, and they all went missing around the Bermuda Triangle. As Jones said, “they were swallowed without a trace.”

It was a 1955 book, The Case for the UFO, by M. K. Jessup that started pointing fingers at alien life forms. After all, no bodies or wreckage had yet been discovered. By 1964, Vincent H. Gaddis—who coined the term “Bermuda Triangle”—wrote an article saying over 1000 lives had been claimed by the area. He also agreed that it was a “pattern of strange events.” The Bermuda Triangle obsession hit its peak in the early 1970s with the publication of several paperback books about the topic, including the bestseller by Charles Berlitz, The Bermuda Triangle.

However, critic Larry Kusche, who published The Bermuda Triangle Mystery: Solved in 1975, argued that other authors had exaggerated their numbers and hadn’t done any proper research. They presented some disappearance cases as “mysteries” when they weren’t mysteries at all, and some reported cases hadn’t even happened within the Bermuda Triangle.

After extensively researching the issue, Kusche concluded that the number of disappearances that occurred within the Bermuda Triangle wasn’t actually greater than in any other similarly trafficked area of the ocean, and that other writers presented misinformation—such as not reporting storms that occurred on the same day as disappearances, and sometimes even making it seem as though the conditions had been calm for the purposes of creating a sensational story. In short: previous Bermuda Triangle authors didn’t do their research and either knowingly or unintentionally “made it up.”

The book did such a thorough job of debunking the myth that it effectively ended most of the Bermuda Triangle hype. When authors like Berlitz and others were unable to refute Kusche’s findings, even the most steadfast of believers had difficulty remaining confident in the sensationalized Bermuda Triangle narrative. Nevertheless, many magazine articles, TV shows, and movies have continued to feature the Bermuda Triangle.

Because the number of disappearances in the Bermuda Triangle is no greater than any other similarly trafficked area of the world’s oceans, they don’t really need an explanation. But if you’re still convinced that the Triangle is a ship graveyard, relative to other regions that get around the same number of travelers, here are some natural explanations from the Coast Guard to combat some of the “alien” and other fantastical theories.

The majority of disappearances can be attributed to the area’s unique features. The Gulf Stream, a warm ocean current flowing from the Gulf of Mexico around the Florida Straits northeastward toward Europe, is extremely swift and turbulent. It can quickly erase any evidence of a disaster.

The unpredictable Caribbean-Atlantic storms that give birth to waves of great size as well as waterspouts often spell disaster for pilots and mariners. (Not to mention that the area is in “hurricane alley.”) The topography of the ocean floor varies from extensive shoals to some of the deepest marine trenches in the world. With the interaction of strong currents over reefs, the topography is in a constant state of flux and breeds development of new navigational hazards.

Not to be underestimated is the human factor. A large number of pleasure boats travel the water between Florida’s Gold Coast (the most densely populated area in the world) and the Bahamas. All to often, crossings are attempted with too small a boat, insufficient knowledge of the area’s hazards and lack of good seamanship.

source:::: Today i foundout .com

natarajan

படித்து ரசித்தது … “ஒரு போலி அசலான கதை” !!!

 

 

பாயாசத்தில் சேர்க்கும் ஜவ்வரிசியை எல்லோரும் ருசித்திருப்போம். மகாராஷ்டிராவில் கிச்சடி செய்வதற்கு அதை உபயோகிக்கிறார்கள். மேற்கு வங்கத்திலோ அது ஊட்டச்சத்து உணவு. இப்படி இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்த உணவுப் பொருளின் தாயகம் இந்தோனேசியா. இதன் உண்மையான பெயர் சேகோ (Sago). மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) என்ற ஒருவகை பனை மரத்தின் பதநீரைக் காய்ச்சும்போது இறுதியில் மாவு போன்ற ஒரு பொருள் கிடைக்கும். இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகத் (குருணைகளைப் போல்) திரட்டி சேகோ தயாரிக்கப்படுகிறது. இந்த உணவுப் பொருள் ஜாவா தீவிலிருந்து இறக்கப்பட்டதால் அது ‘ஜாவா அரிசி’ என அழைக்கப்பட்டுப் பிறகு அந்தச் சொல் மருவி ‘ஜவ்வரிசி’ ஆகிவிட்டது. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் இந்த ‘ஜவ்வரிசி’ உண்மையானதல்ல. ஆனால் இந்தப் போலி ஜவ்வரிசி அசல் ஜவ்வரிசியாக அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. அதைத் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் எஸ். நீலகண்டன்.

மாணிக்கம் செட்டியார் கண்டுபிடித்த மைதா மாவு

முதலில் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டுப் பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பிறகு எல்லா இறக்குமதிக்கும் தடை வந்தபோது, ஜவ்வரிசியையும் இறக்குமதி செய்ய முடியாமல் போனது. இதே போல மரிக்கன் மாவு என அழைக்கப்பட்ட மைதா மாவுக்கும் திண்டாட்டம் வந்தது. ஏனெனில் அதுவும் வெளிநாட்டில் இருந்து (அமெரிக்கா) இறக்குமதி செய்யப்பட்டதுதான்.

