நம் கல்வி… நம் உரிமை!- அரசுப் பள்ளிதான் இந்த அதிசயத்தை நிகழ்த்தும்!

அரசுப் பள்ளியால் என்ன சாதிக்க முடியும் என்ற கேள்விக்கு நாகேந்திரனை (வயது 24) விடச் சிறந்த உதாரணத்தைக் காட்டுவது கடினம். அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை மேலும் மேலும் துலக்கமாக்கிக் காட்டுவதுதான் நாகேந்திரனின், அதாவது டாக்டர் நாகேந்திரனின் கதை.

மதுரையில் மர வியாபாரம் செய்துகொண்டிருந்தவர் கண்ணன். எதிர்பாராத விதமாகத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, கடன் சுமைகளைச் சமாளிக்க முடியாமல் காரைக்குடிக்கு இடம்பெயர்ந்தார். அப்போது அவரது மகன் நாகேந்திரன் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன். அடுத்த வேளை சாப்பாடுகூட நிச்சயமற்ற சூழலில் இருந்த இந்தக் குடும்பத்துக்கு உறவுகள் கைகொடுத்துப் பட்டினி இல்லாமல் பார்த்துக்கொண்டன. காரைக்குடியில் உள்ள பிரபல மளிகைக் கடை ஒன்றில் மளிகைச் சிட்டை எழுதும் வேலை கண்ணனுக்கு. அவரது மனைவி லதாவுக்கு அந்தக் கடையிலேயே கணக்கு எழுதும் வேலை. இருவரது மாதச் சம்பளத்தைக் கூட்டினாலும் மூவாயிரம்கூட இருக்காது. ஆனாலும், சராசரி பெற்றோரைப் போல இவர்களும் தங்கள் மகன் நாகேந்திரனை ஆங்கில வழியில் படிக்க வைக்க பிரயாசைப்பட்டு, தனியார் பள்ளியில் சேர்த்தார்கள். பொருளாதாரச் சூழல், ஐந்தாம் வகுப்புக்கு மேல் நாகேந்திரனை அங்கே அனுமதிக்கவில்லை. ஆறாம் வகுப்புக்கு, அரசு உதவி பெறும் எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்தார்.

பருத்திப் பால் விற்றபின் பள்ளிக்கூடம்

பிறகு நடந்தவற்றை நாகேந்திரனின் அம்மா லதா விவரிக்கிறார். “அந்த வயசுலயே குடும்பச் சூழலை நாகேந்திரன் நல்லா புரிஞ்சுக்கிட்டான். பாதி நாள் பள்ளிக் கூடத்துல சத்துணவு சாப்பிடப் பழகிக்கிட்டான். எங்க அண்ணன் எங்களுக்கு நிறைய உதவி செஞ்சிருக்காங்க. இவனையும் பொம்பளப் பிள்ளையையும் (நாகேந்திரனின் தங்கை) படிக்க வைக்கக் கூடுதலா கொஞ்சம் பணம் தேவைப்பட்டுச்சு. அதுக்காக பால் பாக்கெட் வாங்கி வீடு வீடா போட்டோம். தினமும் காலையில பருத்திப் பால் காய்ச்சி கேன்ல ஊத்திக் குடுப்பேன். அதை நாகேந்திரன்தான் ரெண்டு மூணு தெருவுக்குப் போயி வித்துட்டு வந்து பள்ளிக்கூடத்துக்குப் போவான். அதேமாதிரி, சாயந்திரம் வந்ததும் பக்கோடா போட்டுக் கொடுப்பேன். அதையும் வித்துட்டு வந்துதான் படிக்க உக்காருவான்.”

“இவன் நல்லா படிக்கிறான்னதும் பள்ளிக்கூட ஆசிரியர்கள்லாம் அவனை நல்லாவே

ஊக்கப்படுத்துனாங்க. எங்களால முடியாதப்ப இவனுக்கு அப்பப்ப பண உதவியும் செஞ்சுருக்காங்க. பத்தாம் வகுப்புல 461 மார்க் எடுத்தான். பன்னிரண்டாம் வகுப்புல 1,151 மார்க் எடுத்துப் பள்ளியின் முதல் மாணவனா தேர்வானான். அப்பெல்லாம் இவன டாக்டருக்குப் படிக்க வைக்கணும்கிற எண்ணம் எங்களுக்கு இல்ல. புள்ள நாலு வருசம் இன்ஜினீயரிங் படிச்சுட்டு ஏதாச்சும் ஒரு வேலையில உக்காந்தான்னா, அவன் தலையில குடும்ப பாரத்த எறக்கி வெசுட்டு நாம அக்கடான்னு இருக்கலாம்னுதான் நினைச்சிருந்தோம். ஆனா, நல்ல மார்க் எடுத்ததால மெடிக்கல் காலேஜ்ல சேர்க்க வேண்டியதாப் போச்சு’’ என்று பெருமிதம் பொங்கச் சொன்னார் லதா.

