Message For the Day..From Swami Sathya Sai…

The basic cause for the occurrence of feelings like hatred, jealousy and anger is that your human body is constituted by the five elements. As long as the body remains, it will be subject to these emotions. For instance, the experience derived through the senses and the mind occurs when you are awake. When you are sleeping, they are not present. During your sleep, even the mind is absent; you are unconscious even of your breath. In the dream state, you are not even aware of the life process. It is clear that experiences in the dream state are real in that state. There are no dreams in the waking state and there are no perceptions of the waking state in the dream state. In both situations the ‘I’ is the same, only the states are different. Hence reality or Truth is that ‘I’ (Divine Soul) which remains in all the states, and in past, present and future.

 

Sathya Sai Baba

படித்து ரசித்தது … “ஒரு போலி அசலான கதை” !!!

 

 

பாயாசத்தில் சேர்க்கும் ஜவ்வரிசியை எல்லோரும் ருசித்திருப்போம். மகாராஷ்டிராவில் கிச்சடி செய்வதற்கு அதை உபயோகிக்கிறார்கள். மேற்கு வங்கத்திலோ அது ஊட்டச்சத்து உணவு. இப்படி இந்தியா முழுவதும் பரவியுள்ள இந்த உணவுப் பொருளின் தாயகம் இந்தோனேசியா. இதன் உண்மையான பெயர் சேகோ (Sago). மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) என்ற ஒருவகை பனை மரத்தின் பதநீரைக் காய்ச்சும்போது இறுதியில் மாவு போன்ற ஒரு பொருள் கிடைக்கும். இந்த மாவைச் சிறு சிறு உருண்டைகளாகத் (குருணைகளைப் போல்) திரட்டி சேகோ தயாரிக்கப்படுகிறது. இந்த உணவுப் பொருள் ஜாவா தீவிலிருந்து இறக்கப்பட்டதால் அது ‘ஜாவா அரிசி’ என அழைக்கப்பட்டுப் பிறகு அந்தச் சொல் மருவி ‘ஜவ்வரிசி’ ஆகிவிட்டது. ஆனால், நாம் இன்று பயன்படுத்தும் இந்த ‘ஜவ்வரிசி’ உண்மையானதல்ல. ஆனால் இந்தப் போலி ஜவ்வரிசி அசல் ஜவ்வரிசியாக அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கிறது. அதைத் தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் எஸ். நீலகண்டன்.

மாணிக்கம் செட்டியார் கண்டுபிடித்த மைதா மாவு

முதலில் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டுப் பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கிய பிறகு எல்லா இறக்குமதிக்கும் தடை வந்தபோது, ஜவ்வரிசியையும் இறக்குமதி செய்ய முடியாமல் போனது. இதே போல மரிக்கன் மாவு என அழைக்கப்பட்ட மைதா மாவுக்கும் திண்டாட்டம் வந்தது. ஏனெனில் அதுவும் வெளிநாட்டில் இருந்து (அமெரிக்கா) இறக்குமதி செய்யப்பட்டதுதான்.

இந்நிலையில் இதைப் பயன்படுத்திக் கொண்ட சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார் என்பவர், மைதாவுக்குப் பதிலாகக் குச்சிக் கிழங்கு மாவை விற்கலாம் என யோசனை பண்ணினார். அதற்காக அவர் கேரளப் பகுதிகளில் இருந்து குச்சிக் கிழங்கை வாங்கி மாவாக்கி விற்றார். மைதாவுக்கு மாற்றாக குச்சிக் கிழங்கு மாவு வெற்றிபெற்றது. குச்சிக்கிழங்கிலிருந்து தயாரானாலும் அதுவும் ‘மரிக்கன் மாவு’, ‘மைதா மாவு’என்றே அழைக்கப்பட்டது. போப்பட்லால் ஷா என்பவர் இதைக் குறித்துக் கேள்விப்பட்டு மாணிக்கம் செட்டியாரைப் பார்க்க வந்தார். இவர் மலேசியாவில் ஜவ்வரிசி வியாபாரம் செய்துவந்தவர். அந்தப் பகுதிகளை ஜப்பான் படைகள் கைப்பற்றிவிட்டதால் அங்கு வியாபாரம் செய்ய முடியாமல் அங்கிருந்து இந்தியா திரும்பினார். இங்கும் ஜவ்வரிசியை இறக்குமதி செய்ய முடியாத நிலை. இந்தச் சமயத்தில் மரிக்கன் மாவுக்கு மாணிக்கம் செட்டியார் ஒரு டூப்ளிகேட் செய்ததுபோல முயன்று பார்க்கலாம் என நினைத்தார்.