இந்நிலையில் இதைப் பயன்படுத்திக் கொண்ட சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார் என்பவர், மைதாவுக்குப் பதிலாகக் குச்சிக் கிழங்கு மாவை விற்கலாம் என யோசனை பண்ணினார். அதற்காக அவர் கேரளப் பகுதிகளில் இருந்து குச்சிக் கிழங்கை வாங்கி மாவாக்கி விற்றார். மைதாவுக்கு மாற்றாக குச்சிக் கிழங்கு மாவு வெற்றிபெற்றது. குச்சிக்கிழங்கிலிருந்து தயாரானாலும் அதுவும் ‘மரிக்கன் மாவு’, ‘மைதா மாவு’என்றே அழைக்கப்பட்டது. போப்பட்லால் ஷா என்பவர் இதைக் குறித்துக் கேள்விப்பட்டு மாணிக்கம் செட்டியாரைப் பார்க்க வந்தார். இவர் மலேசியாவில் ஜவ்வரிசி வியாபாரம் செய்துவந்தவர். அந்தப் பகுதிகளை ஜப்பான் படைகள் கைப்பற்றிவிட்டதால் அங்கு வியாபாரம் செய்ய முடியாமல் அங்கிருந்து இந்தியா திரும்பினார். இங்கும் ஜவ்வரிசியை இறக்குமதி செய்ய முடியாத நிலை. இந்தச் சமயத்தில் மரிக்கன் மாவுக்கு மாணிக்கம் செட்டியார் ஒரு டூப்ளிகேட் செய்ததுபோல முயன்று பார்க்கலாம் என நினைத்தார்.

ஒரு போலி உருவாகிறது

மாணிக்கம் செட்டியார் தயாரித்துவந்த குச்சிக்கிழங்கு மாவைத் தொட்டிலில் இட்டு அதைக் குலுக்கிப் பார்த்தார் போப்பட்லால் ஷா . அந்த மாவு குருணை, குருணையாகத் திரண்டது. அந்தக் குருணைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு வறுத்தார். அது ஜவ்வரிசிபோல மாறியுள்ளது. இவ்வாறுதான் போலி ஜவ்வரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு இருவரும் ஜவ்வரிசி தயாரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த வியாபாரம் 1943 வாக்கில் பிரபலமடைந்தது. பிறகு இந்தத் தொழில் சேலத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றது. ஆனால் 1944-ல் இதற்குத் தடை வந்தது. பிறகு இந்தத் தடை நீங்கியது. ஆனாலும் இந்தத் தொழிலைக் காப்பதற்காக, மாணிக்கம் செட்டியாரைத் தலைவராகக் கொண்டு சேகோ உற்பத்தியாளர் சங்கம் தொடங்கப்பட்டது. இப்படியாகக் குச்சிக் கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி பெருகியது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு அமைந்த இந்திய அரசும் இந்த உள்ளூர் ஜவ்வரிசிக்கு ஆதரவாக அசல் ஜவ்வரிசி இறக்குமதிக்குத் தடைவிதித்தது. ஆனால் 1950களுக்குப் பிறகு அசல் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில்தான் இது அதிகமாக விற்பனையானது.

அசல் ஜவ்வரிசி சற்று மங்கலான நிறம் உடையது. போலி எப்போதும் உண்மையைவிடப் பிரகாசமாக இருக்குமல்லவா? குச்சிக் கிழங்கு ஜவ்வரிசி வெண்மையானது. அசல் ஜவ்வரிசிக்கும் குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக்கும் சுவை அளவில் வித்தியாசமே இல்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அன்றைய கல்கத்தா வியாபாரிகள் சிலர் குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக்குச் சாயமேற்றி விற்கத் தொடங்கினர்.

அசல் ஜவ்வரிசி இறக்குமதியாளர்கள் கல்கத்தா நகராட்சியிடம் புகார் தெரிவித்தனர். விளைவு, கல்கத்தாவில் குச்சிக்கிழங்கு ஜவ்வரிசிக்குத் தடைவிதிக்கப்பட்டது. ‘இது உண்ணத் தகுந்ததல்ல’ என்னும் கல்கத்தா நகராட்சியின் குற்றச்சாட்டை எதிர்த்து சேகோ உற்பத்தியாளர் சங்கம், பொது ஆய்வு நிறுவனத்தில் தங்கள் ஜவ்வரிசி மாதிரிகளைக் காட்டிச் சோதித்து, உண்ணத் தகுந்தது என்று சான்றிதழ் பெற்றனர். ஆனால் இப்போது கல்கத்தா நகராட்சி, குச்சிக்கிழங்கு மாவை, ஜவ்வரிசி (Sago) என அழைப்பதைத் தவறு எனச் சொன்னது. விவகாரம் நீதிமன்றம் சென்றது. ஆனால் இறுதியில் வெற்றி சேகோ உற்பத்தியாளர் சங்கத்திற்கே கிடைத்தது. குச்சிக் கிழங்கு மாவால் தயாரிக்கப்படும் போலி ஜவ்வரிசி அசல் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

source:::: THE HINDU…TAMIL
Natarajan

முருகன் ஆலயங்களில் புனித மரங்கள்….

 

 வள்ளி தெய்வானை சமேத முருகன்

“Facets of Murukan” by Prof. Dr. Mrs. V. Balambal

தமிழ் மொழி பெயர்ப்பு: சாந்திப்பிரியா

இந்துக்கள் இயற்கையை வழிபட்டவர்கள். அவர்கள் மும்மூர்த்திகளை வணங்கினாலும் இயற்கை வழிபாடுகளை கைவிடவில்லை. மனித குல மேம்பாட்டிற்கு அத்யாவசயம் என்பதினால் காற்று, நீர், நிலம், நெருப்பு மற்றும் வாயு போன்ற ஐந்தையும் புனிதமாகப் போற்றி வணங்கி வந்தார்கள்.

அது போலவே மரங்களும் மனித வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. சில மரங்களை ஸ்தல விருட்ஷங்கள், அதாவது ஆலயத்து புனித மரங்கள் என அவற்றை மக்கள் தற்போது வணங்கி வந்தாலும், பண்டையகால மனிதர்களும் மரங்களை இயற்கை வழிபாடு என்ற பெயரில் வணங்கி வந்துள்ளார்கள்.

பிறந்தது முதலே முருகனும் மரங்கள் மற்றும் செடி கொடிகளுடன் சம்பந்தப்பட்டு உள்ளார். சிவனுடைய மூன்றாம் கண்ணில் இருந்து நெருப்புப் பொறியாக வெளி வந்தவரை வாயுவே (வாயு பகவான்) எடுத்துச் சென்று சரவணப் பொய்கை எனும் நதியில் இருந்த ஆறு தாமரை மலர்கள் மீது ஆறுமுகமாக வைத்தார்.