தொடரும் வெற்றிப் பயணம்

2009-ல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் நாகேந்திரனுக்கு இடம் கிடைத்தது. ஆனாலும், அரசு நிர்ணயித்த சொற்பமான கட்டணத்தைக்கூட செலுத்த முடியாத கஷ்டத்தில் இருந்தார் கண்ணன். விஷயத்தைக் கேள்விப்பட்ட நாகேந்திரனின் ஆசிரியர்கள், தங்களுக்குள் நிதி திரட்டி மொத்தமாய்ப் பதினைந்தாயிரம் ரூபாயை நாகேந்திரனிடம் கொடுத்தார்கள். அதேசமயம், நாகேந்திரனின் நிலைமையை அறிந்த தேனி ரேணுகா மில்ஸ் நிறுவனம் உதவிக்கரம் நீட்டியது. மருத்துவக் கல்வியை முடிக்கும் வரை அவருக்கான விடுதி மற்றும் சாப்பாட்டுச் செலவுகள், தேர்வுக் கட்டணம் ஆகியவற்றை ரேணுகா மில்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இத்தனை பேரின் உதவிக்கரங்களைப் பற்றிக்கொண்டு மருத்துவக் கல்லூரிக்குள் கால் பதித்த நாகேந்திரன், முதல் ஆண்டிலேயே ஒரு பாடத்தில் தங்கப் பதக்கம் வாங்கினார். 80% மதிப்பெண்ணுடன் இந்த ஆண்டு தனது மருத்துவக் கல்வியை முடித்திருக்கும் நாகேந்திரன், இறுதி ஆண்டிலும் இரண்டு தங்கப் பதக்கங்களைத் தட்டிக்கொண்டு வந்திருக்கிறார்.

குடும்ப நிலையைப் பிள்ளைகளுக்கு உணர்த்துங்கள்!

தற்போது பட்ட மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நாகேந்திரன், “எனக்குக் கிடைத்த ஆசிரியர்களும் பெற்றோரும் கோயில் கட்டிக் கும்பிடப்பட வேண்டியவர்கள்.

அதிலும், குறிப்பாக சுந்தர்ராமன் சாரையும் ஹென்றி பாஸ்கர் சாரையும் சொல்லியே ஆக வேண்டும். எனது ஆசான்களைப் போலவே ஒவ்வொரு அரசுப் பள்ளியிலும் நல்ல ஆசான்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். லட்சங்களைக் கொட்டிக் கொடுத்துப் படித்தால்தான் லட்சியத்தை அடைய முடியும் என்பது போலியான மாயை. எனது குடும்பத்தின் கஷ்ட நிலைமை எனக்குக் கண்கூடாகத் தெரிந்தது. அதுதான், எப்பாடு பட்டாலும் முன்னுக்கு வர வேண்டும் என்கிற உந்துதலை எனக்குள்ளே வளர்த்தது. எனவே, குடும்பத்தின் நிலைமையைப் பிள்ளைகளுக்குப் புரியவைத்தால் தானாகப் படித்து முன்னுக்கு வந்துவிடுவார்கள்’’ என்று சொன்னவர், “விரைவில் மருத்துவப் பணியைத் தொடங்கப்போகும் நான் என் வாழ்நாளில் எந்த ஆசிரியர் வந்தாலும் கட்டணமின்றி வைத்தியம் பார்ப்பது என்ற தீர்மானத்தை எனக்குள் எடுத்துக்கொண்டிருக்கிறேன்’’ என்றும் சொன்னார்.

கைதூக்கி விட நாங்கள் தயார்

நாகேந்திரனின் அப்பா கண்ணனிடம், “உங்கள் மகனைப் பற்றிச் சொல்லுங்கள்” என்று கேட்டதுதான் தாமதம். பொலபொலவெனக் கண்ணீரைக் கொட்டினார். “எங்களுக்குக் கடவுள் கொடுத்த வரம்தான் அவன்’’ என்று சொன்னவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி. மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் நாகேந்திரன்குறித்துப் பேசும்போது, “பத்தாம் வகுப்பிலேயே ஸ்கூல் ஃபர்ஸ்ட் வர முடியலைன்னு அழுதவன், பன்னிரண்டாம் வகுப்பில் அதைச் சாதிச்சுட்டான். இந்த வெறி எல்லா பிள்ளைகளுக்கும் இருக்கணும். அப்பதான் முன்னுக்கு வர முடியும். நாகேந்திரனால் எங்கள் பள்ளிக்குப் பெருமை. இவனைப் போலவே இன்னும் நான்கைந்து பசங்களுக்கு மேல்படிப்புக்கு நாங்க உதவி செஞ்சிருக்கோம். ஆர்வமுள்ள பசங்க எத்தனை பேர் வந்தாலும் கைதூக்கி விட நாங்க தயாரா இருக்கோம்’’ என்று சொன்னார்கள்.

