Motivational
வாரம் ஒரு கவிதை….” புதியதோர் உலகம் செய்தோம் ” !!!
Message for the Day…” Hands that serve are always holier than lips that pray….”

People today crave for material comforts and luxury (bhoga). Frombhoga, you will only get rogha, diseases! Understand that money is of no help in developing good qualities. Sacrifice alone can develop noble qualities within you. Indeed through sacrifice (thyaga), you can get bliss and eternal joy (yoga). Many people shift to cities in pursuit of comfort and luxuries, and find themselves in multitude of difficulties and sorrow. This is their own making. In fact, city life defiles true culture in all possible ways and you can never obtain happiness from happiness(Na sukhat labhyate Sukham). It is only through suffering can you derive happiness. To make your life happy, you must undertake selfless service. The ancient culture is most preserved in villages than in cities and towns. Hence, go to villages, find out their needs and alleviate their suffering. Hands that serve are always holier than lips that pray.
” “பரப்ரும்மம் செய்யும் இந்தப் புன்னகையின் பொருள் அந்தப் பரப்ரம்மத்திற்கே வெளிச்சம்…”
பெரியவாளின் முகமலரில் தவழும் இந்த ஸ்வானுபவமான புன்னகையின் பின்னணி என்ன ?

நமது கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு, சிறிது நேரம் பயணம் செய்து பார்க்கலாமா?
‘விநாயகுனி’ என்ற தியாகைய்யரின் மத்யமாவதி ராகக் கீர்த்தனையை, அய்யர்வாள் எந்த
சந்தர்ப்பத்தில் பாடியிருப்பார் என்ற கேள்வியைக் கணபதி அண்ணாவிடம் கேட்ட பெரியவாளுக்கு
(“நீங்க எழுத்தாளர்கெளெல்லாம் கற்பனைக் குதிரையைத் தட்டி விடுவேளே அது மாதிரி நீயும்
உன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டு ஏதானும் தோண்றதா பாரேன்”)
அகிலாண்டேஸ்வரியையும் அருமைப் பிள்ளை பிள்ளையாரையும் இணைத்து ஒரு விளக்கத்தைத்
தர, பெரியவா சொல்லுகிறார், “ஒன் குதிரை தேவலாம்போலத்தான் இருக்கு. எனக்கு என்னமோ
வேறே மாதிரி தோண்றது; எனக்கு எல்லாமே அம்பாள்தான்; அதுவும் காமாக்ஷி என்றால்
இன்னும் அதிகமாகவே ஒரு பக்தி……” என்று தொடங்கி, அய்யர்வாள் காஞ்சிக்கு வந்து
காமாக்ஷியைத் தரிசனம் செய்தபொழுது அங்கு இருக்கும் அத்தனை பிள்ளையார் சிலைகளையும்
பார்த்துவிட்டு, அவர் என்னவெல்லாம் நினைத்தார், எப்படி இப்படி ஒரு ஸாஹித்யத்தை
இயற்றினார் என்று பெரிய விளக்கம் ஒன்றைக் கொடுத்துவிட்டு, கணபதி அண்ணாவைப் பார்த்துக்
கேட்கிறார், “ ஒன் குதிரை தேவலாமா, என் குதிரை தேவலாமா ?”; அதற்கு கணபதி அண்ணா,
“உங்க குதிரைதான் உசந்த அராபியக் குதிரை, என் குதிரை வெறும் பொய்க்கால் கழுதை..”
என்று பதிலளித்தபொழுது, அதை ரசித்து செய்த புன்னகையோ?
அல்லது….
வேலூர் அருகில் ஒரு கிராமத்தில் இருந்து வந்திருந்த பக்தர்,—-கிராமஃபோன் இசைத் தட்டில்
தான் அடிக்கடி கேட்டு, அதை மனனம் செய்த, ‘விநாயகுனி..’ என்ற அந்தப் பாட்டை
எப்படியாவது பெரியவா முன்னில் பாடிக்காட்ட வேண்டும் என்ற தாகத்தோடு, கையில் காசு