முருகப் பெருமான் தன்னுடைய பிறப்பில் இருந்தே இயற்கையின் ஐந்து புலன்களுடன் சம்மந்தப்பட்டு இருந்துள்ளார். சங்க இலக்கியங்களில் அவரை செடி கொடிகளும் மரங்களும் அடர்ந்த குறிஞ்சி மலையின் அதிபதி என்று கூறி உள்ளார்கள்.

பண்டையக் காலம் முதல் எங்கெல்லாம் மலைகள் இருந்தனவோ அங்கெல்லாம் ஆலயங்களை எழுப்புவதை தமிழர்கள் வழக்கமாகக் கொண்டு உள்ளார்கள். தேவர்களை துன்புறுத்தி வந்த சூரபத்மனைக் கொல்லச் சென்ற போது அவன் ஒரு மாம்பழ மரமாக தன்னை உருமாற்றிக் கொண்டு நின்று கொள்ள, அதை கண்ட முருகனும் ஒரு அம்பை எய்து அந்த மரத்தை இரண்டாகப் பிளந்து விட ஒன்று அவருடைய மயில் வாகனமாகவும், இரண்டாவது அவருடைய சேவல் கொடியாகவும் மாறியது.

ஆகவே சூரசம்ஹார நிகழ்ச்சிகள் ஆலயங்களில் நடைபெறும்போது இந்த நிகழ்ச்சியை நினைவு படுத்தும் விதமாக அங்கு மாம்பழ மரத்தைப் போல ஒன்றை வைப்பது வழக்கம்.

காலம் செல்லச் செல்ல பக்தர்கள் முருகனுக்கு ஆலயங்களை அமைக்கத் துவங்கினார்கள். முருகன் ஆலயங்கள் எங்கெல்லாம் இருந்ததோ அங்கெல்லாம் இருந்த ஸ்தல விருட்ஷங்களையும் வணங்கத் துவங்கினார்கள். முருகன் ஆலயங்கள் அனைத்திலும் குறிப்பிட்ட ஒரே மரம் தல விருட்ஷமாக இருக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.

உள்ளூர் நிலைக்கேற்ப முருகன் ஆலயங்களில் இருந்த தல விருட்ஷங்கள் வெவ்வேறாக இருந்தன. இந்த கட்டுரையின் நோக்கமே தமிழ் நாட்டில் உள்ள ஆலயங்களில் உள்ள மரங்களின் வரலாற்று மகத்துவத்தையும், மருத்துவ குணங்களை ஆராய்வதுமே ஆகும்.

அவற்றைக் குறித்த புராணக் கதைகளையும் ஆராய்ந்தேன். இதில் ஸ்தல புராணங்கள், படித்தப் புத்தகங்களின் சாரம், மற்றும் அந்தந்த ஆலயங்களுக்கு விஜயம் செய்த போது அங்கு கேட்டறிந்த செய்திகள் போன்ற அனைத்தையும் கொடுத்துள்ளேன்.

தமிழ்நாட்டில் முருகனுடைய ஆலயம் பல இடங்களிலும் இருந்தாலும், வெவ்வேறு தல விருட்ஷங்களைக் அடங்கிய ஆலயங்களையே ஆராய்ந்தேன்.

தாமரை மலர்கள் மற்றும் மாம்பழ மரங்களைத் தவிர இந்தக் கட்டுரையில் காணப்படும் மரங்கள் வருமாறு: ராணி மலர் அல்லது மருதம் (Terminalia Arjuna), பன்னீர் அல்லது இந்திய கற்பூரவல்லி (Guettarda speciosa), புன்னை (Calophyllum inophyllum ), நெல்லி (Emblica officinalis), மகிழம் (Mimusops elengi), பலா (Artocarpus integrifolia), குரா (Webra corymbosa), பத்ரி ( Stereospermum suaveolens), வன்னி (Prosopis spicigera) மற்றும் கல் அதி (Ficus retusa auct) போன்றவை அவை.

தமிழ்நாட்டின் கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை தண்டாயுதபாணி ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷம் ‘மருதமரம்’. அதை சமஸ்கிருதத்தில் ‘அர்ஜுனா’ என்கிறார்கள். இந்த ஆலயத்தை சுற்றி உள்ள மலைப் பகுதிகளில் மருத மரங்கள் அதிகமாக உள்ளதினால் அந்த ஆலயத்தின் பெயரும் அதனால் வந்திருக்கலாம். இந்த மரத்தில் சிறிய சிறிய பூக்களே பூக்கின்றன.

இந்த ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷத்தை பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள். இந்த மரத்தின் அடிப்பாகத்தில் உள்ள பட்டைகளை உபயோகித்து ஆயுர்வேத மருத்துவத்தில் இருதய நோய்க்கு மருந்தை தயாரிக்கின்றார்கள்.

‘வாகதத்தா’ மற்றும் ‘சக்ரதத்தா’ போன்ற பெரும் மருத்துவ நிபுணர்கள் இருதய சிகிச்சைக்கான வேறு பல மருந்துகளுடன் இந்த மரத்தில் இருந்து செய்த மருந்தையும் கொடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள்.

இதில் செய்யப்படும் மருந்துகள் ஆஸ்துமா நோய்க்கு நல்ல மருந்தாகும். இதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் உடைந்து போன எலும்புகள் இணையும்போது அவை வலுப்படும். வயிற்று நோயான பேதியை நிறுத்த மருதப் பொடியை உண்ணலாம்.