அண்ணன் காட்டிய வழியில் நாகேந்திரனின் தங்கை சொர்ணமுகியும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்துத் தேர்ச்சி பெற்று, இப்போது மதுரை தியாகராஜா கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டில் பொறியியல் படித்துக்கொண்டிருக்கிறார்.

தனியார் பள்ளிகளில் ஒருபோதும் நிகழாது இந்த அதிசயம். ஏனெனில், பணம்தான் அவற்றைப் பின்னின்று இயக்கும் சக்தி. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை சமூக நீதிதான் அவற்றைச் செலுத்தும் சக்தி. அரசாலும் மக்களாலும் கைவிடப்பட்டுக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளிகள்தான் கடந்த காலத்தில் எண்ணற்ற நாகேந்திரன்களை உருவாக்கியிருக்கின்றன. நாகேந்திரன்கள் இனி உருவாவதும் அரசுப் பள்ளிகளின் கையில்தான் இருக்கிறது.

– குள. சண்முகசுந்தரம், தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in

Natarajan

+2 தேர்வு: முன்னாள் ஸ்டேட் டாப்பர்கள், இப்போது என்ன செய்கிறார்கள்?….

+2வில் எடுக்கும் மதிப்பெண்கள்தான் பலருக்கும் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான அடித்தளமாக உள்ளது. +2வில் ஸ்டேட் டாப்பர்களாக வந்த மாணவர்கள், இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? வாழ்க்கையில் எவ்வளவு தூரம் உயர்ந்திருக்கிறார்கள்?

சென்ற வருடம், ஒரு வார இதழுக்காக ஸ்டேட் டாப்பர்கள் சிலரைப் பேட்டி கண்டேன். அதன் முழு வடிவம் இது.

ஐஸ்வர்யா மீனாட்சி:

(2002-ம் வருடம் 1188 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)

பத்தாவதில், மூன்று மதிப்பெண்கள் குறைவாகப் போனதால் என்னால் ஸ்டேட் ஃபர்ஸ்ட் எடுக்கமுடியவில்லை. +2வில், டிஏவி பள்ளிக்கு மாறினேன். இந்த மாற்றம் நல்ல பலனை அளித்தது. ஸ்டேட் ஃபர்ஸ்ட் என்கிற இலக்கை அடைந்தேன்.

பிட்ஸ் பிலானியில் சீட் கிடைத்தது. ஆனால், மேற்படிப்புக்கு யு.எஸ் போவதாகத் திட்டம் இருந்ததால் பெற்றோருடன் இருக்கவேண்டும் என்பதற்காக வெங்கடேஸ்வராவில் பி.இ. பண்ணினேன். பல்கலைக்கழக அளவில், ஐந்தாம் இடம் கிடைத்தது. அதன்பிறகு, அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் அமெரிக்க அரசின் ஸ்காலர்ஷிப் உதவியுடன் எம்.எஸ். முடித்தேன். அங்கேயே பகுதிநேரமாக வேலை செய்யவும் வாய்ப்பு கிடைத்தது.

நான் படிக்கும் காலத்தில் எனக்காக அமெரிக்க அரசு 20,000 டாலர் செலவழித்திருக்கும். கூடவே வேலை செய்ததற்காக சம்பளமும் கிடைத்தது (ஒரு வாரத்துக்கு குறைந்தது 20 மணி நேரம் வேலை.) நடுவில் மூன்று மாதம், ஐபிஎம்-மில் இண்டர்ன்ஷிப்பும் கிடைத்தது. ஐபிஎம்-மில் என்னை ஒரு மாணவர்போல நடத்தவில்லை. ஐபிஎம்-மில் வேலை செய்கிறவருக்குண்டான பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டது. இந்த நல்ல அனுபவத்துடன் படிப்பை முடித்தபிறகு, தாம்சன் ராய்ட்டரில் வேலை கிடைத்தது. 2009ல், பாரிஸில் நடந்த சர்வதேச கணினி மாநாட்டில் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளிருந்து தேர்வான இருபது கட்டுரைகளில் என்னுடையதும் ஒன்று. பிறகு, தொழில்நுட்ப ரீதியாக வேலை செய்யவேண்டும் என்பதற்காக மைக்ரோசாஃப்டில் விண்ணப்பித்தேன். +2வில் மாநில அளவில் முதலில் வந்தால் எந்த வேலைக்கு விண்ணப்பித்தாலும் அது தனிக்கவனத்தை ஏற்படுத்தும். மைக்ரோசாஃப்டில் தேர்வாகி, 2010லிருந்து அங்கு பணிபுரிகிறேன். இப்போது, சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் என்ஜினியர் – லெவல் 3 என்கிற நிலையில் இருக்கிறேன்.

