” சனீச்வரன் சிலை மட்டும் கொஞ்சம் உயரமா இருக்கே … ”

 

 



நகரத்தார்கள் அதிகம் வசிக்கும் ஊர ராயவரம் . அங்கே செல்வந்தர்களும் இருந்தார்கள், நடுத்தர மக்களும் இருந்தார்கள். ஆலமரத்தை போன்று பரந்து விரிந்து கிடந்த குடும்பம். அவ்வளவு வசதி என்று சொல்ல முடியாவிட்டாலும், சுமாராக வாழ்ந்து கொண்டிருந்தனர்.

எதையும் பெரிதாக செய்து முன்னுக்கு வர முடியவில்லையே என்று அவர்கள் கவலைப்பட்டது நியாயமே! தங்கள் நம்பிக்கையை கடவுள் மீது வைத்தனர். ஒரு சிவன் கோயிலை கட்டுவது என்று தீர்மானித்து, அதற்காக நிதி திரட்டி, கோயிலையும் நல்ல விதமாக கட்டி முடித்துவிட்டார்கள்.

கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து, அதற்கான பத்திரிகையை அடித்து எடுத்துக்கொண்டு முதல் அழைப்பை காஞ்சி மகானுக்கு கொடுக்க வேண்டும் என்று வந்தார்கள்.

சகல மரியாதைகளுடன் மகானிடம் அழைப்பிதழை கொடுத்தனர். அதை வாங்கி பார்த்தார் மகான்.

“கும்பாபிஷேகத்தை நடத்தணும்னா, அதுக்குள்ளே நீங்க ஒரு வேலை செஞ்சாகணும்”.

வந்திருந்தவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.

மகான் அந்த ஊர பக்கம் வந்து வெகு நாட்கள் ஆயிற்று. மேலும் இப்பொது கட்டியுள்ள சிவன் கோயிலை அவர் பார்த்ததில்லை. என்ன வேலை செய்ய சொல்கிறார் ?

“நீங்க நவகிரக சந்நிதியில் எல்லா சிலைகளையும் வெச்சிருக்கீங்க, இல்லையா?

“ஆமா”

“அதுலே இருக்கிற சனீஸ்வர சிலை மட்டும் கொஞ்சம் உயரமா இருக்கு இல்லையா?

அதிர்ச்சியோடு “ஆமாம் ” என்றார்கள்.

“மகான் பார்காமலேயே இதை சொல்கிறாரே?!”, என்று அவர்களுக்கு வியப்பு.

“நவகிரங்கல்ல ஒரு கிரகம் மட்டும் உயரமாக இருக்க கூடாது. அதை அங்கிருந்து எடுத்து வேறு பக்கமா தனியா வெச்சிட்டு, மற்ற கிரகங்கள் உயரத்திலேயே ஒரு சனிபகவானை அங்கே ஸ்தாபிதம் பண்ணிடுங்கோ”, என்றார்.

கோயிலை பார்க்காமல், அதில் உள்ள குறையை மட்டும் சுட்டி காட்டிய மகானை மனதார வணங்கிவிட்டு, அவர் சொன்ன மாறுதலை செய்தனர்.

“சனீஸ்வரன் சிலை தனியாக கிடைப்பது கஷ்டம்”, என்று வேறு சொன்னார்கள் . செய்தால், ஒன்பது கிரகங்கள் தான் செய்ய வேண்டும்.

மகானின் அருளாசி இருக்க, இவர்களுக்கு என்ன குறை?

சனீஸ்வரன் சிலை கிடைத்தது. ஸ்தாபிதமானது. அந்த உயரமான சிலையை தனியே ஒரு இடத்தில வைத்தார்கள்.

பலரும் திருப்தியடையும்படி அங்கே கும்பாபிஷேகம் நடந்தது.

முன்பே குறுப்பிட்ட அந்த குடும்பம் அன்றிலிருந்து நன்றாக செழித்து பெருக தொடங்கியது.  

source:::: http://www.periva.proboards.com

natarajan

An Inspiring Video …. Must Watch !!!

 

 

 

This is the inspiring story of Mr. Shyam Saran Negi, 97 years old, who is independent India’s first voter and a believer in the power of democracy since 1951.

If a 97 year old man, braving the winds and snow, can get inked, there’s no excuse that should stop us from following his exemplary lead.