இளம் பெண்களின் முகங்களில் தோன்றும் சிறு பருக்களுக்கு இந்த மரப்பட்டையின் பசையைத் தடவலாம். தேள் கடிக்கு இந்த மரத்தின் பட்டையை எரித்து அதன் சாம்பலை தடவினால் உடனே குணமாகும். இயற்கையில் நுண்ணுயிரிகளால் விளைவும் தீமைகளை அழித்து சுற்றுப்புறத்தை தூய்மையாக்கும் சக்தி கொண்டது இந்த மரம்.

திருச்செந்தூரில் உள்ள முருகனின் ஆலயத்தில் பூஜை செய்த வீபுதியை பன்னீர் இலை மீது வைத்தே பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். அதற்குக் காரணம் பன்னீர் மரம் அங்கு முருகப் பெருமானுக்கு உகந்த மரம் ஆகும். இந்த மரத்தின் வெள்ளை நிறப் பூக்கள் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்டவை. சில ஆலயங்களில் பன்னீர் புஷ்பம் சிவன் மற்றும் விஷ்ணு பகவானுக்கு உகந்த மலராக கருதப்படுகிறது.

இரவில் பூத்துக் குலுக்கும் இந்தப் பூவின் வாசனை நல்ல நறுமணத்தைக் கொண்டு உள்ளது. இந்த மரத்தின் பூக்களை அர்ச்சனை செய்யவும், மாலையாகக் கோர்த்து தெய்வங்களுக்கு அணிவிக்கவும் பயன்படுத்துகிறார்கள். இந்த மரத்தின் பட்டைகள் மருத்துவக் குணங்களைக் கொண்டு உள்ளது. இந்த மரப்பட்டையை வயிற்று நோயான பேதியை நிறுத்தும் மருந்துகள் செய்யவும், வீடுகளில் மேஜை நாற்காலிகளை செய்யவும் பயன்படுத்துகிறார்கள். மேலும் உடலில் தோல் பகுதிகளில் உப்பிக் கொள்ளும் இடங்களில் இந்த மரத்தின் இலைகளை வைத்துக் கட்ட உப்புசம் குறையுமாம்.

புன்னை மலர்கள் சாதாரணமாக சிவபெருமானின் காலை வேளை பூஜையில் போடப்படும் மலராகும். புன்னை மரம் கடலூரில் மைலம் எனும் இடத்தில் உள்ள சுப்ரமணிய ஸ்வாமி ஆலயத்தின் ஸ்தல விருஷம் ஆகும். இது வாழ்கையில் வளர்ச்சியைக் குறிக்கும் மரமாம்.

புராணங்களில் ‘புன்னக வனம்’ என்று கூறி இந்த மரங்கள் அடர்ந்த வனப் பிரதேசத்தைப் பற்றிய குறிப்புக்கள் நிறையவே உள்ளன. பண்டைய காலத்தில் கிராமங்களில் ஒரு பழக்கம் இருந்ததாம். பூக்க வேண்டிய காலத்தில் இந்த மரத்தில் பூக்கள் தோன்றவில்லை என்றால் ஊர் பெண்கள் அந்த மரத்தை சுற்றி நின்றவாறு நடனம் ஆடிக்கொண்டே அதை எட்டி எட்டி உதைப்பார்களாம்.

அப்படி செய்வதின் மூலம் பூக்காத மரங்களும் பூக்கத் துவங்கும் என்பது ஆச்சர்யமான உண்மையாக இருந்துள்ளது (Agrawala, Ancient Indian Folk Cults, 1970, Varanasi). புன்னை மலரின் சாற்றைப் பூசுவத்தின் மூலம் மேக நோயும் (venerial disease), உடலில் தோன்றும் கொப்புளங்களும் குணமாகுமாம்.

புன்னை மர இலைகளை பொடி செய்து உபயோகித்தால் தலை சுற்றலும், தலை வலியும் குணமாகும். நரம்பு தளர்ச்சி போன்ற வியாதியும் (நடுக்கம்) இதன் மூலம் குணமாகிறது. இந்த மரத்தின் அடிமரப் பட்டையின் சாற்றை உட்கொண்டால் உடலுக்குள் மற்றும் வெளியில் வெளியேறும் ரத்தம் கெட்டிப்பட்டு நின்று விடும்.

இந்த மரத்தின் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணையை ஊசி மூலம் தசையில் செலுத்திக் கொண்டால் தொழு நோயினால் ஏற்படும் வலியை குறைக்க முடியும் என்பது ஆச்சர்யமான செய்தியாக உள்ளது (Dustur, J. F., Medicinal Plants of India and Pakistan, 1962, Bombay).

இந்த மரத்தின் விதையில் இருந்து பெறப்படும் பச்சை வண்ண எண்ணை நாற்றம் அடித்தாலும், தசை வலி, மூட்டு வலி, தோல் வியாதி மற்றும் சீழ்ப்புண் (அல்சர்) போன்ற நோய்களையும் குணப்படுத்துகின்றது. (Cowen, D. V., Flowering Trees and Shrubs in India, 1984, Bombay). இதை நாம் அன்றாடம் பயன்படுத்தும் குளியல் கட்டி அதாவது சோப்பு தயாரிக்கவும் பயன்படுத்துகிறார்கள். (Krishnamurthy, T, Minor Forest Products of India, 1993, Delhi). புன்னை பழங்களில் இருந்து பசை கிடைக்கின்றது.

மகிழ மரம் சிவன், விஷ்ணு மற்றும் முருகனுக்கு உகந்த மலர்கள் என்பதினால் வைஷ்ணவர்களும், சைவர்களும் அதை பயன்படுத்துகிறார்கள். அவர்களைத் தவிர ஜைன மற்றும் புத்த மதத்தினரும் அதை பயன்படுத்துகிறார்கள். மகிழ மரங்கள் அமராவதி மற்றும் சாஞ்சி ஸ்தூபிகளுக்கு அருகிலும் உள்ளன.

