அஞ்சிலும் அம்பதிலும் வளைந்து எம்பதுக்கு மேலே 93 லும் வளையும் பாட்டி !!!

முதியோர் என்றாலே கூன்முதுகும், மூக்கு கண்ணாடியும், கைத்தடியும், சுருங்கிய தோலும்தான் ஞாபகம் வரும். ஆனால், கோவை கணபதியைச் சேர்ந்த 93 வயது நானம்மாளைப் பார்த்தால் அவ்வளவு வயது அவருக்கிருக்கும் என்று நம்பமாட்டீர்கள். 93 வயதை எட்டியிருந்தாலும் இப்போதும் 50 யோகாசனங்களைச் செய்து வியக்கச் செய்கிறார். யோகாசனங்கள் மூலம் தனது மனதையும், உடலையும் வலுப்படுத்தி வைத்துள்ளார்.
 “”சிறுவயது முதல் செய்த யோகாசனங்களால் மருத்துவமனைப் பக்கமே சென்றது இல்லை; எந்த நோயும் என்னை அண்டியது இல்லை” என்கிறார் அவர். மூதாட்டியாக இருந்தாலும் தனது உடலை நாணலைப் போல வளைத்து யோகாசனம் செய்து ஆரோக்கியமாக உள்ளார் நானம்மாள். பரம்பரை பரம்பரையாக யோகா செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த நானம்மாள் 1920 இல் பிறந்தவர். தனது கணவர் வெங்கிடசாமி, தனது சித்தப்பா மன்னாரிடம் யோகாசனங்களை முறையாகக் கற்றவர். 50 வயதைக் கடந்தவர்கள் யாரும் யோகாசனங்களைச் செய்வது இல்லை. ஆனால் 93 வயதிலும் யோகாசனங்கள் செய்து தேசிய அளவில் 4 தங்கப் பதக்கங்களையும், அந்தமானில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் தங்கம் வென்றும் சாதித்துள்ளார்.
 அவரிடம் பேசியபோது:
 “” எனது குடும்பத்தினர் வீட்டில் யோகாசனங்கள் செய்வது வழக்கம். எனக்கும் சிறு வயது முதலே யோகாசனம் செய்வதில் ஈடுபாடு ஏற்பட்டது. அன்றாட வேலைகளைச் செய்வதைப் போல யோகாசனத்தையும் தவறாமல் செய்து வந்தேன். இப்போது 93 வயதானாலும், தினந்தோறும் யோகாசனங்கள் செய்து வருகிறேன். காலையில் வேப்பங் குச்சியில்தான் பல் துலக்குகிறேன். கம்பு, வரகு, ராகி, சாமை, குதிரைவாலி போன்ற பலவகை சிறுதானியங்களைக் கொண்டு செய்யப்பட்ட சத்து மாவை காலை திரவ உணவாக எடுத்துக் கொள்கிறேன். இதுபோன்ற சிறுதானிய உணவு வகைகளில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் மூட்டு வலி போன்ற எந்தப் பிரச்னையும் ஏற்படுவதில்லை. மதிய உணவாக அரிசி, பருப்பு சாதங்களை உட்கொள்வேன். இரவு நேரத்தில் ஒரு டம்ளர் பால் மற்றும் 2 பழத்தைச் சாப்பிடுவேன். யோகாசனம் செய்வதால் மனதும், உடலும் ஆரோக்கியமாக உள்ளது.
 என்னுடைய மகன், மகள்கள் 5 பேரும் யோகாசன மாஸ்டர்களாக உள்ளனர். அவர்களின் குழந்தைகளும் யோகாசனம் கற்று வருகின்றனர். சிலர் மாஸ்டர்களாகவும் உள்ளனர். என்னுடைய மகன் வி.பாலகிருஷ்ணன், யோகாசனம் விழிப்புணர்வுக்காக மார்பு மீது கார் ஏற்றியும், கிணற்று நீரில் ஒரு மணி நேரம் மிதந்தும் சாதனை செய்துள்ளார். அவர் நடத்தும் பல்வேறு யோகாசனப் பயிற்சி முகாம்களுக்கு சிறப்பு அழைப்பாளராகச் சென்று பொதுமக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும் யோகாசனம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறேன்”என்றார்.
 “ஓசோன் யோகா’ மையத்தின் நிர்வாகியும், நானம்மாளின் மகனுமான வி.பாலகிருஷ்ணன் கூறியது: “”எனது குடும்பத்தினருக்கு சித்த மருத்துவம், யோகாசனம் ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாடு உள்ளது. எனது தாய் நானம்மாளுக்கு 50 வகை ஆசனங்கள் தெரியும். அதில் குறிப்பாக தூலாசனம் செய்வதால் தோள் பட்டை, கைகளுக்கு பலம் கிடைக்கும். இப்போதெல்லாம் 40 வயதைக் கடந்தவர்களுக்கு சாதாரண வேலை செய்தாலும்கூட கைகள் தளர்ந்து விடுகின்றன. இதற்கு இந்த யோகாசனம் தீர்வாக உள்ளது. வஜ்ராசனம் செய்வதால் முதுகுத் தண்டுவடம், மூட்டு மற்றும் முழங்கால் வலி தீரும். சசாங்காசனம் செய்வதால் கல்லீரல் நோய் உள்ளிட்டவை வராது. என்னிடம் யோகா கற்க வந்த பலர் சர்க்கரை நோயுடன் வந்தார்கள். அவர்கள் தொடர்ந்து யோகாசனம் செய்ததன் மூலம் சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்துள்ளது. இப்போது, அவர்கள் ஆரோக்கியமாக எந்தவித மாத்திரையும் உட்கொள்ளாமல் 
 உள்ளனர்.
 அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கூட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு யோகாசனம் கற்றுத் தரப்படுகிறது. யோகாசனத்தின் பிறப்பிடமான இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் உள்ள எல்லா பள்ளிகளிலும் யோகாசனம் கட்டாயமாக்கப்பட வேண்டும். இதன்மூலம் ஆரோக்கியமான இளம் தலைமுறையை உருவாக்க முடியும். நோயில்லாத சமுதாயத்தைப் படைக்க முடியும்”என்றார்.
 -ஆர்.ஆதித்தன்.
 படங்கள்: கே.ரமேஷ்.
 

