|
A country does not mean a piece of earth. People make a country. And transformation should not be one dimensional. It is the entire process of refinement by which people get rid of their bad thoughts and actions, and cultivate good thoughts and do good acts in daily life. The value of a person is not derived from his or her educational qualifications alone. The cultural refinement of one’s lifestyle is also essential. A life without culture is like a house without light. A person without culture is like a stringless kite, which is tossed hither and thither. An education bereft of culture is worthless like a counterfeit coin. What is meant by culture? It is the realisation of the inherent Divinity in man and making it manifest in one’s way of life.
|
message for the day
Message For the Day…” What is True Happiness ” ?
Every individual, every family, every society and every nation seeks peace in all possible ways. People are perpetually in quest of happiness. But what is the happiness they seek? Is it worldly happiness and transient pleasures? These cannot confer true happiness. Only spiritual happiness can give true happiness. Why have people lost happiness? It is because they are afflicted with insatiable desires. These desires are the cause of various maladies. It is only by limiting desires and thereby eliminating the diseases arising from them that one can secure peace. Every person should strive in every way to achieve peace as the most desirable objective. Embodiments of Love! There is no greater happiness than contentment (Santhosham). There is no penance superior to peace of mind.

“Explain Your Anger…Don’t Express It …”


Look at me with undivided attention; so will I look at you. This is the only truth that my guru had taught me.
source>>>http://H.Deepa in debu7370.blogspot.com/
natarajan
Cartoon of the Day !!!

source::::glasbergen.com
natarajan
Message For The Day…Love All and Serve All…
You are under the mistaken notion that you are rendering service to others. You should give up such a feeling. Only then does the service you perform become real service in the strict sense of the term. Service does not merely mean helping others. The best way to love God is to love all and serve all. Your acts of service should be suffused with the spirit of love. Without the positive aspect of love, all service you render becomes negative in nature. All bodies are like bulbs and love is the main switch. Only when the main switch is pressed, will the bodies radiate light and happiness to one and all. You are switching off the main switch and trying to enjoy happiness. It is impossible! Hrid + Daya(compassion) = Hridaya (heart). Your heart should be filled with compassion. All your activities should be suffused with love. There is no strength superior to love.

பாரதி: வெடித்து அணைந்த விண்மீன்…
சரியாக, 38 ஆண்டுகள், 9 மாதங்களே வாழ்ந்த பாரதி தன் மொழிக்கும் சமூகத்துக்கும் விட்டுச்சென்றது ஏராளம். தனது குறுகிய வாழ்நாளுக்குள் எவ்வளவு செய்திருக்கிறார் பாரதி. கவிதைகள் மட்டும்தான் அவரது சாதனை என்று இன்றைய தலைமுறையினர் பலர் நினைக்கக்கூடும். கிட்டத்தட்ட, கவிதைகளுக்கு நிகரான சாதனையை பாரதி உரைநடையிலும் செய்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல், அவருடைய இதழியல் பணி மகத்தான வீச்சுடையதாகவும் இருந்திருக்கிறது. சுதேசமித்திரன், சக்கரவர்த்தினி, இந்தியா போன்றவை உள்ளிட்ட பல பத்திரிகைகளில் பாரதி பணியாற்றியிருக்கிறார். வேறு சில பத்திரிகைகளில் பங்களிப்பும் செய்திருக்கிறார். தான் ஆசிரியராகப் பணியாற்றிய ‘இந்தியா’ இதழில், தென்னிந்தியப் பத்திரிகைகளிலேயே முதன்முறையாகக் கருத்துச்சித்திரத்தை அறிமுகப்படுத்திய பெருமை பாரதிக்கு உண்டு. சமூகத்துடன் ஊடாடுவதற்கு இதழியலையும் பாரதி மிகவும் திறமையாகக் கையாண்டார். அரசாங்கத்தின் தடை, பொருளாதாரக் காரணங்கள் போன்றவற்றால் ஒவ்வொரு பத்திரிகையும் முடக்கப்பட்டாலும் உடனடியாக வேறொரு பத்திரிகையில் எப்படியும் கால்பதித்து விடுவார். அந்த அளவுக்கு அவரது இதழியல் தாகம் தணியாததாக இருந்திருக்கிறது. அதனால்தான், பத்திரிகை தொடங்குவது குறித்துத் தன் நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ‘சொத்தை விற்றேனும்’ பணம் கொண்டுவரச் சொல்லியிருக்கிறார்.