சேரும் வரைக் காத்திருந்து இப்பொழுது வந்திருக்கிறார் அந்த ‘அப்பாவி’ பக்தர்—- பெரியவாளை
தரிசித்தபின் அவர் அனுமதி பெற்று, அந்தப் பாட்டை—-ராகத்தைக் கொலை செய்து, தாளத்தில்
தப்பு செய்து, ஸாஹித்யத்தை சிதைத்துப்——பாடிக் காண்பிக்கும் பொழுது, கணபதி அண்ணா அங்கு
போய்ச் சேருகிறார். அவருக்குக் கோபமும், ஏளனமும் ஒருங்கிணைந்து வருகிறது; அப்பொழுது,
பெரியவா கேட்ட பல கேள்விகளுக்கு அந்த ‘அப்பாவி’ சொன்ன பதில்களைக் கேட்டு, அந்த
பதில்களின் மூலம் வெளிப்பட்ட அந்த ‘அப்பாவி’யின் எல்லையில்லாத பெரியவா பக்தியைக்
கண்டு நாணி அவர்மேல் அன்பு பெருகிட, பெரியவா அந்த பக்தரிடம் ‘காமாக்ஷி’யைத் தெரியுமா
என்று கேட்க, அதற்கு, “பெரிவா! எனக்குக் காமாக்ஷியைத் தெரியாது……பெரியவாளைத்தான்
தெரியும்….” என்று அவர் சொன்ன பதிலைக் கேட்டு விகசித்தப் புன்னகையோ இது ?
அல்லது….
‘மைத்ரீம் பஜத’ பாட்டையும் அதைச் செய்த பெரியவாளையும் தரக்குறைவாக விமரிசனம் செய்து
வந்திருந்த ஒரு கடிதத்தைக் கணபதி அண்ணாவிடம் கொடுத்துப் படிக்குமாறு பெரியவா சொல்ல,
அதைப் படித்த கணபதி அண்ணாவின் ரத்தம் கொதிக்க, அவருடைய ‘ரியாக்ஷனை’க் கண்டு
“அவர் எழுதிய விமரிசனத்தில் நியாயம் இருக்கிறது…” என்று பெரியவா விளக்கம் தந்தபொழுது
செய்த புன்னகையோ?
அல்லது….
வேதம் படிக்கின்ற பாலகர்கள், ஒவ்வொரு வியாழனன்றும் பெரியவாளிடம் வந்து தாங்கள்
கற்றதை அவரிடம் ஓதிக் காட்டிய பொழுது அந்த மகிழ்ச்சியில் விளைந்த புன்னகையோ?
கணபதி அண்ணாவின் கற்பனைக் குதிரையே பொய்க்கால் கழுதை எனும்பொழுது
நம்முடையதெல்லாம் குழந்தைகள் உட்கார்ந்து ஆடும் மரப் பொம்மைக் குதிரைதான். கற்பனை
இதற்கு மேல் போகாது !
பரப்ரும்மம் செய்யும் இந்தப் புன்னகையின் பொருள் அந்தப் பரப்ரம்மத்திற்கே வெளிச்சம்!
ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !
Source……….www.periva.proboards.com
Natarajan
Message For the Day….” Just as light and darkness can never coexist at the same place, love and hatred can’t coexist in the same heart.”
Look at the fish! Living as it does perpetually in water, has it rid itself of its foul smell to any extent? No. Inclinations (vasanas)won’t disappear as long as one’s heart is full of the illusion of egotism, even if one is immersed in many heart-purifying spiritual disciplines. If you really want to get rid of the feeling of “I” and “mine”, you must transform yourself and worship the Lord (Hari), without any likes and dislikes. Just as light and darkness can never coexist at the same place, love and hatred can’t coexist in the same heart. You experience joy and misery through the ear. Therefore as a spiritual aspirant, avoid the cruel arrows of hard words. Instead use sweet, pleasant and soft words suffused with truth. Speaking softly by adding falsehood will bring you misery. You can recognise a true spiritual aspirant through their good qualities.