ஒரு போலி உருவாகிறது

மாணிக்கம் செட்டியார் தயாரித்துவந்த குச்சிக்கிழங்கு மாவைத் தொட்டிலில் இட்டு அதைக் குலுக்கிப் பார்த்தார் போப்பட்லால் ஷா . அந்த மாவு குருணை, குருணையாகத் திரண்டது. அந்தக் குருணைகளை ஒரு பாத்திரத்தில் இட்டு வறுத்தார். அது ஜவ்வரிசிபோல மாறியுள்ளது. இவ்வாறுதான் போலி ஜவ்வரிசி கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு இருவரும் ஜவ்வரிசி தயாரிப்பில் ஈடுபட்டனர்.

இந்த வியாபாரம் 1943 வாக்கில் பிரபலமடைந்தது. பிறகு இந்தத் தொழில் சேலத்தை மையமாகக் கொண்டு வளர்ச்சி பெற்றது. ஆனால் 1944-ல் இதற்குத் தடை வந்தது. பிறகு இந்தத் தடை நீங்கியது. ஆனாலும் இந்தத் தொழிலைக் காப்பதற்காக, மாணிக்கம் செட்டியாரைத் தலைவராகக் கொண்டு சேகோ உற்பத்தியாளர் சங்கம் தொடங்கப்பட்டது. இப்படியாகக் குச்சிக் கிழங்கு மாவிலிருந்து தயாரிக்கப்பட்ட ஜவ்வரிசி உற்பத்தி பெருகியது. பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு அமைந்த இந்திய அரசும் இந்த உள்ளூர் ஜவ்வரிசிக்கு ஆதரவாக அசல் ஜவ்வரிசி இறக்குமதிக்குத் தடைவிதித்தது. ஆனால் 1950களுக்குப் பிறகு அசல் ஜவ்வரிசி இறக்குமதி செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில்தான் இது அதிகமாக விற்பனையானது.

அசல் ஜவ்வரிசி சற்று மங்கலான நிறம் உடையது. போலி எப்போதும் உண்மையைவிடப் பிரகாசமாக இருக்குமல்லவா? குச்சிக் கிழங்கு ஜவ்வரிசி வெண்மையானது. அசல் ஜவ்வரிசிக்கும் குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக்கும் சுவை அளவில் வித்தியாசமே இல்லை. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அன்றைய கல்கத்தா வியாபாரிகள் சிலர் குச்சிக் கிழங்கு ஜவ்வரிசிக்குச் சாயமேற்றி விற்கத் தொடங்கினர்.

அசல் ஜவ்வரிசி இறக்குமதியாளர்கள் கல்கத்தா நகராட்சியிடம் புகார் தெரிவித்தனர். விளைவு, கல்கத்தாவில் குச்சிக்கிழங்கு ஜவ்வரிசிக்குத் தடைவிதிக்கப்பட்டது. ‘இது உண்ணத் தகுந்ததல்ல’ என்னும் கல்கத்தா நகராட்சியின் குற்றச்சாட்டை எதிர்த்து சேகோ உற்பத்தியாளர் சங்கம், பொது ஆய்வு நிறுவனத்தில் தங்கள் ஜவ்வரிசி மாதிரிகளைக் காட்டிச் சோதித்து, உண்ணத் தகுந்தது என்று சான்றிதழ் பெற்றனர். ஆனால் இப்போது கல்கத்தா நகராட்சி, குச்சிக்கிழங்கு மாவை, ஜவ்வரிசி (Sago) என அழைப்பதைத் தவறு எனச் சொன்னது. விவகாரம் நீதிமன்றம் சென்றது. ஆனால் இறுதியில் வெற்றி சேகோ உற்பத்தியாளர் சங்கத்திற்கே கிடைத்தது. குச்சிக் கிழங்கு மாவால் தயாரிக்கப்படும் போலி ஜவ்வரிசி அசல் என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

source:::: THE HINDU…TAMIL
Natarajan

படித்ததில் பிடித்தது… சிரிப்பொலி !!!

நல்ல மழை.வானம் தூறிக்கொண்டே இருந்தது. மின்சாரம் வேறு இல்லை. ஒரே இருட்டாகவும் இருந்தது.கைத்தொலைபேசியில் மணியை பார்த்தான் சுப்பையா. அது எட்டை காட்டியது.

