









source::::The Hindu …Tamil
natarajan










source::::The Hindu …Tamil
natarajan

source:::::Dinamani …..Tamil Daily
natarajan
ஒரு நாள் வாகினி ஸ்டுடியோவுக்குள் நடந்து போய்க் கொண்டிருந்தேன். புரொடக்ஷன் மேனேஜர் ஜெகன்னாதன் என்னை பார்த்து, “நாகேஷ், வாகினியில் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில், ஒரு படம் எடுக்கிறோம். ஜெமினி கணேசன் ஹீரோ. இன்னிக்கு எடுக்கப்போகிற காட்சியின் துவக்கத்தில், ஒரு சர்வர், டேபிளை துடைப்பது போல, ஒரு காட்சி இருக்கிறது. அந்த ஒரு ஷாட்டில் நீ நடிக்கணும். எவ்வளவு பணம் வேணும்… 500 ரூபாய் போதுமில்லையா?’ என்று கேட்டார்.
நான், “சரி’ என்றதும், காத்திருக்க சொன்னார். அப்போது, அந்தப் பக்கம், ஒரு வயதான மனிதர், தன் உடலை, வில் போல பின்னுக்கு வளைத்துக் கொண்டு, நடந்து போய்க் கொண்டிருந்தார். அவர் என் கவனத்தை ஈர்த்தார். அவர் கையில், ஒரு சிகரெட் பெட்டியும், ஒரு தீப்பெட்டியும் இருந்தது. என் குசும்பு புத்தி சும்மா இருக்குமா… கிடு கிடுவென்று, அவரிடம் போனேன். அவரது தோள் பட்டையைத் தொட்டு, “ரொம்ப கஷ்டப் பட்டு, சிகரெட் பெட்டியைத் தூக்கிக்கிட்டு போறது போல இருக்கு. என்கிட்ட வேணும்ன்னா கொடுங்க. நான் எடுத்து கிட்டுவர்றேன்…’ என்றேன். அவர், “ஹா… ஹா’ என்று, சுருக்கமாக சிரித்துவிட்டு, தன் பின்னோக்கிய, வில் நடையைத் தொடர்ந்தார்..
சிறிது நேரத்தில், எனக்கு அழைப்பு வந்தது. செட்டுக்குள் போனேன். ஜெகன்னாதன், “ஒரு முறை, ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்.
நான், ஒரு சிறு டவலை வாங்கி, தோளில் போட்டு, தட்டு, டம்ளர்கள் போடுகிற பக்கெட்டை எடுத்துக் கொண்டேன். டேபிளில் இருந்த ஒரு டம்ளரை, மேலே தூக்கிப் போட்டுவிட்டு, அந்த டேபிளை சுத்தம் செய்துவிட்டு, மறுபக்கம் வேகமாக வந்து கீழே விழப்போகும் டம்ளரை, லாவகமாக பக்கெட்டில் பிடித்துக் கொண்டேன்.
“சபாஷ், ரொம்ப நல்லா நடிக்கிறியேப்பா…’ என்று, ஒரு குரல் கேட்டது… செட்டுக்கு வெளியே, ஒருவரின், நடையைக் கேலி பண்ணினேனே… அதே மனிதர்! வாகினி ஸ்டுடியோ அதிபரான சக்ரபாணி. “சார் கொஞ்ச நேரத்துக்கு முன், நீங்க நடந்து வந்துகிட்டிருந்த போது, யாருன்னு தெரியாம உங்களைக் கேலி செய்துட்டேன். தயவு செய்து, மன்னிச்சிடுங்க…’ என்று, காலில் விழாத குறையாக, கெஞ்சினேன்.
“அதை நான் எப்பவோ மறந்தாச்சு… நீ ரொம்ப நல்லா நடிக்கிறியே…’ என்றவர், அடுத்தபடியாக, “உனக்கு எவ்வளவு பணம் பேசியிருக்கு?’ என்று கேட்டார். 500 ரூபாய் என்றார் ஜெகன்னாதன்.
“தமிழ்ல நடிக்கத்தானே, 500 ரூபாய் பேசியிருக்கு. நீயே தெலுங்கிலேயும், இந்த காட்சியை பண்ணிடு. இரண்டுக்குமா சேர்த்து, 1000 ரூபாய் வாங்கிக்கோ…’ என்றார். எனக்கு நடப்பது எல்லாம் கனவா, நிஜமா என்ற, சந்தேகம் வந்து விட்டது. தமிழ், தெலுங்கு இரண்டு படங்களின் காட்சிகள் எடுக்கப் பட்டன.
புரொடக்ஷன் மேனேஜர் ஜெகன்னாதனைக் கூப்பிட்டு, 1000 ரூபாய்க்கு, செக் எழுதிக் கொண்டு வரச் சொன்னார்.
நான், “சார் சார் செக்கெல்லாம் வேணாம்…’ என்றேன். என்னைப் பார்த்து சிரித்தபடி, “வாகினி பெரிய கம்பெனி. செக்கெல்லாம் திரும்பி வராது; பயப்படாதே…’ என்றார்.
“அதுக்கு இல்லை சார்! எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. அதனால், பணமா கொடுத்தீங்கன்னா ரொம்ப சவுகரியமா இருக்கும்…’ என்றேன்.
“அப்படியா… சரி’ என்று சொல்லி, ஜெகன்னாதனிடம், “காரில் இவரை அழைச்சிட்டு நேரே பேங்குக்குப் போய், செக்கை பணமா மாத்தி, கொடுத்துவிடு. இவரையும், இவரது இடத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வா…’ என்றார்.
அந்த ஆயிரம் ரூபாயை, என் வாழ்வில் மறக்கவே முடியாது. அந்தப் பணத்தில், ஒரு பட்டுப் புடவை, ஒரு தாலி, பிரவுன் கலரில் ஒரு பேண்ட் வாங்கி, நான் காதலித்த ரெஜினாவை பதிவுத் திருமணம் செய்து கொண்டேன்.
— “சிரித்து வாழ வேண்டும்’ நூலில் நடிகர் நாகேஷ்.
source:::::Dinamalar…Sunday Varamalar
natarajan
BIRDS OF A FEATHER: Flights of parakeets swoop down on a house on Bharathi Salai everyday and C. Sekar, owner of the house, leaves grains on the terrace for these rose ringed parakeets to feed on.