Mr. Negi has pledged to cast his vote in the 2014 elections, have you?

source:::: You Tube and Story Pick

natarajan

Message For the Day…” Let Our Mind and Heart are Not Polluted…”

Once a friend asked the famous sculptor from Italy, Michelangelo, “Why are you working so hard, chiselling this large piece of rock? Why don’t you go home and take some rest?” Michelangelo replied: “I am trying to release the Divine that is in the rock. I wish to bring out of this lifeless stone the living Divinity that is embedded in it.” If a sculptor could create from an inanimate stone a living Image of God, cannot human beings vibrant with life manifest the living Divinity that resides within them? What is the reason for this incapacity to realise the Divinity within? It is because we do not realise the soiled cover in which it is wrapped up. If our clothes get dirty, we change them because we are ashamed to appear in unclean garments. If our house is shabby, we try to clean it. But when our minds and hearts are polluted, we do not feel ashamed! To purify our hearts and minds, the first thing we have to do is to lead a righteous life. Our actions must be based on morality.

 

Sathya Sai Baba

Earth Day On APRIL 22… Why On This Date ?…

 

First Earth Day 1970

The first Earth Day – April 22, 1970 – marked the beginning of the modern environmental movement. Approximately 20 million Americans, especially on college campuses, participated in a national teach-in on environmental issues and protests against environmental deterioration on the first Earth Day. It’s hard to imagine it now, but the first Earth Day was a revelation to many, a way not only of raising consciousness about environmental issues but also of bringing together separate groups that had been fighting separately against issues including oil spills, pollutions from factories and power plants, raw sewage, toxic dumps, pesticides, the loss of wilderness, air pollution and more. Since then, Earth Day is always celebrated on April 22. But why April 22?

In the late 1960s, there were love-ins, be-ins ... and, like the first Earth Day, teach-ins.  Here are two organizers of the first Earth Day.  Image via earthday2013funphotos.com

Wisconsin Senator Gaylord Nelson is widely credited with suggesting the first Earth Day on April 22. It was a movement whose time had come, and Nelson wasn’t alone in 1970 in suggesting a grassroots demonstration aimed at protecting the environment. San Francisco activist John McConnell also asked Americans to join in a demonstration in 1970, and McConnell chose the spring equinox (March 21, 1970) as his date. Today, you can find Earth Day events on both the spring equinox and April 22.

April 22 continues to be the larger event, however, and the official date of Earth Day. Some say April 22 was chosen to maximize the number of students who could be reached on university campuses, and that’s undoubtedly true. But the April 22 date for the first Earth Day also stemmed from a much-earlier observance: Arbor Day, which began in Nebraska in 1872.

The date of Earth Day, April 22, stems from an earlier observance, Arbor Day. The most common practice on Arbor Day was the planting of trees.  Here is Arbor Day at N.Y. Public School #4, 173rd St. & Fulton Ave., New York.  Date unknown.  Via Library of Congress.

J. Sterling Morton was a Nebraska pioneer, a writer and editor for Nebraska’s first newspaper, and later secretary of the Nebraska Territory. He advocated planting trees in what was then a dusty and treeless prairie. At a meeting of the State Board of Agriculture in January 1872, Morton proposed that Nebraska citizens set aside April 10 as a day to plant trees. He suggested offering prizes as incentives for communities and organizations that planted the most trees. It’s said that Nebraskans planted about one million trees on that first Arbor Day in 1872. Ten years later, in 1882, Nebraska declared Arbor Day as a legal holiday and the date was changed to Morton’s birthday, April 22. Arbor Day grew to become a national observance. I can recall learning about it as a child in the 1950s and ’60s.

It seemed natural to schedule April 22, 1970 – Arbor Day – as the first Earth Day. Today, a common practice in celebration of Earth Day is still to plant new trees.

Bottom line: Why do we celebrate Earth Day on April 22? The date stems from an earlier observance, Arbor Day. And the date of Arbor Day was set due to the birthday of J. Sterling Morton, a Nebraska pioneer and journalist, who launched the first Arbor Day in 1872.

source::::Earth sky News

natarajan

” இலங்கை அழிந்ததேன் ?… இரவி மறைந்ததேன்? …” !!!