” யார் பெரிய பெருச் சாளி ….”?
ஶ்ரீகுருப்யோ நம
“மடத்துல இருந்து இந்தப் பழத்தைத் திங்கறவா பெருச்சாளின்னா. எல்லாரையுமு் விட நானில்லையோ பெரிய பெருச்சாளி.”-பெரியவா
தஞ்சாவூர் பக்கம் இருந்த பிரபலமான டாக்டர் ஒருவர் காஞ்சிபுரத்துக்கு வர்ற சமயத்துல எல்லாம் மடத்துக்கும் வந்து பெரியவாளை தரிசனம் பண்ணிட்டுப் போறதை வழக்கமா வச்சுண்டு இருந்தார். அவர் வர்றச்சே எல்லாம் ரொம்ப வெலை ஒசத்தியான ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை (அந்தக்காலத்துல அதெல்லாம் பணக்காரா மட்டுமே சாப்பிடற பழங்களா இருந்தது) வாங்கிண்டு வந்து கூடையோட பெரியவாகிட்டே சமர்ப்பிச்சுட்டுப் போவார்.
ஒருசமயம் பரமாசார்யா, கும்பகோணத்துக்கு பக்கத்துல இருந்த ஒரு கிராமத்துல முகாமிட்டிருந்ததை தெரிஞ்சுண்டு அங்கேயே அவரை தரிசனம் பண்ண வந்தார் அந்த டாக்டர். வர்றச்சே வழக்கம் போலவே பெரிய கூடையில் நிறைய பழங்களை எடுத்துண்டு வந்தார்.
அவர் வந்த நேரம் மடத்துல கைங்கர்யம் பண்ற ஒருத்தர், முகாமோட வாசல்ல நின்னுண்டு இருந்தார். டாக்டர் பெரியவா தரிசனத்துக்கு வழக்கமா வர்றவர்ங்கறதால அவரை அடையாளம் தெரிஞ்சுண்டு, வாங்கோன்னு கூப்பிட்டார்.
கொஞ்ச நேரம் அவர்கிட்டே பேசிண்டு இருந்த டாக்டர், ‘நான் வர்றச்சே எல்லாம் பெரியவாளுக்குன்னு ஆசையா பழங்களை வாங்கிண்டு வர்றேன். ஆனா அதை மடத்துல இருக்கற பெருச்சாளிகளும் சாப்பிடறதா தெரியறது. பெருச்சாளிகள் எல்லாம் இந்தப் பழக்கூடைய நெருங்காத படிக்கு நீங்கதான் பத்திரமா வைக்கணும். அதோட, இந்தப் பழங்கள் எல்லாத்தையும் பெரியவாளுக்கே குடுக்கணும். இது என்னோட ஆசை!’ அப்படின்னு அவர்கிட்டே சொல்லி, பழக்கூடையை அவர்கிட்டேயே ஒப்படைச்சார்.
மடத்துக்கு கைங்கர்யம் பண்றவருக்கு டாக்டர்கிட்டே என்ன சொல்றதுன்னு தெரியலை. அதனால், ‘ஆகட்டும் பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டு, பழக்கூடையை வாங்கி உள்ளே வைச்சுட்டார்.
உள்ளே வந்து பெரியவாளை தரிசனம் பண்ணினார் டாக்டர். மெல்லிசா ஒரு சிரிப்பை உதிர்த்த பரமாச்சார்யா, அவருக்கு பிரசாதத்தை குடுத்தார். பவ்யமா அதை வாங்கிண்ட டாக்டர், ‘பெரியவா, உத்தரவு தரணும். நான் புறப்படறேன்’ அப்படின்னார்.
‘என்ன அவசரம்? இன்னும் ஒரு ரெண்டு மூணு மணி நேரம் இருந்து வந்த வேலையை முடிச்சுட்டுதான் போயேன்’ அப்படின்னார் ஆச்சார்யா.
டாக்டருக்கு ஒண்ணும் புரியலை. ‘வந்தது, பெரியவாளை தரிசனம் பண்ணணும்னு, அந்த வேலை முடிஞ்சுடுத்து அப்புறம் வேற என்ன வேலை இருக்கு?’ புரியலைன்னாலும் பரமாசார்யா சொன்னதை தட்ட முடியாம, ‘சரி உங்க உத்தரவுப்படியே செய்யறேன்!’ என்று அந்தப் பக்கமா உள்ளே போய் உட்கார்ந்துண்ட்டுட்டார்.
கிட்டத்தட்ட ரெண்டு மணிநேரம் ஆகியிருக்கும். தனக்குப் பக்கத்துல நின்னுண்டு இருந்த ஒரு சீடன்கிட்டே, ‘நீ உள்ளே போய் அந்த டாக்டரை அழைச்சுண்டு வா. அதோட, அவர் பழக்கூடை ஒண்ணைக் கொணடு வந்து கொடுத்திருக்கார். அதை எடுத்துண்டு, அதை வாங்கி வைச்சவரையும் கூட்டிண்டு வா!’ அப்படின்னார்.
எல்லாருக்கும் ஆச்சரியம். டாக்டர், பெரியவாளை தரிசனம் பண்ணினப்போ பழக்கூடை பத்தி எதுவும் சொல்லலை. அவர் கொண்டு வந்து குடுத்ததும், ஒருத்தர் அதை வாங்கிவைச்சதும் பெரியவாளுக்கு எப்படித் தெரியும்னு எல்லாரும் யோசிச்சுண்டு இருக்கறச்சயே, டாக்டர் அங்கே வந்து நின்னார்.
பின்னாலேயே பழக்கூடையை எடுத்துண்டு, அதை வாங்கிவைச்சவரும் வந்து நின்னார்.
தனக்கு முன்னால அந்தப் பழக்கூடையை வைக்கச் சொன்ன பெரியவா, டாக்டரை ஒரு நிமிஷம் உத்துப் பார்த்தார்.