+2வில் முதலிடம் வந்ததால் கிடைத்த ஸ்காலர்ஷிப் தொகையே எப்படியும் ரூ. 75,000 வரை இருக்கும். கூடவே 9 விருதுகளும் கிடைத்தன. ஒரு ஐஐடி மாணவர் அளவுக்கு நான் புத்திசாலி இல்லை. ஆனால், கடுமையான உழைப்பினால் எந்த வேலையையும் சிறப்பாக செய்யமுடியும். +2வில் பல லட்சம் மாணவர்களுடன் மோதி, முதலிடத்தைப் பிடித்ததால் அது தந்த தன்னம்பிக்கைக்கு ஈடே கிடையாது.

வித்யா சாகர்:

(2000-ம் வருடம் 1181 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)

டிஏவியில் படித்தேன். ஸ்டேட் ஃபர்ஸ்ட் வருவேன் என்று எதிர்பார்க்கவில்லை. நிறைய மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்கிற குறிக்கோள்தான் இருந்தது. +2வில் மாநில அளவில் முதலிடம் வந்தது, என் அப்பாவுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. தேர்வு முடிவுகளைக் கேள்விப்பட்டு பள்ளிக்குச் சென்றபோது, வாசலிலேயே 100 பேருக்கு மேல் வாழ்த்தி வரவேற்றதை மறக்கவேமுடியாது. ஸ்டேட் ஃபர்ஸ்ட் வந்ததால் நிறைய ஸ்காலர்ஷிப்களும் பல தொடர்புகளும் கிடைத்தன.

பிட்ஸ் பிலானியில் பி.இ. முடித்து, சென்னையிலுள்ள அமெரிக்கன் மெகாடிரெண்ட்ஸ் என்கிற அமெரிக்க நிறுவனத்தில் ஒரு வருடம் வேலை பார்த்தேன். 2005ல், சிங்கப்பூரில், நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூரில் எம்.எஸ் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்தேன். அதே பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பகுதி நேரமாக வேலை செய்தேன். 2007 முதல் அங்கேயே காண்டினெண்டல் என்கிற ஜெர்மன் நிறுவனத்தில் 2013 வரை பணிபுரிந்தேன். சீனியர் சாஃப்ட்வேர் என்ஜினியர் பதவி வரை வேலை பார்த்தாலும் அடுத்ததாக மேனேஜ்மெண்ட் பிரிவில் நுழைய ஆர்வம் ஏற்பட்டது.

வேலை செய்துகொண்டிருக்கும்போது எம்.பி.ஏ படிக்க ஆரம்பித்தேன். படிப்பு, வேலை என இரண்டையும் சமாளிப்பது ஒருகட்டத்தில் சவாலாக இருந்தது. படிப்புக்கு அதிக நேரம் ஒதுக்குவதற்காக என் வேலையை ராஜினாமா செய்தேன். எம்.பி.ஏ முடித்தபிறகு, 2014ல் சிங்கப்பூரில் உள்ள எமர்சன் பிராசஸ் மேனேஜ்மெண்ட் என்கிற அமெரிக்க நிறுவனத்தில் என் விருப்பத்துக்கேற்ற மார்க்கெட்டிங் மேனேஜர் வேலை கிடைத்திருக்கிறது. என்ஜினியரிங் பேக்ரவுண்ட் உள்ள நிறுவனம் என்பதால் எனக்கு மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது.

கல்லூரி பாரதி:

(2003-ம் வருடம் 1188 மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் முதலிடம்)

மாநிலத்தில் முதலாவதாக வரவேண்டும் என்று நினைத்துதான் படித்தேன். 10வதில் ஆரம்பித்து அடுத்த மூன்று வருடங்களுக்கு சென்னையைத் தாண்டி எங்குமே போகவில்லை. ஒரே படிப்பு மயமாகத்தான் இருந்தேன். டிவி, பாட்டு வகுப்புகள் என என் விருப்பங்களை சிலகாலம் ஒதுக்கிவைத்தேன். +2வில் நினைத்ததைச் சாதித்தவுடன், பிட்ஸ் பிலானியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தேன். பிறகு, ஹைதராபாத்தில் உள்ள மைக்ரோசாஃப்ட் இந்தியா நிறுவனத்தில் இரண்டு வருடங்கள் வேலை செய்தேன்.

திருமணத்துக்குப் பிறகு புனேவில் ஒருவருடம் வேலை பார்த்துவிட்டு, 2011ல், எம்.எஸ் படிக்க அமெரிக்கா சென்றேன். பி.இ. முடித்தபிறகு எம்.எஸ் படிக்காததற்குக் காரணம், வேலை அனுபவம் வேண்டும் என்று நினைத்தேன். சம்பாதித்தால்தான் மேற்படிப்புக்காகப் பணம் சேமித்து, அப்பாவைத் தொந்தரவு பண்ணாமல் இருக்கமுடியும் என்று எண்ணினேன். நான், என் கணவர் இருவருமே எம்.எஸ் படிப்பை அமெரிக்காவில் முடித்தோம். பிறகு, இருவருக்கும் அங்கேயே மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்தது.