LIFE STRINGS: A fisherman in Marina strings his net together for the next catch.

CHENNAI IN CAKE: As part of Joy of Giving Week celebrations, French Loaf made a 1,000 kg eggless chocolate fantasy photo cake with 300 pictures and sketches of Chennai.

YOUNGSTERS OF THE NATION: Nearly 400 children dressed like Mahatma Gandhi on the Marina Beach. This was on the occasion of Gandhi Jayanti.

A NEW LEASE: Nayani, a female Olive Ridley turtle rescued by the Tree Foundation in February was released into the sea.

METER MATTERS: Even though the meter has shaken things up, only some commuters got to see a ticking meter.

source ::::The Hindu
natarajan

சென்னையைச் சேர்ந்த இரு சகோதர்கள், நாட்டின் இளம் தொழிலதிபர்கள் என்ற பெருமையைப் பெற்றுள்ளனர்.
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த ஷ்ரவண் குமரன், சஞ்சய் குமரன் ஆகிய இருவரும் ஒன்பதாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பில் படிக்கிறார்கள். இந்நிலையில் “கோ டைமன்ஷன்ஸ்” என்னும் மென்பொருள் நிறுவனத்தினைத் தொடங்கி நடத்திவரும் இவர்கள், செல்போனில் கல்வி, விளையாட்டு மற்றும் வாழ்க்கை முறையை எளிதாக்க உதவும் “ஆப்ஸ்” என்னும் செயலிகளை உருவாக்கியுள்ளனர். இதன்மூலம், இந்தியாவின் மிக இளம் வயது தொழில் அதிபர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்த இந்த சகோதரர்கள் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் தளங்களில் செயல்படக்கூடிய “கேச் மீ காப்”, “எமெர்ஜென்சி பூத்” உள்ளிட்ட ஏழு செயலிகளை இரண்டு வருடத்திற்குள் உருவாக்கியுள்ளனர்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கோ டைமன்ஷன்ஸின் தலைவரான ஷ்ரவண், “ஒவ்வொரு செயலியை உருவாகியதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு நாள் மழை பெய்துக் கொண்டிருந்தது. எங்களால் வெளியில் சென்று திருடன் போலீஸ் விளையாட முடியவில்லை. இதுவே செயலியாக கைப்பேசியில் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் விளையாடலாமே என்று தோன்றியது. அப்போதுதான் ’கேச் மீ காப்’செயலியை உருவாகினோம்.” என்று புன்னகைக்கிறார். தங்கள் பள்ளிக்கு வந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இதை ரசித்து விளையாடியதை இவர்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றனர்.
ஆபத்தில் உதவும் செயலி
“எமெர்ஜென்சி பூத்” என்ற செயலியை ஆபத்து காலத்தில் ஒரு முறை அழுத்தினால் காவல்துறை, அவசர ஊர்தி அல்லது தீயணைப்பு படை தானாகவே அழைக்கப்படும். இதில் உங்கள் குடும்பத்தினர், பக்கத்து வீட்டார் எண்ணை சேர்த்துக் கொண்டால் அவர்களுக்கும் ஒரே கிளிக்கில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த செயலி உருவான சந்தர்ப்பத்தை விளக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் சஞ்சய்,”ஒரு நாள் பக்கத்து வீட்டு பாட்டி வெளிநாட்டில் இருக்கும் தங்கள் உறவினர்களை அவசரமாக அழைக்க முயன்ற போது, கைப்பேசியில் எண்களை தேடுவதே அவர்களுக்கு கடினமாக இருந்தது. அப்போது கிடைத்த யோசனையை வைத்துதான் இந்த செயலியை உருவாக்கினோம்” என்கிறார்.
இந்த சகோதரர்களின் தாயும் முன்னாள் பத்திரிகையாளருமான ஜோதி லட்சுமி, ” குழந்தைகளின் கல்விக்காக ஏதாவது செய்யுங்கள் என்று நான் கூறினேன். இதை முக்கியமாக எடுத்து கொண்டு “ஆல்ஃபபட் போர்ட்” என்ற எழுத்துகளை அறிமுகப்படுத்தும் ஆப்பை உருவாக்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று பெருமையுடன் கூறுகிறார்.
ஆப்பிள் நிறுவனத்தை விட பெரிய மென்பொருள் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பதே இந்த சகோதரர்களின் கனவாக உள்ளது.
source:::The Hindu ….Tamil
natarajan
![]() |
| Photo of Annadurai in his Auto . |
Annadurai is now 29 Years old. Annadurai’s auto runs between Thiruvanmiyur bus terminus and Sholinganallur areas of chennai .His main goal is to get his customers feel happy and he needs customer satisfaction . The vehicle is Wi-Fi enabled and, if you’re not carrying a laptop or smartphone to connect to the internet, Annadurai will slip you a 10-inch tablet. He carries an internet dongle attached to a Wi-Fi router and offers free access to the internet. “Most people who take my auto work for IT companies and I know access to the internet is important for them,” Annadurai says. “It takes about half an hour to cover the distance between Thiruvanmiyur and Sholinganallur. Why waste that time?” Says Annadurai