‘எனக்கு என்ன வயசு ஆகறதுன்னு நோக்கு தெரியுமோ.. அறுபதைத் தாண்டியாச்சு. பழம் ஒடம்புக்கு நல்லதா இருக்கலாம். ஆனா, இத்தனையையும் நான் ஒருத்தனே சாப்பிட்டா அது எந்த மாதிரி ஹானி பண்ணும்னு டாக்டரான நோக்கே தெரியுமோல்லியோ… அப்படி இருக்கறச்சே ‘இதை எந்தப் பெருச்சளியும் தின்னுடாம பார்த்துக்கணும்னு அவர்கிட்டே சொன்னியே அது நியாயமோ? மடத்துல இருந்து இந்தப் பழத்தைத் திங்கறவா பெருச்சாளின்னா. எல்லாரையுமு் விட நானில்லையோ பெரிய பெருச்சாளி.’
சொன்ன மகாபெரியவா, கொஞ்சம் நிறுத்தினார். இதுக்குள்ளே டாக்டருக்கு உடம்பெல்லாம் குப்னு வேர்த்து முகமெல்லாம் வெளுத்துடுச்சு. தான் பேசினது தப்புன்னு புரிஞ்சுண்டதால அவர் கை, காலெல்லாம் லேசா நடுங்கவும் ஆரம்பிச்சுது.
‘நீ ரொம்ப பதட்டப்படாதே… நான் உன்னை மட்டும் சொல்லலை. இங்கே வர்றவா பலரும் உன்னை மாதிரிதான். அவா தர்ற எல்லாத்தையும் நானே சாப்பிடணும்ங்கறதுதான் அவாளோட அவா! ஆனா அது முடியுமோ? மொதல்ல நான் ஒரு சன்யாசிங்கறதையே எல்லாரும் மறந்துடறா. எனக்கு எதுக்கு இத்தனை பழமும் பொருளும்? இதெல்லாம் அநாவசியமில்லையோ!
அப்புறம் ஏன் இதையெல்லாம் நான் வாங்கிக்கறதா பாவனை பண்ணிக்கறேன்னா, இங்கே மடத்துல எத்தனையோ நல்ல காரியங்கள் நடத்தப்படறது, அதுக்கெல்லாம் பொருள் வேறும். குழந்தைகளையும் பொண்டாட்டியையும் விட்டுட்டு, மடமே கதின்னு வந்து எத்தனையோ பேர் இங்கேயே இருந்து கைங்கரியம் செஞ்சுண்டிருக்கா. அவாளுக்கெல்லாம் சாப்பிடறதுக்காவது நான் ஏதாவது பண்ணியாகணும். இந்த மடத்தைப் பராமரிக்க வேண்டியது என்னோட பொறுப்பில்லையோ! சன்யாசியான எனக்கு அதைச் செய்யறதுக்கு ஏது வருமானம்? உங்கள மாதிரியானவா தர்றதுதானே? அதைவைச்சு தானே நான் இவாளுக்கு ஏதாவது செய்யணும்? அப்புறம் இவா சாப்பிடக்கூடாதுன்னு நினைச்சா அது எப்படி முடியும்?
நீங்க எல்லாரும் ஒரு விஷயத்தை நன்னா புரிஞ்சுக்கணும். நீங்க ஒரு பொருளை ஒருத்தருக்குக் குடுத்துட்டா, அதுக்கப்புறம் அது அவாளோடதுன்னு ஆயிடும். அதுக்கு நீங்க பாத்யதை கொண்டாட முடியாது. அதை அவர் என்ன பண்ணணும்கறதை அவரேதான் தீர்மானிக்கணும். அப்படித்தான் செய்யணும்னு நீங்க கன்ட்ரோல் பண்ண முடியாது. அப்படித்தான் நீங்க எனக்காகத் தர்றதுகம், அதெல்லாம் மத்தவாளுக்கும் பிரயோஜனப்படற மாதிரி செய்யறதுதான் சன்யாசியான என்னோட கடமை. நீங்க ஆசைப்படற மாதிரி நானே எல்லாத்தையும் அனுபவிக்கணும்கறது சாத்யப்படவே படாது!’
சொன்ன பெரியவா, டாக்டர் தந்திருந்த பழக்கூடையில இருந்து ஒவ்வொரு பழமா எடுத்து தான் உட்கார்ந்துண்டு இருந்த இடத்துக்குப் பக்கத்துல இருந்த ஜன்னல் வழியா வெளியில வீச ஆரம்பிச்சுட்டார்.
பதறிப்போய்ட்டார் டாக்டர். பெரியவா ஏத்துக்காதது மட்டுமல்லாமல், பழத்தை தூக்கி வேற எறியராறே… பெரியவாளே எல்லாத்தையும் சாப்பிடணும்னு ஆசைப்பட்டது அவ்வளவு பெரியதப்பா? அப்படின்னு மனசுக்குள்ளே நினைச்சு திகைச்சு நின்னவர், மனசுக்குள்ளே ஏதோ தோணினவரா, வேகமா போய், அந்த ஜன்னல் பக்கமா வெளியில எட்டிப் பார்த்தார்.
அவர் முகம் ஜன்னல் பக்கமா வெளியில தெரிஞ்ச விநாடி, ‘சாமீ! நீங்க குழந்தை குட்டியோட, நோய் நொடியில்லாம ஆரோக்யமா நீண்டகாலம் இருக்கணும். எங்களுக்கு இவளோ நல்ல பழங்களைக் குடுத்த நீங்க மவராசனா இருக்கணும்!’ அப்படின்னு கோரசா குரல் எழும்பித்து வெளியில இருந்து.
என்னன்னு பார்த்தா, பத்துப் பதினைஞ்சு நரிக்குறவக் குடும்பம் குழந்தைகளோட நின்னுண்ணு, ஜன்னல் பக்கமா வந்து விழற பழங்களை எல்லாம் பிடிச்சு சேகரிச்சுண்டு இருந்தா. அவாள்லாம், அந்த டாக்டர்தான் தங்களுக்காக பழங்களை வீசி எறியறதா நினைச்சுண்டு அவரை வாழ்த்த ஆரம்பிச்சா!