‘காலையிலிருந்து ஒரு போன் வரல. இதுக்கு வேற அப்பப்போ காசு போட வேண்டியிருக்கு. மணிபாக்கத்தான் இது லாயக்கு, இனிமேல் யாரு நம்ம கடைக்கு வரப்போகிறார்கள்’ என்று நினைத்தபடி கடையை அடைக்கும் முயற்சியில் இறங்கினான்.

சுப்பையா ஒரு நடுத்தரவாதி. ஊர் ஒதுக்குப்புறத்தில் ஒரு பெட்டிக்கடை வைத்துக்கொண்டு பிழைப்பை நடத்துபவன். அவன் கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான் அவன் வீடு. மனைவி, பத்தாவது படிக்கும் ஒரு மகன் என்று குடும்பத்தை வைத்திருப்பவன்.

மாலை வீட்டிலிருந்து தேநீர் வந்த தூக்கு வாளியைஎடுத்து ஒரு துணிப்பைக்குள் வைத்தவன், மழையில் நனைந்து விடுமோ என்ற கவலையில் தன் அலைபேசியையும் ஒரு பேப்பரில் சுற்றி கவனமாக அந்த துணிப்பைக்குள் வைத்தான். வெளியில் வந்து தன் சைக்கிளை நகட்டினான். சைக்கிளில் காற்று இறங்கி போயிருந்தது.

‘சே….இந்த நேரத்தில் இப்படி பழிவாங்கிவிட்டதே’ என்றவாறு சைக்கிளை கடையிலேயே வைத்து பூட்டிவிட்டு நடக்கலானான். இருட்டைப் பார்த்ததும் ஒருவித பயம் அவனுள் தொற்றியது. இன்று மதியம் இவன் பார்த்த இறந்து போன ஒரு குழந்தையின் சவ ஊர்வலம் வேறு நினைவிற்கு வந்து அவனை மேலும் பீதிக்குள்ளாக்கியது.

நடையை இன்னும் வேகமாக்கினான். திடீர் என்று ஒரு குழந்தையின் சிரிப்பொலி மிக அருகில் கேட்டது. ஒரு வித கலக்கத்துடன் ‘மதியம் பார்த்த சவ ஊர்வலத்தையே நினைத்துக்கொண்டு நடந்ததால் பிரம்மையாக இருக்கும்’ என்று நினைத்தபடி சிறிது நேரம் நின்றான்.

இப்போது சிரிப்பொலியை காணோம். மறுபடியும் நடக்கலானான். சிறிது தூரம் சென்றிருப்பான். மீண்டும் அதே குழந்தையின் சிரிப்பு சத்தம். இவன் பயத்தில் ஓட ஆரம்பித்தான். கூடவே வந்தது அந்த சத்தமும். ஒரு வழியாக வீட்டை அடைந்தான்.

“என்னங்க…. சீக்கிரமே கடையை அடச்சுட்டீங்க போல”

“மழை வேற… கரண்டும் இல்லை ஒரு மண்ணும் இல்லை. அதான் நேரத்தோட அடச்சுட்டேன்”

“அதாங்க…. வரும்போது மெழுகுவர்த்தி வாங்கி வரச் சொல்லலாம்ன்னு உங்களுக்கு போன் அடிச்சேன். எடுக்கவே இல்லை. ஏன் போன கடையிலேயே வச்சுட்டு வந்துட்டீங்களா?”

“இல்லையே நனைஞ்சாலும் நனைஞ்சுரும்ன்னு பையில்தான் இருக்கு. நீ போன் அடிக்கவே இல்லையே”

“நான் அடிச்சேன் உங்களுக்கு விளங்கல போல….”

“இல்ல… நீ போன் போடவே இல்ல… நான் பக்கத்துலதான வச்சுருந்தேன்.”

“இல்லைங்க காலையில நம்ம பய உங்க போன எடுத்து என்னவோ பண்ணிட்டு இருந்தான். அதான் ஏதும் ஆச்சோ… எதுக்கும்… நீங்க போன எடுத்து பாருங்க தெரியும்.”

“அப்பா நான் ஒண்ணும் பண்ணல. ரிங் டோன் தான் மாத்திவச்சேன்” என்றான் அவன் மகன்.

“எதுக்கும் இப்ப ஒரு தடவ போன் போடு. பாத்திடலாம்.”

போன் அடித்தாள். அங்கே ரிங் டோனாக வந்தது அந்த குழந்தையின் சிரிப்பொலி.

