|
Human life is highly sacred, most precious and Divine. Do not fritter it away by indulging in unsacred activities. All that you find outside is nothing but the reflection, reaction, and resound of your inner feelings. Life must be lived in the proper way by exercising control over the ten senses. Speak sweetly and softly. You cannot always oblige, but you can always speak obligingly. Pray for the well-being of all. Sanctify your senses by serving all. By exercising control over your senses, you can achieve anything in life. You may think that you have given away ten bags of rice in charity and distributed clothes to 500 people. Such accounts are to be submitted to the income tax department and not to God. God is not interested in quantity; He sees the feeling behind your acts. So, whatever acts of charity you undertake, do it with the spirit of love and sacrifice.
|
cheerful attitude
Amazing Pencil Sketches !!!
Most of these drawings by Ramon Bruin seem relatively simple, but at the same time, because of their shadows and some intriguingly placed real-life props in the photographs, the sketched images appear to be almost magically leaving the bounds of the paper they’re drawn on…












source:::: 22 words .com
natarajan
“நேற்று ஆப்பிள் நிர்வாகி…இன்று ஆம் ஆத்மி ” !!!
: இது ‘ஆப்பிள்’ ஒன்று ‘ஆம்’ ஆன கதை.ஆதர்ஷ் சாஸ்திரி என்பது அவர் பெயர்.
மிகப் பிரபலமான ‘ஆப்பிள்’ நிறுவனத்தில் மேற்கிந்திய தீவுகள் பகுதியின் விற்பனை பிரிவு தலைவர் அவர். கோடிக்கணக்கில் சம்பளம். அவர் பெயரை அறிமுகமாக்கிக் கொள்ள இப்படியும் சொல்லலாம்: ‘இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவருமான லால்பகதூர் சாஸ்திரியின் பேரன்’.
இந்தியாவில், டெல்லியில், ஊழலுக்கு எதிராகக் குரல்கொடுத்து கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே குறிப்பிடத்தக்க வெற்றியை ஈட்டிய ஆம் ஆத்மி அவரைக் கவர்ந்தது. இந்தியாவும் தானும் எதிர்பார்த்துக் காத்திருந்த மாற்று அரசியல் கட்சி இதுதான் என்று மனதார நம்பியவர், கோடிக்கணக்கில் சம்பளம் தரும் பணியை உதறிவிட்டு, இந்தியா வந்து ஆம் ஆத்மி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார்.
“ஆம் ஆத்மியினால் நிறைய சாதிக்க முடியும்; தாத்தா லால்பகதூர் சாஸ்திரியைப் போன்ற தூய்மையாளர்கள் இக்கட்சியில் உள்ளனர்” என்கிறார் ஆதர்ஷ். ஆதர்ஷின் தந்தையும், லால்பகதூரின் மைந்தருமான அனில் சாஸ்திரி இன்னமும் காங்கிரஸ்ஸில் தான் இருக்கிறார். தந்தையின் சம்மதத்துடனேயே தான் ஆம் ஆத்மியில் இணைந்துள்ளதாக ஆதர்ஷ் கூறுகிறார்.
source::::inneram .com
natarajan
Cartoon of the Day !!!