கவிதைகள், உரைநடை, இதழியல் எழுத்துக்கள் என்று பாரதியை எழுத்து சார்ந்த மனிதராக மட்டுமே பார்த்துவிட முடியாது. தான் வாழ்ந்த காலத்தில் மகத்தான புரட்சியாளராக பாரதி இருந்திருக்கிறார். இந்து மதத்தில் ஈடுபாடுடையவராக இருந்தாலும், சாதிப் பிரிவினைகளையும் தீண்டாமைக் கொடுமையையும் கடுமையாக எதிர்த்தார். இந்த எதிர்ப்புணர்வைத் தனது வாழ்க்கை முறையிலும் செயல்படுத்திக் காட்டினார். பிற சமூகத்தைச் சேர்ந்தவர்களுடன் பாகுபாடு பார்க்காமல் பழகுதல், அவர்கள் வீட்டில் உணவருந்துதல் போன்ற பழக்கங்களைத் தான் பின்பற்றியதோடு மட்டுமல்லாமல், பிறரையும் பின்பற்றுமாறு வலியுறுத்தியிருக்கிறார். இந்தச் செய்கைகளெல்லாம் அவருடைய சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதேபோல், மத வேற்றுமையும் பாராதவர் பாரதி. அவருக்கு இஸ்லாமிய, கிறித்தவ நண்பர்கள் உண்டு. 1920-ல் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளன்று பொட்டல் புதூரில் அங்குள்ள இஸ்லாமிய மக்களிடையே இஸ்லாம் மார்க்கத்தின் பெருமையைப் பற்றி பாரதி பேசியதோடல்லாமல், தான் எழுதிய ‘அல்லா… அல்லா… அல்லா!’ என்ற பாடலையும் பாடிக்காட்டியிருக்கிறார்.
எப்பாடுபட்டாவது இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கித்தர வேண்டும் என்று தவிப்புடன் போராடியவர்களில் பாரதிக்கு முதல் வரிசையில் இடம் உண்டு. இந்தத் தவிப்பின் பிரதிபலிப்புதான் மிதவாதம், தீவிரப்போக்கு ஆகிய இரு வழிகளில் தீவிரப்போக்கை பாரதி தேர்ந்தெடுத்தது. விடுதலைபெற்ற இந்தியாவை, தீண்டாமை போன்ற பிரச்சினைகள் ஒழிந்த இந்தியாவை வாழ்த்திப் பாடும் முதல் பாடகனாக, தான் இருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய பெருங்கனவு. நாடு விடுதலை பெறுவதற்கு 26 ஆண்டுகளுக்கு முன்பே மறைந்துவிட்டாலும்கூட, ஏதோ ஒரு முன்னெச்சரிக்கை உணர்வால் மேற்குறிப்பிட்ட லட்சிய பாரதத்தை வரவேற்று முன்கூட்டியே பாடல்களைப் பாடிவிட்டுப் போயிருக்கிறார்.
பாரதியை நம் நாடு உரிய வகையில் கெளரவித்திருக்கிறதா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் உண்மை. தேசப்பற்றையும் சுதேசி உணர்வையும் வடிவமைத்ததில் தேசத்தின் எந்தத் தலைவருக்கும் நிகராகப் பங்குவகித்த பாரதி, இறுதியில் தமிழகத்துக்கு மட்டுமே உரியவராகப் பார்க்கப்பட்டவரானார். தமிழகத்தால் மட்டுமே தற்போது கொண்டாடப்படுகிறார். தாகூரின் புகழை இந்திய அளவில் பரப்பவும் நிலைநாட்டவும் இந்திய அரசும் மேற்கு வங்க அரசும் எவ்வளவோ திட்டங்களைச் செயல்படுத்திவருகின்றன. இதற்கெல்லாம் தாகூர் தகுதி வாய்ந்தவர் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை. ஆனால், தாகூருக்கு இணையாகக் கருதப்பட வேண்டிய பாரதி போன்றவர்களும் கெளரவப்படுத்தப்பட வேண்டியது அவசியம்.