+2வில் முதலிடம் வந்ததால் நிறைய பலன்கள். பிலானியில் 30,000 ரூபாய்க்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. பிலானியில் முதல் நாளன்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், எல்லா மாநில ஸ்டேட் டாப்பர்களுக்கும் துணை வேந்தர் தனியாக மரியாதை அளித்தார். தமிழ்நாட்டிலிருந்து பிலானியில் சேர்ந்தவர்களுக்கு என்னை நன்றாகத் தெரிந்திருந்தது.

வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, ஸ்டேட் டாப்பர் என்பதற்கு ஒரு தனி மதிப்பு இருக்கத்தான் செய்தது. +2வில் முதலிடம் பெற்று சாதனை செய்ததால் மற்ற வேலைகளிலும் நீ பொறுப்பாக இருப்பாய் என்று நம்பினோம், உன்மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது என்று என்னை நேர்காணல் செய்தவர்கள் பிறகு கூறினார்கள். அதேசமயம் ஸ்டேட் டாப்பர் என்பதன் மதிப்பு, பெருமையெல்லாம் நாள் போகப்போக குறையத்தான் செய்யும். அதன்பிறகு வேலையில் நீங்கள் காட்டும் ஈடுபாடு, பங்களிப்புதான் உரிய பலனைக் கொடுக்கும்.

ஸ்டேட் டாப்பர் ஆனதால் +2 தேர்வை எதிர்கொள்பவர்களுக்கு என்னால் அறிவுரை சொல்லமுடிந்தது. முதலிடம் வந்ததால் கடவுள் மீதும் அதிக நம்பிக்கை வந்தது. என்னைப் போலவே பல லட்சம் பேர் +2வில் உழைத்துப் படித்தார்கள். ஆனால், நான் மட்டும் முதலிடம் வந்ததற்கு கடவுளின் கருணையும் ஒரு காரணம் என்று எண்ணுகிறேன்.

சுஜனா :

(2005-ம் வருடம் மாநிலத்தில் முதலிடம். +2 தேர்வில், முதல்முறையாக 1190 மதிப்பெண்கள் எடுத்தவர்)

+2 வில் ஸ்டேட் டாப்பர் ஆனபிறகு அண்ணா பல்கலைக் கழகத்தில் மெக்கானிக்கல் கிடைத்தது. எனக்கு இயற்பியல், கணிதத்தில் ஆர்வம் அதிகம். அதற்கு மெக்கானிக்கல்தான் சரிவரும் என்று நினைத்தேன். பிறகு, அமெரிக்காவில் எம்.எஸ் படித்தேன். இப்போது இந்தியாவில் ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினியராகப் பணியாற்றுகிறேன்.

ஸ்டேட் டாப்பராக வந்ததால் என்னுடைய அணுகுமுறை மாறிப்போனது. எதையும் கேள்வி கேட்டுப் பழகவேண்டும், புரிதலுடன் ஒரு வேலையைச் செய்யவேண்டும் என்கிற மனப்பான்மை உருவானது. +2 முடிவுகள் வந்த தினத்தை மறக்கமுடியாது. பாராட்டுகள், மீடியா பேட்டிகள் என பரபரப்பாக இருந்தேன். மீடியாவில் வந்ததால் வெளியே சிலர் என்னை அடையாளம் தெரிந்துகொண்டார்கள். அந்தப் புகழெல்லாம் சில நாள்கள்தான். அதன்பிறகும் அதே பெருமையை வைத்து எல்லா இடங்களிலும் சலுகை கிடைக்காது.

இப்போது எல்லோரும் என்ஜினியரிங்தான் படிக்கிறார்கள். நமக்கு என்ன விருப்பம் என்று கண்டுபிடித்து அதில் ஈடுபாடு காட்டவேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரே நேரத்தில் முயற்சி செய்வதற்குப் பதிலாக, எது உங்கள் விருப்பம், எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதில் தெளிவாக இருந்து உங்கள் முயற்சிகளை ஓர் இலக்கு நோக்கி நகர்த்தவேண்டும். உதாரணமாக, +2 சமயத்தில், ஐஐடி அல்லது அரசுத் தேர்வு போன்றவற்றில் எதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதில் சரியாக முடிவெடுக்கவேண்டும்.

Source….ச.ந. கண்ணன் in http://www.dinamani.com

Natarajan

” The Oldest Living Tortoise in the World….”

Jonathan the tortoise, who lives on the British-controlled island of St. Helena, is reportedly the oldest living land creature in the world.

According to The Telegraph:

At the age of 183, this tortoise is thought to be the world’s oldest living land creature. Born in 1832 at the latest, he has plodded through two world wars and numerous revolutions, outlasting all his human companions. He was even photographed, looking rather elderly, with a prisoner during the Boer War, which ended in 1902.