source:::: Dinamani ….Tamil Daily

natarajan

Every One Asks : Why Changi Is The World Best !!!

Singapore's Changi Airport: you could spend a few weeks here and not realise you missed your flight.

SINGAPORE’S CHANGI AIRPORT

Singapore’s Changi Airport: you could spend a few weeks here and not realise you missed your flight

The latest Skytrax poll, sourced from more than 12 million travellers, restores Changi to the number one position, a spot it last occupied in 2010. In 2012, for the 16th year, Changi won the Golden Pillow award for top airport from the Sleeping in Airports website.

No other airport has been named world’s best airport so consistently and by so many different sources, and it’s worth considering the reasons.

Changi handled more than 51 million air travellers in 2012 yet it feels spacious, unhurried and calm.

Its green spaces include an outside cactus garden with seating, a sunflower garden and an enclosed butterfly garden. All the terminals offer free wifi and computers with internet access. Charging stations, also free, allow you to lock up your phone while it charges.

 

There’s also a free movie theatre and a huge indoor slide where restless kids can burn some energy. Each of its three terminals has free rest areas, with leather chairs with head and leg rests that allow you to stretch out full length.

Each terminal also has its own transit hotel, with low-cost rooms available in six-hour blocks. Cleanliness is top notch. Travellers are asked to rank the toilets on an electronic scoreboard as they exit.

If a particular facility drops below par, a flying cleaner team is dispatched. Terminal 1 also has a rooftop pool with a Jacuzzi and bar. Although Changi is a big airport, the speedy Skytrain offers quick transfers.

The factors that put Changi on top stem from a recognition that passengers deserve to be treated like human beings, not an infernal nuisance to be fed and bled of cash as quickly as possible. When airport preference becomes a factor that influences passengers’ choice of airlines, the airlines as well as airports need to take notice.
source::: Sydney Morning Herald…

natarajan
Read more: http://www.smh.com.au/travel/everyone-asks-why-is-changi-the-worlds-best-20130918-2tz82.html#ixzz2ffx6jAf8

Message For The Day…All is HIS and Nothing is Ours ….