Keywords: கதை, நகைச்சுவை, சிரிப்பொலி, ரிலாக்ஸ்
Topics: சமூகம்|

 

source::::: THE HINDU…TAMIL

Natarajan

Message For the Day…” Which is Your True Freedom…”

Youngsters feel that they need more freedom, and they dislike sense control. They think that they should be able to go where they like and live as they please, without any restrictions. Birds and animals enjoy such freedom. There is no rule whatsoever for monkeys and dogs. They wander where they want and do what they please whenever they wish. What is the specialty of human beings? A human being is one who understands what ‘Sveccha’ truly means (generally translated as ‘One’s will’). Sva (Self) + Ichcha (Desires or thoughts) = Sveccha. Living with thoughts relating to the Divine Self (Atma) is Sweccha. Following the demands of the body is not Sweccha. After discriminating good and bad, and right and wrong, you must exercise control over the body, observe the thoughts entertained by the mind and follow that which gives satisfaction to your Divine Nature. That is true freedom.

 

Sathya Sai Baba

Painting by An Elephant… See It To Believe It !!!

 

 

pl click the embedded link below for viewing the video.


<div id=”fb-root”></div> <script>(function(d, s, id) { var js, fjs = d.getElementsByTagName(s)[0]; if (d.getElementById(id)) return; js = d.createElement(s); js.id = id; js.src = “//connect.facebook.net/en_US/all.js#xfbml=1″; fjs.parentNode.insertBefore(js, fjs); }(document, ‘script’, ‘facebook-jssdk’));</script>
<div class=”fb-post” data-href=”https://www.facebook.com/photo.php?v=566075863484336″ data-width=”466″><div class=”fb-xfbml-parse-ignore”><a href=”https://www.facebook.com/photo.php?v=566075863484336″>Post</a> by <a href=”https://www.facebook.com/lei.hunga”>Sheikh Nasr</a>.</div></div>


·· 

This is Suda, a 4-year-old elephant from Thailand. Elephants are one of the few species on this planet that are sentient (can perceive feeling; feel emotions), self-aware (conscious of themselves as individuals, i.e. they recognise themselves in a mirror, rather than thinking their reflection is another elephant), and significantly intelligent. These are the three main traits we as humans posses, and they lead us to believe that we are separate from animals; better; more advanced. In reality, we are really not that different from them. It’s such a shame that these beautiful animals are subjected to such cruelty and suffering at the hands of trophy hunters and circus masters, when they are so similar to us.

 

SOURCE ::::: Sheikh Nasr  in Face Book ….A woderful Post

Natarajan

 

Cool Global Selfie From NASA…Do You See Yourself !!!

 

NASA’s 3.2 gigapixel mosaic of … us

Last Earth Day, NASA asked us take pictures of ourselves and post to social media using the hashtag #GlobalSelfie. And here’s the result.

This is NASA's massive, 3.2 gigapixel mosaic of ... us.  And we look good.  Image via NASA.

Will Ferrell?  Or his doppleganger.  Grabbed from NASA's global selfie.

To see the individual selfies, click into the big, zoomable version of the global selfie here.

This past Earth Day (April 22, 2014), NASA invited you – and everyone else on the planet – to take part in a worldwide celebration. They asked us to take pictures of ourselves wherever we were on Earth, then post to social media using the hashtag #GlobalSelfie. And here’s the result. It’s a 3.2 gigapixel global selfiecomposed of 36,422 individual images. NASA said:

People on every continent – 113 countries and regions in all – posted selfies. From Antarctica to Yemen, Greenland to Guatemala, Micronesia to the Maldives, Pakistan, Poland, Peru – and on. The image was assembled after weeks of curating more than 50,000 #globalselfie submissions – not all were accessible or usable – from Twitter, Instagram, Facebook, Google+ and Flickr.

Click here to read more about this image.

Bottom line: Cool global selfie from NASA, taken for and around last Earth Day 2014. Do you see yourself?

 

source:::: earth sky news site

natarajan

Joke of The Day !!!

Sherlock Holmes and Dr. Watson went on a camping trip. As they lay down for the night, Holmes said:” Watson, look up into the sky and tell me what you see?”

Watson said, “I see millions and millions of stars.”

Holmes: “And what does that tell you?”

Watson: “Astronomically, it tells me that there are millions of galaxies and potentially billions of planets. Theologically, it tells me that God is great and that we are small and insignificant. Meteorogically, it tells me that we will have a beautiful day tomorrow. What does it tell you?”

Holmes: “Somebody stole our tent.”