‘நெமினத’ எனும் ஜெயின் தீர்த்தங்கரர் இந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு மோட்ஷம் அடைந்தாராம். காஞ்சிபுரம் மாவட்டத்தின் திருப்போரூரில் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம், மதுரை மாவட்டத்தில் பூம்பாறையில் உள்ள குழந்தைவேல் ஆலயம் போன்றவற்றில் இந்த மரம் ஆலய ஸ்தல விருட்ஷமாகும். இந்த மரத்தின் மலர்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்ட பூக்கள் ஆகும். அவை வாடினாலும் மணக்கும்.

இந்த மரத்தைக் குறித்த புராணக் கதைகள் நிறையவே உள்ளன. இந்த மரத்தின் அடியில் இளம் பெண்கள் அமர்ந்து கொண்டு உணவு அருந்தனாலும், அதன் மீது எச்சில் துப்பினாலும் அந்த மரம் அதிக பூக்களை பூக்குமாம் (M. Amirthalingam,Sacred Trees of Tamil Nadu, Chennai, 1998, p 167). இந்தியப் பெற்றோர்களுக்கு ஆண் குழந்தை பெறுவது வரப்பிரசாதமாக கருதப்படுகின்றது. அப்படி ஆண் குழந்தைகள் இல்லாதவர்கள், ஆலயங்களில் உள்ள இந்த மரத்தை பிரதர்ஷணம் செய்தப் பின் அதன் மீது ஒரு தொட்டிலைக் கட்டி விட்டால் ஆண் குழந்தைப் பிறக்குமாம்.

அது போல தமது கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டு இந்த மரத்தை பிரதர்ஷணம் செய்தப் பின் அதன் மீது ஒரு கயிற்றைக் கட்டுவார்களாம். கோரிக்கை நிறைவேறியதும் ஆலயத்துக்குச் சென்று அங்கு கட்டி இருந்தக் கயிற்றை அவிழ்த்து விடுவார்களாம். முருகனை சியோன் என கருதுவதினால் (son of Korravai & Siva) குழந்தை வரம் கேட்டு அவரை வணங்குவார்களாம்.

குரா எனப்படும் சுரைக்காய் போன்ற மரம் தந்தைக்கும் மகனுக்கும் உகந்த மரமாம் (Siva and Murugan). நாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள திருவிடைக்காய் எனும் இடத்தில் உள்ள குமாரசிவம் ஆலயத்தின் ஸ்தல விருட்ஷமாம் இந்த மரம்.

இந்த மரத்தை ஜைனர்களும் புனித மரமாக கருதுகிறார்கள். காஞ்சீபுரத்தில் ஜைன காசி என அழைக்கப்படும் திருப்பருத்திக்குன்றம் எனும் இடத்தில் உள்ள வர்த்தமானீஸ்வரர் ஆலயத்திலும் இதுவே ஸ்தல விருட்ஷம் ஆகும். இந்த ஆலயத்தின் ஒரு கல்வெட்டு செய்தியின்படி ‘ தர்மத்தைக் குறிக்கும் என்றும் அழிவில்லாத திரிலோக்யனாதாவின் வாசஸ்தலத்தின் வாயிலில் நிற்கும் இந்த மரம் பெரியதாக வளர்வதும் இல்லை, சிறியதாவதும் இல்லை. அது மன்னனின் செங்கோலைக் காத்து நிற்கின்றது’ (South Indian Inscriptions Vol. VII, No. 399).

ஸ்தல புராணத்தின்படி நல்ல மணம் கொண்ட இந்த மரத்தின் பூக்களை முருகன் பெரிதும் விரும்புகிறார். இந்த மரத்தில் ஒரு தொட்டிலைக் கட்டிவிட்டு, ஆண் குழந்தை வேண்டும் என வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறக்குமாம்.

இந்த மரம் திருவிடைக்காளி ஆலயத்தில் விசேஷமாக கருதப்படுகிறது. இந்த மரத்தின் பொந்தில் உள்ள உள்ள நாகத்தை அங்குள்ள பண்டிதர் தினமும் பூஜித்து வருகிறார் . இந்த ஆலயத்தை சுற்றி உள்ளப் பகுதியில் உள்ளவர்களின் வீடுகளில் யாருமே இதுவரை பாம்புக் கடிபட்டு இறந்தது இல்லையாம்.

கல் அதி அல்லது குறுகலான இலைகளைக் கொண்ட நாவல் மரமும் திருப்பரம்குன்றத்து சுப்பிரமணியர் ஆலயத்தில் உள்ள முருகனுக்கு உகந்தப் புனிதமான மரமாம். திருப்பரம்குன்றம் ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். சிறு மலைக் குன்றின் மீது உள்ள இங்குதான் சூரபத்மனைக் கொன்றப் பின் முருகப் பெருமான் வந்து தேவசேனாவை மணந்து கொண்டார்.

சங்க காலத்தை சேர்ந்த சிறப்பான பத்து காப்பியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படையில் நக்கீரனார் இயற்கையாகவே அழகாக அமைந்து உள்ள இந்த இடத்தின் பெருமையை விவரித்து உள்ளார். இந்த மரப்பட்டையின் சாறு வயிற்றுப் புண் மற்றும் கல்லீரல் கோளாறுகளை குணப்படுத்துமாம்.

பலா, வாழைப்பழம் மற்றும் மாம்பழம் போன்ற மூன்றுப் பழங்களிலும் பலா முக்கியப் பங்கை வகிக்கின்றது. சேலம் மாவட்டத்தின் கொல்லிமலை ஆறுமுகப் பெருமான் ஆலயத்தின் ஸ்தல விருட்ஷம் பலா மரமாகும்.