The auto also has lots for magazines and newspapers that contain the latest editions. Annadurai spends 4,000 Ruppes a month on subscriptions to 35 various news publications. There are dailies for the customers who need to keep up on the news, weekly magazines for passengers who are taking a long ride, and glossy fortnight-lies for those interested in lighter reading.
![]() |
| Magazines in AnnaDurai Auto . |
![]() |
| Live Television Channels and F.M System in Anna Durai’s Auto , |
![]() |
| Wi-fi Connection Status in Mobile in Anna Durai’s Auto , |
![]() |
| Notification of Contest Anna Durai Conducts every Month , |
![]() |
| Mission Statement of Anna Durai’s Auto |
![]() |
| Anna Durai’s Auto Registration Number , |
Then there are the offers. Annadurai gives free rides to children on Children’s Day, free rides to mothers (accompanied by their children) on Mothers Day, free rides to couples on Valentine’s Day and free rides to women on Women’s Day. On September 15, his birthday, customers get a 50% discount.
![]() |
| Gadjets for Anna Durai Customers , |
![]() |
| Magazines in AnnaDurai Auto . |
![]() |
| Magazines in AnnaDurai Auto . |
Annadurai spends more than 5,000 to give his customers an auto ride like no other in the city, yet makes a good living, taking home a profit of around 1,000 a day. “That is more than enough for a bachelor like me,” he says. “I drive from 8am to 1pm and from 5pm to 11pm,” he says. He charges Rupees 15 for the 11km route he covers, while other share auto drivers demand 20 for the same distance. “Money really isn’t too important to me,” he says. “What gives me pleasure is that people remember me and are grateful for the service I offer,” Annadurai Says
Driver Name: Annadurai
Mobile Number : 098 84 123413
Content & Photo Credits: MRR Photography 2012
Courtesy : Post Reblogged from Propel steps @wordpress.com
Before publishing this post i spoke to Mr.Annadurai in his mobile number 98841 23413 and congratulated him for his “differently thinking attitude ” . He was humble in his reply , when he stated that ” whatever work we do , we should it with cent percent satisfaction ” !!!! A practical management technique for the customer satisfaction and customer delight !!!
He is available in durai5285@gmail.com
natarajan
natarajan
பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்..!
இந்த பழமொழி மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி.. அப்படி என்ன மகத்துவம் இந்த நல்ல மிளகில்…? …
உலகின் தலைசிறந்த எதிர் மருந்து (Antidote) தான் இந்த மிளகு. இந்த மிளகு இந்தியாவில் மிக அதிகமாக பயிரிடப்படுகிறது . தென்னிந்தியாவில் முக்கியமாக கேரளா, மைசூர், மற்றும் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும், கிழக்குத் தொடர்ச்சி மலைகளான கொல்லிமலை, சேர்வராயன் மலைகளிலும் நல்லமிளகு அதிகம் விளைகிறது. உலகிலேயே தலைசிறந்த தரம் வாய்ந்த நல்ல மிளகு தென்னிந்தியாவில் மட்டுமே கிடைக்கிறது என்பது நவீன ஆராய்ச்சி கூறும் தகவல்.
மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மிளகிற்கு வீக்கத்தைக் குறைக்கும் பண்பும் (Anti-inflamattory) வாதத்தை அடக்கும் பண்பும் (Anti vatha)பசியைத் தூண்டும் பண்பும் (Appetizer), வெப்பத்தைக் குறைக்கும் பண்பும் (Antypyretic), கோழையை அகற்றும் பண்பும் (Expectorant), பூச்சிக்கொல்லியாக செயல்படும் பண்பும் (Anti-helmenthetic) உள்ளது.
நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மதிமயக்கம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.
வீரியத்தை அதிகரிக்கும் தன்மையும் இதற்குண்டு.
நல்ல மிளகில் பொட்டாசியம், கால்சியம், ஜிங்க், மாங்கனீசு, இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம், வைட்டமின் சி, சத்துக்கள் அதிகம் உள்ளது.
வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
நல்ல மிளகில் piperine என்ற ஆல்கலாய்டு இருப்பதால் பசியைத் தூண்டுகிறது.
வயிற்றில் சுரக்கும் என்ஸைம்களை தூண்டி சுரக்கச் செய்கிறது. மேலும் உமிழ்நீரை சுரக்கச் செய்கிறது. இதனால் ஜீரணத் தன்மை அதிகரிக்கப்படுகிறது.
உணவு சரியான முறையில் செரிக்கப் பட்டால் தான் வாயுத் தொந்தரவு இருக்காது. மேலும் நச்சுக் கழிவுகள் உடலில் தங்காது. இந்த நச்சுக் கழிவுகளை வெளியேற்றும் தன்மை மிளகில் அதிகம் இருப்பதால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியை பயன்படுத்தினார்கள். இதனாலேயே நம் முன்னோர்கள் வெளியிடங்களில் சாப்பிட்டு வரும்போது பத்து மிளகை வாயில் போட்டு சுவைத்து சாப்பிட்டுவிடுவார்கள். வெளியில் தயாரிக்கப் படும் உணவினால் ஏற்படும் நச்சுத்தன்மை அனைத்தையும் இந்த பத்து மிளகு முறித்து விடும்.
இயற்கை வைத்தியத்தில் ஒன்றான மிளகு முதாதையோர் காலத்தில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருந்தது. தற்போது காலத்தில் சமையலுக்கு மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். அதனால் அவர்களை எந்த நோயும் நெருங்கியதில்லை.. தற்போதைய காலத்தில் விஞ்ஞானம் வளர வளர நோய்களும் அதிகரித்து வருகிறது.
மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. அதாவது சரியான செரிமானம் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வயிற்று வலி, குடல் எரிவாயு போன்றவற்றை தவிர்க்க மிளகு அத்தியாவசியமான ஒன்று. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது. தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்காது.
உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.
மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம். மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும். லண்டன் ஆராய்ச்சி ஒன்றின் படி மிளகு வெண்புள்ளிகளை உருவாக்கக்கூடிய நிறமிகளை அழிக்கிறது.
நிறமிகளை அழிக்க ஊதா ஒளி சிகிச்சை முறையை பயன்படுத்துகிறது… புற ஊதா கதிர்கள் காரணமாக தோலில் ஏற்படும் புற்றுநோயை போக்க மிளகு சிறந்த மருந்து. ஆயுர்வேதத்தில் இருமல் மற்றும் சளிக்கு டானிக்குகள் தயாரிக்கும் போது அதனுடன் மிளகு சேர்ப்பது உண்டு. ஏனெனில் மிளகு புரையழற்சி மற்றும் நாசிநெரிசல் போன்றவற்றிற்கு சிந்த நிவாரணம் தரக்கூடியது. இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் மிளகை சாப்பிட்டு வர எளிதில் குணமாகும். நோய்தொற்று பூச்சி போன்றவைகளினால் ஏற்படும் விஷக்கடி போன்றவற்றை தடுக்க மிளகு பயன்படுகிறது. மேலும் மிளகு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது..
ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும். மிளகு உடலில் பல்வேறு பாகங்களுக்கு மூலிகைகள் மூலம் நன்மைகள் புரிகின்றது. காது வலி மற்றும் காது சம்பந்தமான பிரச்சனைகள் பூச்சி கடித்தல், குடலிறக்கம், வலி நிவாரணம் கக்குவான் இருமல், ஆஸ்துமா, சுவாசபிரச்சனைகளை போக்க மிளகு நல்ல நாட்டு மருந்து.. மேலும் பல் வலி பல் சிதைவு பான்றவற்றிற்கும் பயன்படுத்தலாம். முன் காலத்தில் கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் மிளகு மருத்துவத்தை தான் பயன்படுத்தி வந்தனர்.
முடிந்த மட்டும் மிளகு பொடியை வீட்டிலே தயார் செய்யுங்கள். கடைகளில் கிடைக்கும் செயற்கை மிளகு தூள்கள் 3 மாதங்களுக்கு மட்டுமே புத்துணர்ச்சியை தக்க வைத்துக்கொள்ள கூடியது. வீட்டிலே தயார் செய்யும் பொடி கால வரையறையின்றி பயன்படுத்தலாம் மிளகு பொடியும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.. ஒரு சிட்டிகை அளவு மிளகு பொடி சேர்த்து சமைத்தால் சுவை மற்றும் செரிமானம் கிடைக்கிறது. உடல் நலத்தில் ஒட்டு மொத்த சுகாதாரத்திற்கும் மிளகு நல்லது. அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.
source:::::input from a friend of mine
natarajan