Jonathan, who was already 50-years-old, was first brought to the island in 1882 from the Aldabra Atoll in the Indian Ocean.

Since then, he has lived on the grounds of the island’s Planation House where he is fed a weekly bucket of salad by his current keeper, Jonathan Hollins.

Though Jonathan has held up surprisingly well over the years, he is nearly blind and relies heavily on his sense of hearing.

However, if the worst happens, the residents of St. Helena have a plan. According to BBC:

 

Jonathan the tortoise, who lives on the British-controlled island of St. Helena, is reportedly the oldest living land creature in the world.

According to The Telegraph:

At the age of 183, this tortoise is thought to be the world’s oldest living land creature. Born in 1832 at the latest, he has plodded through two world wars and numerous revolutions, outlasting all his human companions. He was even photographed, looking rather elderly, with a prisoner during the Boer War, which ended in 1902.

Jonathan, who was already 50-years-old, was first brought to the island in 1882 from the Aldabra Atoll in the Indian Ocean.

Since then, he has lived on the grounds of the island’s Planation House where he is fed a weekly bucket of salad by his current keeper, Jonathan Hollins.

Though Jonathan has held up surprisingly well over the years, he is nearly blind and relies heavily on his sense of hearing.

However, if the worst happens, the residents of St. Helena have a plan. According to BBC:

 

Though giant tortoises like Jonathan can live up to 250 years, the community has already drafted a detailed plan for when he finally pops his shell – dubbed “Operation Go Slow.”

When Jonathan passes away, his shell will go on display and a life-sized bronze statue will honor him. However, for now, Jonathan isn’t showing signs of slowing down.

You can see more of Jonathan in the video below.

This tortoise is the oldest living land creature on Earth

Jonathan the tortoise, who lives on the British-controlled island of St. Helena, is reportedly the oldest living land creature in the world.

According to The Telegraph:

At the age of 183, this tortoise is thought to be the world’s oldest living land creature. Born in 1832 at the latest, he has plodded through two world wars and numerous revolutions, outlasting all his human companions. He was even photographed, looking rather elderly, with a prisoner during the Boer War, which ended in 1902.

Jonathan, who was already 50-years-old, was first brought to the island in 1882 from the Aldabra Atoll in the Indian Ocean.

Since then, he has lived on the grounds of the island’s Planation House where he is fed a weekly bucket of salad by his current keeper, Jonathan Hollins.

Though Jonathan has held up surprisingly well over the years, he is nearly blind and relies heavily on his sense of hearing.

However, if the worst happens, the residents of St. Helena have a plan. According to BBC:

Though giant tortoises like Jonathan can live up to 250 years, the community has already drafted a detailed plan for when he finally pops his shell – dubbed “Operation Go Slow.”

When Jonathan passes away, his shell will go on display and a life-sized bronze statue will honor him. However, for now, Jonathan isn’t showing signs of slowing down.

You can see more of Jonathan in the video below.

(h/t The Telegraph, BBC)

Read the original article on Modern Notion. Copyright 2015. Follow Modern Notion on Twitter

Read more: http://modernnotion.com/this-183-year-old-tortoise-is-oldest-living-land-creature/#ixzz3ZPv76UC2

Source…..www.businessinsider.com

Natarajan

Message For the Day…” God is Truth, God is Bliss…Hence Seek God and Live in Bliss…”

God is wisdom. God dwells in all beings. God is known by various names and of these, the greatest and the most fitting is Satchitananda. Sat means that which remains unchanged in all the three periods of time – the past, the present, and the future. Strict adherence to Truth would enable you to experience Sat. Chit means total awareness or complete knowledge; it is that which enables one to experience Divinity in all its aspects. Once Sat and Chit are experienced, Ananda or bliss would follow automatically. The human body is temporary; the pleasure that it can give also is fleeting. It is meaningless to seek eternal bliss by way of instruments that are impermanent. The body only gives temporary, bodily pleasure, and the mind can at best give only mental satisfaction for a little while. Therefore you must seek that which is permanent – Bliss. God is Truth, God is Bliss. Hence seek God and live in Bliss

Sathya Sai Baba

” Stay Calm …Dad…”….Don’t miss this video clip …

 

Stay Calm, Dad

A 5-year-old talks on the phone with 911 while her dad is having difficultly breathing.  Don’t leave too soon.  This little girl is not only smart, but very funny.

Source….www.maniacworld.com

Natarajan

” Please Accept this Cake as a Delicious Notice of Resignation …” !!!

RESIGNING from a job is never easy, but there’s one thing that might help soften the blow — cake.

Mark Herman, a newscast director at a television station in Arizona, decided to leave on a (sugar) high note when he resigned from his position at KOLD-TV, last week.