பலா மரத்தின் இலைகள் வாழை இலையைப் போன்ற புனிதமான இலை என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வீடுகளில் கலசம் வைக்கும் பெண்கள் வாழை இலைகளை வைப்பது போல பலா இலைகளைக் கூட உபயோகின்றார்கள். பண்டைக் காலத்தை சேர்ந்த சில புத்த மத சிலைகளில் கூட பலா மர சிற்பங்கள் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

இந்த மரத்தின் அடியில் கடவுட்கள், அகமாக்கள், வேதங்கள் மற்றும் சாஸ்திரங்கள் அமர்ந்து இருந்ததான செய்தியைக் குறிப்பிட்டு அதன் புனிதத் தன்மையை எடுத்துக் காட்டி உள்ளார்கள் (M. Amirthalingam). இந்த மரத்திற்கு ஒரு சொட்டுத் தண்ணீர் ஊற்றினாலும் அது தெய்வங்கள் அனைவருக்கும் அபிஷேகம் செய்த பலனைத் தருமாம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வல்லகோட்டை முருகன் ஆலயத்தில் உள்ள முத்துக் குமரன் ஆலயத்தில் உள்ள ஸ்தல விருட்ஷம் பத்ரி மரமாகும். இதன் பூக்கள் சிறியதாக இருந்தாலும் நல்ல மணம் கொண்டவை. இந்த மரத்தின் பூக்கள் சிவன், விஷ்ணு மற்றும் முருகனுக்கு உகந்தவை.

அது மட்டும் அல்ல இந்த மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டுதான் பதினோராவது தீர்தங்கரான வசுபூஜ்யா என்பவர் ஞானம் அடைந்தாராம். அவர்களைத் தவிர ஒரு யக்ஷாவும் இந்த மரத்துடன் சம்மந்தப்பட்டு உள்ளது (Bhattacharya, Jaina Iconography, Delhi, 1974). திருப்பாதிரிபுலியூரில் உள்ள பாடலீஸ்வரர் ஆலயத்திலும் இந்த மரமே ஸ்தல விருட்ஷமாகும்.

இத மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டு தவம் இருந்துதான் பார்வதி தேவி தனது பாபங்களை விலக்கிக் கொண்டாராம். (Sthala Purana of Padaleeswarar temple). பண்டைய இந்திய மருத்துவ மேதைகளான ‘சரகா’, ‘சுஸ்ருதா’ மற்றும் ‘வராஹமித்ரா’ என்பவர்கள் இந்த மரத்தில் பல்வேறு பகுதிகளை பல தரப்பட்ட வியாதிகளை குணப்படுத்த பயன்படுத்தி உள்ளார்கள்.

இந்த மரத்தின் பட்டைகள் இருமல், வயிற்று வலி மற்றும் ரத்தசோகை போன்ற வியாதிகளை குணப்படுத்துமாம். இதன் பூக்கள் வயிற்றுப் போக்கு மற்றும் ரத்த வெளியேற்றத்தைத் தடுக்கும். இந்த மரத்தின் வேர் வயிற்று வலியை குணப்படுத்தும்.

தமிழ்நாட்டு சிவன் ஆலயங்கள் பலவற்றில் வன்னி மரமே ஸ்தல விருட்ஷமாக உள்ளது. அதே வன்னி மரம் திருச்சி மாவட்டத்தின் குமாரவயலூர் ஆலயத்தில் ஸ்தல விருட்ஷமாக உள்ளது. இந்த மரத்தின் புனிதத்தைப் பற்றி ரிக் வேதம், ராமாயணம் மற்றும் மகாபாரதத்தில் செய்திகள் உள்ளன.

அக்னி பகவான் இந்த மரத்தில் வாசம் செய்ததான கதை உள்ளது. ஆகவே யாகங்களில் எழுப்பப்படும் ஹோமங்களில் இது விசேஷமானதாக கருதப்படுகிறது. தீ மூட்டி வளர்க்கப்படும் ஹோமங்களில் வன்னிமரப் பட்டை, ஆல மர மற்றும் அரச மரக் குச்சிகளை பண்டிதர்கள் பயன்படுத்துகிறார்கள் (Macdonell & Keith, Vedic Index, Delhi, 1982). வன்னி மரம் சனி பகவானுக்கும் புனிதமானது என்று செய்தி ஆச்சர்யமாக இருக்கும். இந்த மரத்தைக் குறித்த புராணக் கதைகள் பலவும் உண்டு. வன்னி மரப் பட்டைகள், இலைகள், பழம் மற்றும் அதன் மலர்கள் ஆயுர்வேத மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கின்றது.

இந்த மர இலைகளின் சாற்றை அருந்தினால் மூட்டு வலி, தசை வலி மற்றும் பித்த வியாதிகள் குணமாகும். கர்பிணிகள் இந்த மரத்தின் மலர்களை சக்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் கருச்சிதைவு ஏற்படாது. இந்த மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலையின் சாறுகளை தேனுடன் சேர்த்து சாப்பிட்டால் பாம்புக் கடி விஷம் முறியும் (Shanmugam N. K. Mooligai Kalai Kalanjiyam, Madras, 1989).

மிகவும் வலிமையான இந்த மரத்தின் கட்டைகளைக் கொண்டு விவசாய நிலங்களில் உழுவதற்கு பயன்படுத்தப்படும் மரத்திலான கருவிகளை செய்யலாம். தமிழ்நாட்டில் உள்ள வன்னியர்களுக்கு வன்னிமரம் குலதெய்வத்தைப் போன்ற பாதுகாப்பைத் தரும் மரம். ஆகவே வன்னியர்கள் மரணம் அடைந்தால் அவர்களது இறுதிக் காரியங்களில்-தகனத்திற்கு- வன்னி மரக் கட்டைகளையே பயன்படுத்துவார்கள்.

தஞ்சாவூரில் உள்ள சுவாமிமலை ஆறு படை வீடுகளில் ஒன்றாகும். இங்குதான் அவர் பிரணவ மந்திரத்தை சிவனுக்கு போதித்தாராம். ஆகவே அந்த ஆலயத்தில் உள்ள ஸ்வாமிநாத ஸ்வாமியை தகப்பன் ஸ்வாமி என்றே அழைக்கின்றார்கள். சிவனை மாணவராகவும், முருகனை குருவாகவும் சித்தரித்து உள்ளார்கள்.