சமீபத்தில் பாரதியின் படம் பொறித்த நாணயம் வெளியிடப்பட வேண்டும் என்று எழுந்த சிறிய கோரிக்கையை, ‘பொருத்தமான காலம் இதுவல்ல’ என்று கூறி மத்திய அரசு நிராகரித்துவிட்டது. ஒரு நாணயத்துக்கே பாரதிக்கு இந்தப் பாடு! இந்தப் போக்கு இந்திய அரசுக்கு அழகல்ல. தேசத் தலைவர்கள், தேச உணர்வைத் தட்டி எழுப்பிய ஆளுமைகள் போன்றோர் விஷயங்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தொடர்ந்து கவனம் கொடுக்கப்பட்டு மற்றவர்கள் நிராகரிக்கப்படுவது முறையல்ல.
‘மந்திரம்போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்றார் பாரதி. அப்படி உயிர்த்துடிப்பு கொண்ட ஒரு சொல்லாகத் தான் வாழ்ந்து மறைந்திருக்கிறார் அவர். அந்தச் சொல்லின் பெயர் ‘உத்வேகம்’, 100 ஆண்டுகள் கடந்தும் ஒளிவீசிக்கொண்டிருக்கும் உத்வேகம் அது.
source::::The Hindu…Tamil… Editorial Tribute to Subramania Bharathi on his Birthday today…11 dec.
11.12.13 – இனி ஒரு நூறு ஆண்டு காத்திருக்க வேண்டும்!!!
எறும்பூரக் கல்லும் தேயும்; நொடிகள் கடக்க காலமும் போகும். காதலில் விழுந்தவர்களுக்குத்தான் காலம் சடுதியில் பறக்கும். நாள்களைக் கடத்துவதே பலருக்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும். அதிலும் நூறு ஆண்டுகள் என்றால் எத்தனை பெரிய பிரம்மிப்பாக இருக்கும்? எதற்கு இந்த முன்னுரை? ஒரு நூற்றாண்டில் ஒருமுறை மட்டுமே நிகழும் இயல்பான அதிசயத்தை வரவேற்க வேண்டிதான்.
நொடி, நிமிடம், மணி, தினம், வாரம், மாதம், ஆண்டு இந்த ஒழுங்கில் அவ்வப்போது சில அபூர்வ நிகழ்வுகள் வெளிப்படும். உதாரணத்துக்கு, கடந்த ஆண்டில் 12-12-12 சிறப்பு நாளாக அறியப்பட்டது. அதேபோல் இந்த ஆண்டில் 11.12.13!
தொடர்ச்சியாய் எழுதி வைத்தது போல அமைந்த இந்த தினம், இனி என்று வரும்? அதற்கு நூறு ஆண்டுகள் கடக்க வேண்டும். அதாவது 2113-ம் ஆண்டில்தான், மனித குலம் மீண்டும் 11.12.13 என்ற தினத்தை தரிசிக்கும்.
இதுபோன்ற நூற்றாண்டு களுக்கு ஒருமுறை வரும் வித்தி யாச தினங்களை மேற்கத்திய நாடுகளில் கொண்டாடும் விதமே அலாதியானது. திருமணம், நிச்சயதார்த்தம், காதலை வெளிப்படுத்துதல் எனத் தொடங்கி, நாள் ஓடிவிடுமே என்று அறுவைச்சிகிச்சை செய்து குழந்தை பெற்றுக்கொள்வது வரை வரலாறாய் மாற்றி வருகின்றனர்.