மறுபடியும் மகாபெரியவாளைப் பார்த்தார் டாக்டர்
‘என்ன பார்க்கறே? அவாளுக்கெல்லாம் இவ்வளவு நல்ல பழஙகளைத் தர்றதுக்கு யாருக்காவது மனசு வருமா? இப்போ நீ குடுத்ததா நினைச்சு சந்தோஷமா எடுத்துண்டு போறாளே, அவாளோட மூஞ்சைப் பார்த்தியோ, எத்தனை ஆனந்தம் அதுல தெரியறது? அந்த மாதிரியான சந்தோஷத்தை மத்தவாளுக்குத் தர்றதுதான் பரமேஸ்வரனுக்கு ப்ரீதி தெரியுமோ..!
நம்பளால முடிஞ்சதை மத்தவாளுக்குத் தரணும்னு நினைக்கணும். கிடைக்கற எல்லாத்தையும் நாமளே அனுபவிக்கணும்னு நினைக்கறதும், நாம நினைச்சமாதிரிதான் எல்லாமே நடக்கணும்னும் நினைக்கறது தப்பு புரிஞ்சுதோ?
இனனொரு முக்கியமான விஷயம்… நீ ஆசைப்பட்ட மாதிரியே மடத்துல இருக்கற எந்தப் பெருச்சாளியும் அந்தப் பழத்தைத் திங்காம பார்த்துண்டாச்சு… போதுமோ?’
மகாபெரியவா சொல்லி முடிக்க, அப்படியே சாஷ்டாங்கமா அவர் காலடியில விழுந்தார் டாக்டர். பரமாசார்யா உபதேசம் பண்ணின பாடத்தைப் புரிஞ்சுண்டுட்டேன்னு சொல்லாம சொல்ற மாதிரி, அவர் கண்ணுல இருந்து நீர் வழிஞ்சு பெருகித்து.
தப்பை உணர்ந்துட்டாலே மன்னிப்புக் கிடைச்சுடும்கறதை உணர்த்தற மாதிரி அவரை எழுந்திருக்கச் சொல்லி, இன்னொருதரம் பிரசாதம் தந்து, ‘அவா வாழ்த்தின மாதிரியே மகாராஜனா இரு’ன்னு ஆசிர்வதிச்சு அனுப்பினார் மகாபெரியவா.
எந்த தெய்வம் தன்னோட நைவேத்யத்தை தானே சாப்பிட்டிருக்கு? அதெல்லாம் தன்னோட பக்தனுக்குக் கிடைக்கணும்கறதுதானே கடவுளோட எண்ணம்? அப்படின்னா, தனக்குக் கிடைக்கறதெல்லாம் தேவை உள்ள மத்தவாளுக்கேன்னு நினைச்ச பரமாசார்யாளை நடமாடம் தெய்வம்னு எல்லாரும் சொன்னது வாஸ்தவமான உண்மைதானே.
Source…..input from a friend of mine
Natarajan
Perfect Christmas Gift ….
| Are you racking you brain trying to look for Christmas gift ideas to impress your friends and relatives this year? Well, if you are, I’ve got the right suggestions for you. But before you set high expectations, know one thing: Christmas is more about the special little gifts from the heart, and less about the ones nicely wrapped up under the tree. So if you truly care for the people around you, keep the following 10 gift suggestions in mind this Christmas:
|
Message for the Day….” I am the Messenger of God …Jesus declared , first …”
As you celebrate Christmas today, bring to your mind the teachings, advice and warnings that Jesus gave and decide to direct your daily life on that path. His words must be imprinted on your hearts and you must resolve to practise all that He taught. You must pay attention to the lessons he elaborated in the various stages of his life. ‘I am the Messenger of God,’ he declared, first. Yes. Each individual has to accept that role and live as examples of Divine Love and Charity. The Guru must act as the alarm-clock; he should awaken the sleeper to one’s duty to oneself. “Uththishtha! jaagratha,” as the Upanishads proclaim – “Arise! Awake.” And bear witness to the God within, in every thought, word and deed. The best way to resolve the confusions and conflicts that hamper moral, ethical, material, technological and spiritual progress is for man to live as fully as man ought to, and rise to the height of the Divine that is his Reality.