சிவனுக்கும், விஷ்ணு ஆலயங்களிலும் புனிதமாக கருதப்படும் நெல்லி மரமே ஸ்வாமி மலையிலும் ஸ்தல விருட்ஷமாக உள்ளது. இந்த மரத்தின் பழத்தில் லஷ்மி தேவி குடி இருப்பதாகக் கருதப்படுவதினால் அது வளமான வாழ்வையும், செல்வத்தையும் கொடுக்கும் மரம் என்கிறார்கள். கனகதாரா ஸ்தோத்திரத்தை தோத்திரம் செய்து தனக்கு நெல்லிக் கனியைத் தந்த ஏழைப் பெண்ணை ஆதி சங்கரர் பெரும் செல்வந்தர் ஆக்கினார் என்பது கதை.

நெல்லிக்காயை அமலாக்கி பழம் என்று குறிப்பிட்டு அதைப் பற்றிய செய்திகள் ஜைமீனிய உபநிஷத், சந்தோக்ய உபநிஷத், குமார புராணா மற்றும் சங்கரத புராணா போன்ற பல மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. சாஞ்சியில் உள்ள ஸ்தூபாவிலும் நெல்லி மரத்தின் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. அதிக சத்து உள்ள பழம் மட்டும் அல்ல, நெல்லி உயிர் அணுக்களை அதிகரிக்கும் குணம் கொண்டது.

ஆண் குழந்தைகள் வேண்டும் என வேண்டிக் கொண்டு பெண்கள் இந்த ஆலய மரத்தில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கயிற்றைக் கட்டுவார்கள். கோரிக்கை நிறைவேறியதும் அதை கயற்றி விடுவார்கள். இந்த மரத்துக்கு சந்தனம் மற்றும் மஞ்சள் பசைகளை தடவி, குங்குமம் இட்டு , மாலைகளைக் கட்டி கற்பூரம் காட்டி வழிபடுகிறார்கள்.

இந்த ஆலயத்தின் ஸ்தல புராணத்தின்படி இந்த மரம் ஆலயத்தின் தெற்குப் பகுதியில் நடப்பட வேண்டும். புராணக் கதை ஒன்றில் இந்த பிரபஞ்சமே பிரளயத்தில் முழுகியபோது அதைக் கண்டு பிரும்மா பயந்து போய் வாயை பிளந்து கொண்டு நின்றபோது அவர் வாயில் இருந்து கீழே சிந்திய உமிழ் நீரே நெல்லி மரமாக மாறியதாக (Padma Purana, Uttarakanda, 47. 7-11) கூறப்பட்டு உள்ளது. ஸ்கந்த புராணமோ பிரும்மா செய்த ஒரு தவத்தின் முடிவில் அவர் சிந்திய ஆனந்தக் கண்ணீரில் இருந்து இந்த மரம் வந்தது என்று கூறி உள்ளது (II, 4. 12. 13).

இந்த புராணக் கதைகளைத் தாண்டி இந்த மரம் மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது உண்மை. இதன் இலைகள், கனி, பூக்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவை சில மருந்துகளை தயாரிக்க உதவுகின்றன. ஒரு நெல்லிக் கனியின் சத்து மூன்று ஆப்பிள் பழங்களின் சத்துக்களுக்கு இணையானது.

இதில் வைட்டமின் C அதிகம். இந்தக் கனியை தேனுடன் கலந்து சாப்பிட்ட ஆஸ்துமா, TB எனும் நுரையீரல் நோய் , மார்புச் சளி, கல்லீரல் கோளாறு, சக்கரை வியாதி போன்றவை குணமாகும். பல் ஈறுகளில் இருந்து வெளியேறும் ரத்தம் நிற்கும். இந்த மரக் கனியை உண்டால் களைப்பு ஏற்படாது, மன அழுத்தம் குறையும். கண் பார்வைகளுக்கு நல்லது.

ஜீரண சக்தி அதிகரிக்கும். இந்த கனியின் பதப்பட்ட சாறு ஜீரணக் கோளாறு, மஞ்சள் காமாலை போன்றவற்றை குணப்படுத்தி மூக்கு அடைப்பையும் விலக்கும் என்று ஒரு ஆராய்ச்சியில் கண்டு பிடித்து உள்ளார்கள். இந்த மரத்தின் பல பாகங்களை பயன்படுத்தி பல்வலி, நரம்பு தளர்ச்சி எனப்படும் நடுக்கம், தொண்டை புண், போன்றவற்றை குணப்படுத்த மருந்துகளை தயாரிக்கின்றார்கள்.

கருப்பையை பலப்படுத்தும் மருந்தையும் இந்த மரத்தின் சில கலவைகளில் செய்கிறார்கள். தேள்கடியை குணமாக்க நெல்லி மரப்பட்டை மற்றும் வெங்காய சாறு இரண்டும் கலந்த கலவையை பயன்படுத்துகிறார்கள்.

முடிவுரை

தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் பல இடங்களிலும் முருகனின் ஆலயங்கள் உள்ளன. அங்கெல்லாம் பக்தர்கள் சென்று அந்தந்த ஆலயங்களில் உள்ள ஸ்தல விருட்ஷங்களை வணங்குகிறார்கள். அங்குள்ள மரத்தை புனிதமாகக் கருதுகிறார்கள். அந்த ஆலயங்களில் உள்ள ஸ்தல மரங்களும் அங்குள்ள தெய்வங்களுக்கு இணையானதே என்று நினைக்கின்றார்கள்.