source::::glasbergen.com
natarajan
The Fascinating Human Brain!
Fascinating Facts about Human Brain….Pl. click the above link and read ….It is found that while we laugh, atleast 5 areas litup simultaneously in our brain !!!….Read More …
natarajan
” சர்க்கரை பாலில் கரைவது போல ….” !!!
மாமன்னன் போஜராஜனின் அரசவையில் ஒருசமயம் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அவை நிரம்பி வழிந்தது. அப்படி ஒரு கூட்டம். அங்கு கற்றறிந்த பண்டிதர் ஒருவர் அரசவைக்குள் வர எண்ணினார். ஆனால், காலதாமதமாக வந்தார். வாயிற்காவலர் உள்ளே இடமில்லை என்று அவரைத் தடுத்தனர். “”நீ போய் அரசரிடம் அவரைக் கண்டு முக்கியமாக ஒன்றைப் பேச நான் வந்திருப்பதாய்ச் சொல்!” என்று கண்டிப்பாய்ச் சொல்கிறார் அவர். அவரின் எடுப்பான, களையான தோற்றத்தைக் கண்டு வாயிற்காவலன் அரசரிடம் சென்று “”நாங்கள் என்ன தடுத்தும் உங்களுடன் பேச வேண்டும் என்று பிடிவாதமாக ஒரு பண்டிதர் வெளியில் நிற்கிறார்” என்றான். அரசன் அந்த வாயிற்காவலனுடன் எதுவும் பேசவில்லை. ஒரு சேவகனை அழைத்து “”ஒரு கோப்பை நிறைய பாலை எடுத்துக்கொண்டு போய் அந்தப் பண்டிதரிடம் கொடு!” என்றான். அந்த சேவகனும் அவ்வாறே சென்று அந்தப் பண்டிதரிடம் பால் நிரம்பிய கோப்பையைக் கொடுத்தான்.
பால் கோப்பையைப் பார்த்த பண்டிதர் உடனே தன் தோளில் மாட்டியிருந்த ஜோல்னாப் பையைத் திறந்து அதனுள் இருந்த ஒரு பொட்டலத்தை எடுத்துப் பிரித்து அதிலிருந்த சர்க்கரையைப் பாலில் இட்டு அந்தக் கோப்பையை மீண்டும் மன்னரிடமே எடுத்துச் செல்லப் பணித்தார்.
பால் கோப்பை திரும்பி வந்ததைப் பார்த்த போஜராஜன் என்ன ஆயிற்று என்று வினவினான். “”அரசே.. அந்தப் பண்டிதர் எதுவும் பேசவில்லை. நீவிர் அனுப்பிய பால் கோப்பையைப் பார்த்ததும் தன் பையிலிருந்த ஒரு பொட்டலத்திலிருந்து சர்க்கரையை எடுத்து ஜாக்கிரதையாய்ப் பாலில் கலந்துவிட்டு உங்களிடம் கோப்பையைத் தரச் சொன்னார்!” என்றான் காவலாளி.
உடனே போஜராஜன் “”ஆஹா… என்னுடைய சபையில் இப்படிப்பட்டவர்தான் இருக்க வேண்டும். உடனே அவரை உள்ளே அழைத்து வாருங்கள்!”
என்று கட்டளையிட்டான்! அவையில் இருந்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அரசன் பால் கோப்பையை வெளியே அனுப்ப அவர் சர்க்கரையைப் போட்டுத் திரும்ப உள்ளே அனுப்ப அரசர் அவரை உள்ளே அழைத்து வரச் சொன்னதைக் கேட்ட அவர்கள் அதன் அர்த்தத்தைத் தெரிந்துகொள்ள விரும்பி துணிந்து அரசனிடமே கேட்டனர். அதற்கு போஜராஜன், “”அவையில் கூட்டம் முழுமையாக இருக்கிறது. உள்ளே இடமில்லை என்பதைத் தெரிவிக்கக் கோப்பை நிறையப் பாலை நிரப்பி அனுப்பினேன். ஆனால், அவரோ எவ்வளவு கூட்டம் இருந்தாலும் சர்க்கரை பாலில் கரைவதுபோல கூட்டத்தில் என்னைக் கரைத்துக் கொள்வேன். சர்க்கரையைப்போல என் தனித்துவத்தை எடுத்துவிட்டுச் சுற்றுப்புறத்தை இனிமையாக்குவேன். எந்த விஷயத்திலும் உட்புக மாட்டேன். பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட மாட்டேன். அப்படி நான் கரைந்து அந்தச் சூழலை இனிமையாக்கும்போது நான் உள்ளே தாராளமாகச் செல்லலாமே என்று தெரிவித்தார் அந்தப் பண்டிதர்” என்று விளக்கினான்! (போஜராஜன் அவையில் அப்படிப்பட்ட பண்டிதருக்கு இடமில்லை என்று சொல்லலாமா?!)
“அமைதியை நோக்கி’ என்ற நூலில் இருந்து.
ஆங்கில மூலம்: ஸ்வாமி முருகானந்த ஸரஸ்வதி
தமிழாக்கம்: காந்தலக்ஷ்மி சந்திரமவுலி.
source:::::dinamani tamil daily…Kadir
natarajan
Artist Simon Beck Creates Intricate Snow Arts…. !!!
It’s possible you’ve never heard of Simon Beck, but after today, you won’t be able to forget him or his wintry works of art. Simon is an artist and is most well-known for making incredibly delicate and detailed art in the snow, just by walking over a fresh snowfall. Heliterally walks miles in the snow to create these pieces. And the part that blows our minds? He could spend hours upon hours creating one design, just to have it be covered by snowfall or blown away by the next day. But he still makes them.
source:::::viralnova
natarajan
Story of the Hardworking Ant !!!






















sounds like the government to me….
source::: input from a friend of mine
natarajan
“