Message for the Day…” Christmas’ truly means the ‘Mass, held on the birthday of Christ “….
God is the Eternal Power, omnipotent and omniscient. He is the cause and consequence – the potter, the clay and the pot. Without God, there is no Universe. God willed and the Universe happened, as His play, a manifestation of His power. Human beings embody His Will, His power, His Wisdom. But, they are unaware of this glory as the cloud of ignorance veils the Truth. Hence God sends saints and prophets, and even appears as an Advent to unveil the Truth, and to awaken and liberate mankind. Two thousand years ago, when narrow pride and thick ignorance defiled mankind, Jesus came as the embodiment of love and compassion, and lived amongst people, holding forth the highest ideals of life. ‘Christmas’ truly means the ‘Mass, held on the birthday of Christ’. It is a very sacred religious rite. To deal with it as a festival for drinking and dancing is very wrong. Spend Christmas in prayer.

” I Turn Scrap Metal Into Animals… ” !!!
My name is JK Brown. I live in rural West Wales. This peaceful part of the country is known for being a precious habitat for its native wildlife, which is of constant inspiration to me.
For as long as I can remember I have loved to watch animals (especially in the wild) and for as long as I can remember I have been drawing, making and creating as a way of celebrating the beauty of nature. Often when I’m out walking I pick up fragments of metal that have been thrown away. Sometimes fly-tipped or washed up on beaches, I patiently reassemble these pieces into monuments to the natural world around me: a habitat that is becoming increasingly fragmented.
I find that my own process of reversing this fragmentation is, for me, a calming antidote to the madness of endless consumption.
Kingfisher

Two holly blue butterflies

Magpie

Graze

Grasshoppers

Pheasant

Frogs

Native butterflies

Crow

Praying mantis

Source….www.boredpanda.com
Natarajan