Every one of you has in possession a ticket for liberation from the cycle of birth and death. But most do not know the train that has to be boarded; many get down at intermediate stations, imagining them to be the terminus and wander helplessly in the wilderness, or are carried away by sights and scenes. Until the wound heals, and the new skin is formed and hardens, the bandage is essential. So too, until Reality is realized, the balm of faith, holy company and holy thoughts must be applied to the ego-affected mind. It is dedication to the Lord that sanctifies all activities. He is the Prompter, the Executor, the Giver of the required strength and skill, and the Enjoyer of the fruit thereof. So dedication must come naturally to you, for all is His, and nothing is yours. Your duty is to believe that He is the impeller of your activities and draw strength from that belief.

 

Sathya Sai Baba

” US Marine Assaults an African Immigrant and Steals His Lunch ” !!!

A Harley Biker is riding by the zoo in Washington , DC when he sees a little girl leaning into the lion’s cage. Suddenly, the lion grabs her by the collar of her jacket and tries to pull her inside to slaughter her, under the eyes of her screaming parents.

The biker jumps off his Harley, runs to the cage and hits the lion square on the nose with a powerful punch.

Whimpering from the pain the lion jumps back letting go of the girl, and the biker brings her to her terrified parents, who thank him endlessly. A reporter has watched the whole event.

The reporter addressing the Harley rider says, ‘Sir, this was the most gallant and brave thing I’ve seen a man do in my whole life.’

The Harley rider replies, ‘Why, it was nothing, really, the lion was behind bars. I just saw this little kid in danger and acted as I felt right.’

The reporter says, ‘Well, I’ll make sure this won’t go unnoticed. I’m a journalist, you know, and tomorrow’s paper will have this story on the front page… So, what do you do for a living and what political affiliation do you have?’

The biker replies, I’m a U.S. Marine and a Republican

The journalist leaves.

The following morning the biker buys the Washington Post to see if it indeed brings news of his actions, and reads, on the front page:

U.S. MARINE ASSAULTS AFRICAN IMMIGRANT AND STEALS HIS LUNCH

…and THAT pretty much sums up the media’s approach to the news these days…

 

source::::input from a friend of mine…

natarajan

Message For The Day…Be Alert and Aware… Live in This World and Discover The Director , The GOD..

The jeevi (individual soul) has come to this birth in order to reveal the splendour of the spark of Godhead which It is. A rat is attracted by strong smelling cheap little stuff inside the trap; it neglects all other articles of food in the granary, and thus falls a prey to its own foolishness. Similarly people disregard and waste their life in the pursuit of mortal riches. Be aware and alert. Live in the world but develop the skills to wonder and discriminate between the eternal and temporary. Learn to see through this drama and discover the Director behind the scenes, who is none else than God. You can easily develop these skills through devotion (Bhakthi), based on performing duty without any expectation of results (Nishkama Karma).

Sathya Sai Baba

 

Message For The Day….Give Up Ego and Develop Faith In God …

Repentance saves even sinners from perdition. No ceremony of expiation is as effective as sincere repentance. The shopkeeper may give short measure at times, but he will never accept less money; the bill always has to be settled in full. Pay it through repentance. You cannot deceive the Lord with insincerity. Unless you correct yourself through detachment and sacrifice, you cannot reach God. The Lord can be understood, only if you approach Him, develop attachment to Him, have unswerving loyalty to Him and have full faith in Him. You will easily understand Him when you feel that you are but the instrument and He wills every little movement, everywhere. Give up egoism in full, and develop faith. Then you can most certainly see Him.

Sathya Sai Baba

Message For The Day…. ” I am With You ” !!!


Do not walk in front of Me,

I may not follow you.
Do not walk behind Me,
I may not lead you.
Walk beside Me and be my friend.
If you attempt to walk
in front of Me,
you may be taking a wrong path.
If you walk behind Me,
you may possibly desert Me.
Walk abreast of Me.
Then there is no chance
of going astray or away from Me,
because I am with you.

 

Message For The Day….There is More Joy in the Actual Doing Than in The Result thereof ….

The master of the house makes all the elaborate arrangements for a marriage in the family. He plans meticulously for the wedding ceremony, the reception, the menu, the illumination, the music, the decoration, etc.. These are very exciting when they are being planned and even while they are executed. But in the end when the bills arrive, will the master still be happy? In quite a few places, after the event is done, there may even be angst, disgust and grief. Isn’t it known from such experience that there is more joy in the actual doing than in the result that accrues. So it must be easy to discard the fruits of action, provided you spend some thought on the process ofkarma (performing action), and the worth of its fruit.   

Sathya Sai Baba