அந்த மரங்களை வழிபடுவதின் மூலம் தமது வேண்டுகோட்கள் நிறைவேறும் என்று நம்புவதினால் அவர்கள் அந்த ஆலயங்களில் உள்ள தெய்வங்களை வழிபடுவது போலவே அங்குள்ள ஸ்தல விருட்ஷங்களுக்கும் மாலைகள் போட்டு, பூஜைகள் செய்து அவற்றையும் வழிபடுகிறார்கள். ஆலயங்களில் உள்ள கருவறைக்கு சென்று தெய்வத்தின் பக்கத்தில் பக்தர்கள் நிற்க முடியாது. ஆனால் அவர்களால் ஆலயங்களில் உள்ள ஸ்தல விருட்ஷங்களின் அருகில் அவர்களால் செல்ல முடியும்.

ஆகவே அவர்களது ஸ்தல விருட்ஷங்களின் மீதான நம்பிக்கை அபாரமானது. அந்த ஸ்தல விருட்ஷங்கள் மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த மரங்களில் இருந்து செய்யப்படும் மருந்துகள் எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்துவது இல்லை. புராணங்கள், மத நம்பிக்கைகள் மற்றும் மருத்துவ குணம் போன்றவற்றைத் தவிர இயற்கை சூழ்நிலையை பாதுகாக்கவும் மரங்கள் இன்றி அமையாதவை.

ஆகவே சுற்றுப்புற சூழ்நிலையை நன்கு பராமரித்து, இயற்கை வளங்களைப் பாதுகாப்பதின் மூலமே ஒரு தேசம் வளர்ச்சிப் பாதையில் செல்ல முடியும். அதற்கு உதவியாக இருப்பது மக்களின் கடமை. ஸ்தல விருட்ஷங்கள் குறிப்பிட்ட ஒரு பகுதியின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு எடுத்துக் காட்டாக உள்ளன. ஸ்தல விருட்ஷங்கள் எனப்படும் அந்த மரங்களைப் பற்றிய உண்மைகளை அனைவரும் அறிந்து கொண்டு, அவற்றை புனிதமாக போற்றி வணங்குவது மட்டும் அல்லாமல் சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாப்பதையும் தமது கடமையாக நினைக்க வேண்டும்.

இந்தியாவைப் பொறுத்தவரை அவரவர்களின் சார்ந்துள்ள மதங்கள் அனுமதிக்கும் எதையுமே மக்களால் எளிதாக ஏற்றுக் கொள்ள முடிகின்றது . ஸ்தல விருட்ஷங்கள் அதற்கு ஒரு உதாரணம். முருக வழிபாடும் ஒரு விதத்தில் இதற்கு உதவுகின்றது.

“Facets of Murukan” by Prof. Dr. Mrs. V. Balambal

Do You Know These Facts ? !!!….

 

A hand picked list of lesser known facts, events, incidents and trivia about India and Indians, in general. While some are inane, some might just give you a “Wow, I didn’t know that” moment.

1. India and Bangladesh share a 3rd enclave border which means that a part of India is in Bangladesh which is in India which is in Bangladesh. Phew!

1

Source

2. In 1920, India was so good at Hockey that the British withdrew from Olympics to avoid a possible embarrassing defeat by its own colony.

The Indian Hockey Team of 1928

In the Olympics of 1928, 1932 and 1936, India scored 102 goals, but conceded only 3. Source

3. The Income Tax Rate in India was 97.75% in the year 1973

3

Source

4. In 2004, 200 women, armed with vegetable knives & chilli powder, stormed into a courtroom and hacked to death a serial rapist whose trial was underway. Then every woman claimed responsibility for the murder.

4

Source

5. India has an Airforce base in Tajikistan. Farkhor Air Base is India’s one and only military base outside its territory.

Tajikistan-new

6. Hindi words choli (blouse) & pallu (end piece of a sari) has been derived from the names of Tamil dynasties viz. Cholas & Pallavas respectively.

6

Source

7. Sanjay Gandhi was arrested and jailed for destroying all the prints of a movie that satirized him. The film is “Kissa Kursi Ka”

7

Source

8. When A.P.J Abdul Kalam was the President of India, he asked a question on Yahoo Answers on ways to eliminate terrorism.

8

The best part is that Dr. Kiran Bedi, Leander Paes, Sri Sri Ravi Shankar replied to it. Here’s thedirect link.

9. Dr. Shrikant Jichkar holds the record for “India’s most qualified person”. He was an IAS, IPS, lawyer, doctor,  D. Litt (Doctor of Letters) in Sanskrit , the highest degree in a University, photographer, actor, radio operator, youngest MLA at the age of 25, held 14 portfolios, had 20 degrees, 28 gold medals & had a library of 52,000 books.

9

Source

10. Samosas are banned in Somalia as they resemble the shape of the Christian Holy Trinity.

10

Source

11. P.V. Narasimha Rao was fluent in 16 languages. In addition to 7 Indian languages (Telugu, Hindi, Urdu, Oriya, Marathi, Bengali, Gujarati, Tamil), he spoke English, French, Arabic, Spanish, German, Greek, Latin and Persian.

11

Source

12. In 1996, an adult entertainment channel, named PLUS 21,  promising nudity, was planned for an Indian launch. It never went on air as certain groups petitioned against it in Delhi High Court.

12

Source

13. In 1948, the Nobel Peace Prize was not awarded. It would have been awarded to Mahatma Gandhi, however, due to his assassination, it was left unassigned in his honor.

13

Source

14. Narayana Murthy was a self-proclaimed socialist, but during his visit to Bulgaria, he was arrested and put in jail for talking against the Bulgarian govt. The experience pulled him towards capitalism and he learnt that entrepreneurship and job creation is the way to alleviate poverty. He then founded Infosys.

14

Source

15. In 2004, Marvel Comics launched Spider Man India where Peter Parker was called Pavitr Prabhakar, Mary Jane as Meera Jain, Aunt May as Auntie Maya, Uncle Ben as Uncle Bhim.

15

Source…. Story Pick.

natarajan