 

source::::: joke a day.com

natarajan

Photograph Of the Day…

Ed Oelofse and his pal Sylvester the Cheetah ) - Mans best friend is usually a dog but meet the BIG CAT who has formed a heart-warming bond with its trainer after being rescued as an orphaned cub. Four-year-old Sylvester the cheetah has such a close bond with his trainer, 31-year-old Ed Oelofse, from Zimbabwe, he will happily sit side by side with Ed, even though in the wild a super quick cheetah like Sylvester could easily kill a grown man. The young cheetah was found abandoned in the wild after a lion savagely attacked and killed his mother, and four siblings.

Ed Oelofse and his pal Sylvester the Cheetah. Man’s best friend is usually a dog but meet the big cat who has formed a heart-warming bond with its trainer after being rescued as an orphaned cub. Four-year-old Sylvester the cheetah has such a close bond with his trainer, 31-year-old Ed Oelofse, from Zimbabwe, he will happily sit side by side with Ed, even though in the wild a super quick cheetah like Sylvester could easily kill a grown man. The young cheetah was found abandoned in the wild after a lion savagely attacked and killed his mother and four siblings.Picture: Caters   

source::::The Telegraph UK

Natarajan

Amazing Facts… You Will Enjoy Reading !!!

 


OK, “blow your mind” is a bit dramatic. But Amazing Facts You’ll Probably Enjoy and Like….

 Google’s founders were willing to sell to Excite for under $1 million in 1999—but Excite turned them down.

. There was a third Apple founder. Ronald Wayne (pictured at home in 2010) sold his 10% stake for $800 in 1976.

 

 According to Amazon, the most highlighted Kindle books are the Bible, the Steve Jobs biography, and The Hunger Games.

*

 A California woman once tried to sue the makers of Cap’n Crunch because Crunch Berries contained “no berries of any kind.”

*

*

 In a 2008 survey, 58% of British teens thought Sherlock Holmes was a real guy, while 20% thought Winston Churchill was not.

*

 At one point in the 1990s, 50% of all CDs produced worldwide were for AOL.

*

*

 A British man changed his name to Tim Pppppppppprice to make it harder for telemarketers to pronounce.

*

 J.P. Morgan once offered $100,000 to anyone who could figure out why his face was so red. No one solved the mystery.

*

Prairie dogs say hello with kisses.

*

 Jonas Salk declined to patent his polio vaccine. “There is no patent,” he said. “Could you patent the sun?”

*

* The 50-star American flag was designed by an Ohio high school student for a class project. His teacher originally gave him a B–.

*

*

. After leaving office, Lyndon Johnson let his hair grow out.

*

*

Sean Connery turned down the Gandalf role in Lord of the Rings. “I read the book. I read the script. I saw the movie. I still don’t understand it.”

*

*

**

*

*”

*

*

*

*

 If you start counting at one and spell out the numbers as you go, you won’t use the letter “A” until you reach 1,000.

*

*

The medical term for ice cream headaches is sphenopalatine ganglioneuralgia.

*

 After Leonardo da Vinci’s death, King Francis I of France hung the Mona Lisa in his bathroom.

*

*

In Spain, Mr. Clean is known as Don Limpio.

*

 In Qaddafi’s compound, Libyan rebels found a photo album filled with pictures of Condoleezza Rice.

*

*

Marie Curie’s notebooks are still radioactive. Researchers hoping to view them must sign a disclaimer.

*

*

When three-letter airport codes became standard, airports that had been using two letters simply added an X.

*

*

*

Fredric Baur invented the Pringles can. When he passed away in 2008, his ashes were buried in one.

For more amazing facts follow @mental_floss on Twitter. Images courtesy of Getty Images and Thinkstock. Ronald Wayne image via Karen T. Borchers/MCT/Landov.

 

source::::: mentalfloss site

natarajan

Message For the Day…” As Senses are Unreliable ,Reactions Produced are also Equally Unreliable…”

You hear some good news and a little later, you hear some sad news. Sometime after that you hear harsh and abusive words. Your ears heard all words of praise and blame alike. But when happy news was told, your heart felt elated, and it shrunk when sad news was heard. The same heart got enraged when the ears heard harsh words and was filled with joy when it heard words of praise! The ears by themselves are incapable of any reaction; they merely transmit the message. Thus the senses by themselves are not conscious, they are inconscient (Jada). Then how can the operations of these senses and the experiences resulting from them be deemed as Truth or Reality (Sathya)? Understand clearly that as the senses are unreliable, the reactions produced by them are also equally unreliable. If you enquire along these lines, you will develop discrimination and can easily overcome sorrow.

 

Sathya Sai Baba