தமிழ்ச் சொற்சுவை உள்ளத்தே புகுந்து உணர்விலே ஒன்றி, கண்களில் நீர் கசியும் போதில்…
அடடா! அனுபவித்தவர்களுக்கே அதன் தரமும் சுவையும் புரியும். அற்றை நாளிலும் இற்றை நாளிலும் அடியேன் நாடுவது நல்ல நண்பர்களின் துணையை!
கவிஞர் நந்தலாலா – நெருங்கிய நண்பர்களில் ஒருவர். அவருடன் பேசிக் கொண்டிருந்தாலே போதும்… கவிச்சுவையும் தமிழ்ச் சுவையும் பண்டை இலக்கிய வாழ்வின் சுவையும் ஒருங்கே உளத்தில் புகும்.
ஆறேழு வருடங்களுக்கு முன்னர் பொதிகை-தொலைக்காட்சியில் ஒன்றாக நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கின்றோம். அப்போதும் அச்சுவை பருகி மகிழ்வேன் யான்.
ஒரு நாள் காலை… பொதிகையில் நண்பர் நந்தலாலா சொல்லின் சுவையை தனிமையிலே எடுத்துச் சொன்ன வண்ணம் இருந்தார். கேட்டுக் கொண்டிருந்தேன் சுற்றுப் புறச் சூழல் மறந்து!
அற்புதமான நினைவாற்றல் அவருக்கு. காளமேகத்தின் சிலேடையை தொய்வின்றித் தொகுத்தளித்தார்.
சிறுவயதில் சொல் விளையாட்டு எங்களுக்கும் அத்துபடிதான். எல்லாம் நம் கிராமங்களில் பிறந்து, வளர்ந்து, நல்லோரிடம் தமிழ் படித்துப் பழகியிருக்க வேண்டும்… அந்த வாய்ப்பு கிடைத்தது நான் செய்த புண்ணியம்.
கவிஞர் நந்தலாலா சொன்ன ஓரிரு சொற்சுவையைக் கோடிட்டுக் காட்டாமல் இருந்தால் எப்படி?
அவருடைய சிறுவயதில் பெரியவர்கள் கேட்பார்களாம்… அந்தக் கேள்விகளுக்கு ஒற்றைச் சொல்லால் பதில் தரவேண்டும். இதுவும் ஒரு விளையாட்டு!
பெரியவர் கேட்பாராம்… “இலங்கை அழிந்ததேன்? இரவி மறைந்ததேன்?”
இதற்கான ஒற்றைச் சொல் பதில் – “இராமன் தாரத்தால்”!
அதெப்படி…? இலங்கை அழிந்தது – இராமன் தாரத்தால்! இரவி மறைந்தது – இரா மந்தாரத்தால்!
இன்னொன்று..
அக்ரஹாரம் கெட்டதேன்? விவசாயம் அழிந்ததேன்?
இதற்கான பதில்… “பார்ப்பான் இல்லாமையால்!”
பார்ப்பு எனும் வேதமோதும் வேதியன் இல்லாமல் அக்ரஹாரங்கள் கெட்டன. விவசாயத்தைப் பார்ப்பவன் இல்லாமல் அதுவும் அழிந்து வருகிறது!
தனிமையைப் பற்றிச் சொன்ன நந்தலாலா, ஒரு கவிதை நயத்தைச் சொல்லி விடைபெற்றார்…
இக்பால் சாகும்வரை உன் பிணத்தை நீதான் சுமக்க வேண்டும்!
– உள்ளத்தில் உழன்று கொண்டிருக்கிறது இந்த வாசகம்!

செங்கோட்டை ஸ்ரீராம் – in Dinamani…blog.dinamani.com

natarajan

பேர் ஆசை ….பேராசை !!!

பத்திரிகைத் துறைக்கு வந்த புதிது… இளம் வயது. நம் பெயரை அச்சில் ஏதேனும் ஒரு படைப்பிலேனும் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி மனதில் நிறையும். உணர்ந்து பார்த்தவர்களுக்கு அதன் அருமையும் பெருமிதமும் புரியும்.
வயது 23. அதுவரை பெரிதாக எதுவும் எழுதி அச்சில் வந்துவிடவில்லைதான். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி வருடாந்திர தொகுப்புகளில் கவிதைகளும், வானியல், கணிதம் குறித்த கட்டுரைகளும் வந்திருந்தன. ஆனால் இதழ்களில் அப்படி ஏதும் நான் அதுவரை முயற்சி செய்யவில்லை.
அப்படியாக இதழியல் துறைக்கு வந்த புதிது என்பதால், எனக்குள்ளும் நம் எழுத்தை அச்சில் பார்க்க மாட்டோமா என்று இருந்தது. வழக்கம்போல் சிறு கவிதைகள் எழுதினேன். இரு வரிகளில் அமைந்த புதுக் குறள் எனும் கவிதை எழுதினேன். அவற்றில் தளை தட்டாமல் குறள் வெண்பாவெல்லாம் அப்படி ஒன்றும் சரியாக அமைந்திருக்கவில்லை என்பது பின்னாளில் புரிந்தது. இருந்தாலும் கருத்தொடு நின்றது.
அப்படி ஒரு புதுக்குறள் கவிதையை கணினி அச்சுக் கோர்ப்பவர் அடித்து, மெய்ப்பு திருத்த (புரூஃப் பார்க்க) வைத்திருந்தார்.
அப்படியாக அச்சில் வந்த அந்தப் புதுக்குறள்..

kural
பொய்யர்தாம் என்றேனும் மெய்கூறின் அம்மெய்யும்
பொய்யெனக் கருதப் படும்.