“I handed in the most delicious letter of resignation ever,” he wrote in his Reddit post, which included a photo of his creative efforts. His resignation letter was literally the icing on the white, strawberry-filled cake.

The cake, which was made by a bakery in Tucson, was a sweet attempt to deliver the bad news to Mr Herman’s boss and fellow employees.

“I knew they’d be disappointed in my departure,” Mr Herman told blogger Jim Romenesko. “So I decided that I should resign via cake — not only because nobody can be mad or sad at a cake, but also because I’m a bit of a joker and a cake of resignation is pretty damn hilarious.”

Supplied Editorial Mark Herman, newscast director in Arizona, resigns with cake. Picture: Imgur.com

Let them have cake … Mark Herman wrote his resignation letter on a cake. Picture: Imgur.com Source: Supplied

The letter read:

Dear Michelle,

Please accept this cake as formal (and delicious) notice of my resignation from the position of newscast director News 13. My last day of employment will be Friday, May 22.

I will miss KOLD and all the incredible people I’ve been fortunate enough to work with over the last 4 years. I cannot think you enough for all the opportunities and experiences you have given to me during my time here.

I appreciate your understanding and I wish you all the very best. If there’s anything I can do to help with the transition during my last few weeks here, please don’t hesitate to ask.

Sincerely,

Mark Herman

Mr Herman’s efforts did not go unappreciated. When his boss saw the cake she laughed and said “No way! You crack me up!”, before taking the cake to a meeting where the announcement was made to the rest of the staff.

“The cake definitely made the bad news a little bit more palatable,” said Mr Herman.

Source…….www.news.com.au

Natarajan

” MARS Matters….” !!!

On May 5 NASA Administrator and senior science advisor to President Obama, Charles Bolden asked those at The Humans to Mars Summit in Washington, D.C., to repeat after him:

“Mars matters.”

The summit, which is happening from May 5 through 7, features discussions about current and future NASA efforts on the journey to Mars.

So, why does Mars matter to Bolden? Several reasons. Here are a few of the ones he mentioned on Tuesday:

  • “Because its formulation and evolution are comparable to Earth’s”
  • “Because we know that at one time it had conditions suitable for life”
  • “Because what we learn about the Red Planet may tell us more about our own home planet’s history and future”
  • “Because it might just help us unravel the age-old mystery about whether life exists beyond Earth”

Bolden isn’t the only one who thinks Mars matters.

Some of the most innovative, intelligent, outspoken minds of our age –Buzz Aldrin, Stephen Hawking, Elon Musk, Bill Nye, and Neil deGrasse Tyson – have similar ideas on why humans not only need to visit the Red Planet but to colonize it as well.

Here are five of the main reasons they cite:

1. Ensuring the survival of our species

The only home humans have ever known is Earth. But history shows that surviving as a species on this tiny blue dot in the vacuum of space is tough and by no means guaranteed.

The dinosaurs are a classic example: They roamed the planet for 165 million years, but the only trace of them today are their fossilized remains. A colossal asteroid wiped them out.

Putting humans on more than one planet would better ensure our existence thousands if not millions of years from now.

“Humans need to be a multiplanet species,” Musk recently toldastronomer and Slate science blogger Phil Plait. Musk founded the space transport company SpaceX to help make this happen.

Mars is an ideal target because it has a day about the same length as Earth’s and water ice on its surface. Moreover, it’s the best available option: Venus and Mercury are too hot, and the Moon has no atmosphere to protect residents from destructive meteor impacts.

2. Discovering life on Mars

Nye, the CEO of The Planetary Society, said during an episode of StarTalk Radio in March that humanity should focus on sending humans instead of robots to Mars because humans could make discoveries 10,000 times as fast as the best spacecraft explorers we have today. Though he was hesitant to say humans should live on Mars, he agreed there were many more discoveries to be made there.

One monumental discovery scientists could make is determining whether life currently exists on Mars. If we’re going to do that, we’ll most likely have to dig much deeper than NASA’s rovers can. The theory there is thatlife was spawned not from the swamps on adolescent Earth, but from watery chasms on Mars.

The Mars life theory suggests that rocks rich with microorganisms could have been ejected off the planet’s surface from a powerful impact, eventually making their way through space to Earth. It’s not a stretch to imagine, because Martian rocks can be found on Earth. None of those, however, have shown signs of life.

“You cannot rule out the fact that a Mars rock with life in it landing on the Earth kicked off terrestrial life, and you can only really test that by finding life on Mars,” Christopher Impey, a British astronomer and author of over a dozen books in astronomy and popular science, told Business Insider.

3. Improving the quality of life on Earth

“Only by pushing mankind to its limits, to the bottoms of the ocean and into space, will we make discoveries in science and technology that can be adapted to improve life on Earth.”

British doctor Alexander Kumar wrote that in a 2012 article for BBC News where he explored the pros and cons of sending humans to Mars.