தபால் முத்திரையே எளிய வழி
இதுபோன்ற கலாச்சாரம் நமது நாட்டிலும் அதிகரித்து வருகிறது. இந்த நாட்களை மாணவ, மாணவிகளும், சிறுவர், சிறுமியர்களும்கூட தங்களது பொக்கிஷங்களாக மாற்றலாம். அதற்கு தபால் முத்திரைகள் மட்டுமே எளிய வழி என்கிறார் கோவையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற, தேசிய விருது பெற்ற தபால்துறை அலுவலர் நா.அரிஹரன்.
‘என்றுமே அழிக்கப்படாத, காலத்தால் அழிக்க இயலாதபடி, ஒவ்வொரு நாட்களையும் நினைவுகூர்வது தபால்துறை முத்திரை மட்டுமே. தபால் வில்லைகள்கூட, சில நேரங்களில் தவறுதலாக அச்சிடப்படலாம். ஆனால், தபால் முத்திரைகள் என்றுமே தவறாவதில்லை. காரணம், இன்றுவரை தவறாத நடைமுறையால், மனிதனால் இந்த முத்திரைகள், இன்றுவரை அச்சிடப்படுகின்றன’.
‘அட்டைக்கு மூன்று ரூபாய் வரை செலவழித்து, தயாரித்து நமக்கு வெறும் 50 பைசாவில் தபால்துறை தரும், ஒரு வரலாற்று நினைவுப் பொருளே இந்த தபால் அட்டையும், அதில் உள்ள முத்திரைகளும். இவற்றை, பத்து ஆண்டுகள் கழித்து பார்த்தாலே, பெருமையாய் இருக்கும். அதை பாதுகாத்து வைத்து நமது குழந் தைகளுக்கு காட்டினால், எவ் வளவு பெருமையாய் இருக்கும்?’
‘மாணவ, மாணவிகள் நாணய சேமிப்பு, தபால் வில்லைகள் சேமிப்பு என, பல சேமிப்புகளில் திறமைகளைக் காட்டுகின்றனர். அதன்படியே இந்த தபால் முத்திரைகளையும் ஆவணப்படுத்துங்கள். அது ஒவ்வொரு நாட்களையும், உங்களிடமே விட்டு வைக்கும். அரசாங்கத்தால் வெளியிடப்படும் நாணயங்கள் முதல், எதையும் நாம் இதுபோன்ற சிறப்பான நாட்களில் குறிப்பிட்டுப் பெற முடியாது. ஆனால், அதற்கு விதிவிலக்கு, தபால் முத்திரைகள் மட்டுமே’ என்கிறார் நா.ஹரிகரன்
தனது சேகரிப்புகளான பல முக்கிய தபால் முத்திரைகளை நமக்குக் காட்டினார். 7.7.07, 9.9.09, 10.11.12, 12.12.12 என இவர் சேகரித்துள்ள நூற்றாண்டு சிறப்புமிக்க தபால் முத்திரைகள் ஏராளம். அதில் குறிப்பாக, ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் நாளான 31.12.99-ஐயும், 1.1.2000 என்ற முத்திரையையும் வாங்கி பாதுகாத்து வைத்துள்ளார்.
இன்று 11.12.13 என்ற சிறப்புமிக்க தினத்தை 50 பைசா செலவு செய்து, அரசாங்க ஆவண மாய் சிறைப்பிடிப்போம்!
source:::::The Hindu …Tamil
natarajan
O God … Your Plans for My Life Are Always Better ” …


May Sai always be with us in all our lives to come..
source::::: H.Deepa in shirdi sai speaks site …debu7370.blogspot.com
natarajan
Image of the Day….
Message For the Day…” What is True Love ?”…
Today there are many who are highly educated. But what help are they rendering to society? Practically nothing! They are acquiring degrees for the sake of earning money. Modern students are taking to the wrong path in the name of love. They do not understand what true love is. People often use the word saying, “I love you, I love you.” You should be prepared to sacrifice for others all that is dear to you. That is true love. Love is God, live in love. Only then will you be able to understand the true nature of love. Do not misinterpret love in a worldly sense. Love is the gift of God to every individual. It should be utilized for the service of society. You must share your love with others through constructive service. Only then you will have the right to be a part of society.