 

 
நாகலிங்கம் என்று ஒரு பெரியவர். சினிமாத் துறை பழக்கமுள்ளவர். திரைக்கதைகளை செப்பனிட்டுத் தரும் பணியில் இருந்திருக்கிறார். அவரிடம் பேசியதில் அவர் பழுத்த அனுபவம் உள்ளவர் என்று எனக்குத் தெரிந்திருந்தது. அப்போதே அவருக்கு வயது 75ஐத் தொட்டிருந்தது.
இந்த மெய்ப்பைப் பார்த்தவர் வெடுக்கெனச் சிரித்தார். எனக்கோ, ஏதோ தவறு நேர்ந்துவிட்டதோ என்று உள்ளம் பதறியது. கலவரத்துடன் அவர் முகம் பார்த்தேன்….
சிரித்தபடியே என்னிடம் கேட்டார்…
“1330 குறள்களை எழுதின அவரோட பேர் என்ன தெரியுமா?” கேட்டார் சலனமில்லாமல்.
“திருவள்ளுவர்” என்றேன்.
“அது நாமாக வைத்த பெயர்… அவரோட பேர் என்ன தெரியுமா?”
“தெரியாது.”
“1330 குறள் எழுதின அவரே தன் பேரை எங்கயுமே சொல்லிக்கலை… நீ ஏதோ குறள்னு ஒண்ணு எழுதிட்டு…. அந்தக் கவிதை அச்சாகியிருக்கற 10 பாயிண்ட் லெட்டர் சைஸை விட பெரிதாக உன் பேரை 14 பாயிண்டில் போட்டிருக்கே….”
எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. வேதம்புதிது படத்தில் சத்யராஜ் கன்னத்தில் சிறுவன் அங்கயும் இங்கயும் அடித்து திருப்பும் சத்தமும் காட்சியும்தான் மனதில் ஓடியது.
எழுத வந்த துவக்கத்திலேயே பேர் ஆசையை விட்டுவிட்டேன். பேராசையையும்தான்! எழுத்தாளன் என்ற கர்வத்தை மூட்டை கட்டி பரண் மேல் போட்டு விட்டு, பத்திரிகையாளன் என்ற ஏணிப்படியாய் என்னை மாற்றிக் கொண்டேன். அந்தத் துவக்கம்… எனக்குள் பெரும் மாற்றத்தைத் தந்தது. அதற்குக் காரணமாய் அமைந்தவர் நாகலிங்கம் தாத்தா… அவரை நன்றியுடன் இப்போதும் நினைவு கூர்கிறேன்..!

செங்கோட்டை ஸ்ரீராம் in Dinamani ….Blog.dinamani.com

natarajan

]பிள்ளையார் , முருகன் இருவருமே தமிழ் தெய்வங்கள்தான் …!!!