At the time, Kumar was living in the most Mars-like place on Earth, Antarctica, to test how he adapted to the extreme conditions both physiologically and psychologically. To better understand his poignant remark, let’s look at an example:

During its first three years in space, NASA’s prized Hubble Space Telescope snapped blurry pictures because of a flaw in its engineering. The problem was fixed in 1993, but to try to make use of the blurry images during those initial years, astronomers developed a computer algorithm to better extract information from the images.

It turns out the algorithm was eventually shared with a medical doctor who applied it to the X-ray images he was taking to detect breast cancer.

The algorithm did a better job at detecting early stages of breast cancerthan the conventional method, which at the time was the naked eye.

“You can’t script that. That happens all the time – this cross pollination of fields, innovation in one, stimulating revolutionary changes in another,”Tyson, the StarTalk radio host, explained during an interview with Fareed Zakaria in 2012.

It’s impossible to predict how cutting-edge technologies used to develop manned missions to Mars and habitats on Mars will benefit other fields like medicine or agriculture. But we’ll figure that out only by “pushing humankind to its limits” and boldy going where we’ve never been before.

4. Growing as a species

Another reason we should go to Mars, according to Tyson, is to inspire the next generation of space explorers. When asked in 2013 whether we should go to Mars, he answered:

“Yes, if it galvanizes an entire generation of students in the educational pipeline to want to become scientists, engineers, technologists, and mathematicians,” he said. “The next generation of astronauts to land on Mars are in middle school now.”

Humanity’s aspirations to explore space are what drive us toward more advanced technological innovations that will undoubtedly benefit mankind in one way or another.

“Space is like a proxy for a lot of what else goes on in society, including your urge to innovate,” Tyson said during his interview with Zakaria. He added: “There’s nothing that drives ambitions the way NASA does.”

5. Demonstrating political and economic leadership

At a February 24 hearing, Aldrin told the US Senate’s Subcommittee on Space, Science and Competitiveness that getting to Mars was a necessity not only for science, but also for policy.

“In my opinion, there is no more convincing way to demonstrate American leadership for the remainder of this century than to commit to a permanent presence on Mars,” he said.

If Americans do not go to Mars, someone else will. And that spells political and economic benefit for whoever succeeds.

“If you lose your space edge,” Tyson said during his interview with Zakaria, “my deep concern is that you lose everything else about society that enables you to compete economically.”

With NASA making significant efforts to send American astronauts to Mars by the 2030s – a goal that President Obama set five years ago – Bolden had encouraging words:

“It is my firm belief that we are closer to getting there today than we’ve ever been before in the history of human civilization.” 

Source….www.businessinsider.in

Natarajan

Guru Paduka Stotram Interwoven with Periva’s Rare Photos …On this Anusham Day…

Watch this beautiful compilation of Guru Paduka Stotram, interwoven with Periva’s rare photos – carefully chosen sets where you can get to have his Padam/Paduka darshan in almost every photo.

What else can you ask for on this Anusham day?

A beautiful compilation of Guru Paduka Stotram, interwoven with Periva’s rare photos – carefully chosen sets where you can get to have his Padam/Paduka darshan in almost every photo. For further details visit http://www.periva.proboards.com or http://www.periva.org

Source…..www.periva.proboards.com

Natarajan

Message For the Day…” Revere Your Mother as God …”

The Vedas say, “Mathru devo bhava: Revere your Mother as God.” You must revere your mother, who has brought you up with love, care and sacrifice. If one’s heart is so hard that it does not melt at the pleadings of their mother, it deserves nothing but ridicule. Always, always, love and respect your mother, your motherland, your mother-tongue and follow its culture. Never develop hatred against others, their languages or culture. Nourish and enrich your mother-tongue and motherland with all your energy and progress as much as you can, without any hesitation. Keep yourself fit for this by making the best use of all available opportunities. Develop your character as well as intelligence and health. The most reliable source of strength is within you, not in money, kinsmen, or physical acumen, but in yourself – the Soul (Atman). Know it, delve into it, draw sustenance from it, and then see it in all and serve it in all.

Sathya Sai Baba

Message For the day…” Clearly Understand that You Originate from God…”

Everyone wants to be happy. Such a desire is natural and it springs from the fact that your true nature is bliss. Bliss is God but somehow people don’t get that! You are born of joy(ananda), the basis of your life is ananda, and your goal must also be ananda. Truly speaking, it is not difficult to know what the basis and goal of life should be. Prahlada got it! He realised that God is Omnipresent and saw unity in diversity. He clearly perceived Narayana to be the substratum of everything in creation and happily surrendered to Him. His father Hiranyakasipu was just the opposite. He saw diversity in unity and became deluded by the multiplicity of forms in Creation, each with its own name. Clearly understand that you originate from God, that your life’s undercurrent is God, and your final destination also is God. Bliss should be the goal in your life, and seek it in all earnestness.

Sathya Sai Baba