Singapore Changi Airport has been voted the World’s Best Airport at the 2013 World Airport Awards held at Passenger Terminal EXPO in Geneva. This is the fourth time Changi airport has achieved the top prize – last claiming victory back in 2010.
The awards are voted for by airport customers from around the world and this year the survey garnered 12.1 million responses.
For Changi, it was a triple success, as well as securing the top prize, it also picked up the awards for Best Airport in Asia and Best Airport for Leisure Amenities.

Last year’s winner, Incheon International Airport achieved a second place finish in the global rankings, and achieved major success in taking the awards for Best Airport Staff Service – Asia and Best International Transfer Airport.

For the first time in 6 years, there was a change to the top-3 global airlines with Amsterdam Schiphol Airport accomplishing an excellent third place finish in the survey.

Hong Kong International Airport achieved fourth position in this year’s global rankings being usurped from the top-3 for the first time in 12 years – the airport did however achieve top-5 finished in 6 of the awards categories indicating that it continues to be highly regarded amongst passengers.

Beijing Capital International Airport retained its top-5 position in the global rankings and with it took the award for Best Airport in China.

Tokyo International Airport (Haneda) has been named as the World’s Best Domestic Airport at the 2013 SkytraxWorld Airport Awards held at the Passenger Terminal EXPO in Geneva.

QATAR AIRWAYS Premium Terminal at Doha International Airport has for the third successive year been named as the World’s Best Premium Service Airport at the 2013 Skytrax World Airport Awards held at the Passenger Terminal EXPO in Geneva.

FRANKFURT AIRPORT has been named as the World’s Most Improved Airport at the 2013 Skytrax World Airport Awards held at the Passenger Terminal EXPO in Geneva.

London Stansted Airport has been named as the World’s Best Low Cost Airport at the 2013 Skytrax World Airport Awards held at the Passenger Terminal EXPO in Geneva. This completes a hat-trick of awards for the fourth busiest airport in the UK who also took the top prize in 2011 and 2012.

Hyderabad Rajiv Gandhi International Airport has been declared the ‘Best Airport in India’.

Delhi Indira Gandhi International Airport has been declared the second ‘Best Airport in India

Bengaluru International Airport (Bangalore) ranks at No.3

Mumbai Chhatrapati Shivaji International Airport has been rated the fourth best airport in India .

Chennai International Airport is ranked as the fifth best airport in India.

source::::yahoo finance
Natarajan