தமிழ்நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். “கோயில்’ என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டடம் எழுப்ப வேண்டும் என்பது கூட இல்லாமல், அரச மரத்தடிகளிலே கூட வானம் பார்க்க அமர்ந்திருக்கும் ஸ்வாமி நமது பிள்ளையார்.
தெருவுக்குத் தெரு ஒரு பிள்ளையார் கோயில், நதிக் கரைகளிலெல்லாம் பிள்ளையார், மரத்தடிகளில் பிள்ளையார் என்றிப்படி இந்தத் தமிழ் தேசம் முழுவதும் அவர் வேறெந்த ஸ்வாமிக்கும் இல்லாத அளவுக்கு இடம் கொண்டு அருள்பாலித்து வருகிறாரர். அவரைப் “பிள்ளையார்’ என்றே அன்போது கூறுவது நம் தமிழ்நாட்டுக்கே உரிய வழக்கம். சர்வலோக மாதா பிதாக்களாகிய பார்வதி பரமேசுவரர்களின் ஜேஷ்ட புத்திரர் அவர். “பிள்ளை’ என்றால் அவரைத்தான் முதலில் சொல்ல வேண்டும். வெறும் “பிள்ளையார்’ என்று சொல்லக்கூடாது என்பதால் மரியாதையாகப் “பிள்ளையார்’ என்று சொல்வது தமிழ்நாட்டுச் சிறப்பு.
தெய்வம் என்று ஒன்று இருந்தால் அது லோகம் பூராவுக்குந்தான். ஆனாலும் அதை “நம்முது’ (நம்முடையது) என்று விசேஷமாகப் பிரித்து வைத்த ப்ரியம் காட்டி உறவு கொண்டாடணும் என்று பக்த மனஸுக்குத் தோன்றுகிறதுண்டு.
ஒவ்வொரு தெய்வத்திடம் இப்படி ஒவ்வொரு ஜனÙமுஹத்திற்கு ஒரு அலாதி பந்துத்வம் இருப்பதுண்டு. தமிழ் மக்களுக்கு ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமி என்றால் தனியான ஒரு ப்ரியம். முருகன், முருகன் என்று சொல்லி, தமிழ்த் தெய்வம் என்று அவரை இந்த நாட்டுக்கே, பாஷைக்கே உரித்தானவராக முத்ரை குத்தி வைத்துக் கொண்டாடுகிறோம்.
எனக்கென்னவோ அவரை மட்டும் அப்படிச் சொல்லாமல் அவருடைய அண்ணாக்காரரையும் தமிழ்த் தெய்வம் என்று சொல்லணும் என்று (இருக்கிறது)! இளையவரைத் தமிழ்த் தெய்வம் என்று குறிப்பாகச் சொல்ல எவ்வளவு காரணமுண்டோ அவ்வளவு – ஒரு வேளை, அதைவிடக்கூட ஜாஸ்தியாகவே – அண்ணாக்காரரையும் சொல்வதற்கு இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அதனால் – அந்த அண்ணா – தம்பிகளைப் பிரிக்கவேபடாது. சேர்த்துச் சேர்த்தே சொல்லணும், நினைக்கணும், பூஜை பண்ணணும் என்பதாலேயும் – பிள்ளையார், ஸுப்ரஹ்மண்யர் இரண்டு பேரையுமே தமிழ்த் தெய்வங்கள் என்று வைத்தவிட வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படி ஒரு ரெஸொல்யூஷன் கொண்டு வரப் போகிறேன்! (அது) “பாஸ்’ ஆகணுமே! அதனால் புஷ்டியான காரணம் நிறைய காட்டுகிறேன். யுனானிமஸாகவே பாஸ் பண்ணிவிடுவீர்கள்!

– ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

source:::: KALKI…Tamil Weekly
natarajan

Message For The Day…” Service to Society Is the Highest Service… “

The Gita advises that service to the society (Sangha) is the highest service (Seva), as well as the most beneficial spiritual discipline (Sadhana). No one can run away from this obligation; you have to use the community wherein you are born for sublimating your ego and saving yourself. Service taken up as a Sadhana teaches fortitude (Sahana). That is why Krishna directed Arjuna to engage in battle to win back his share of the Kingdom, and ensure for the people righteous administration and an atmosphere wherein they can strive successfully to attain salvation. This he had to do in a spirit of dedication and surrender to the will of God, irrespective of his own likes and dislikes, and the consequences that might flow from his unselfish activities. Even Avatars (incarnations) demonstrate in their lives the supreme importance of Seva.

 

Sathya Sai Baba

The Most Expensive Book In The World… $ 11.5 Million !!!

 

A copy of John James Audubon’s Birds of America was sold at an auction in London for £7.3 million ($11.5 million), and thus became the most expensive book ever sold. The auction was a rare chance to own one of the best preserved editions of the 19th century masterpiece, with its 435 hand-colored illustrations. The winning bid was placed by London-based art dealer Michael Tollemache, who outbid three others during the auction.

Only 120 complete sets of Audubon’s 435 hand-colored, life-sized engravings of America’s birds are believed to exist today, with the majority (107) owned by institutions. The last full edition of The Birds of America, which went up for auction in 2010, sold for £7.3m at Sotheby’s, breaking the world record for a single book.

“Birds of America is most significant for its sheer beauty. It’s a masterpiece of illustration,” the words of Richard Davies, a rare and used books specialist. “Aside from being famous in the rare book world, Birds of America has also immense historical and ornithological importance. Some of the birds John James Audubon painted are extinct and he also discovered new species.”

Measuring over three feet in height and running to four volumes, The Birds of America was created by Audubon between 1827 and 1838. The illegitimate son of a French sea captain and his creole mistress, Audubon was an itinerant artist who traveled America’s wilderness drawing the birds he loved. He was insistent that The Birds of America was made up of life-size illustrations, and that it showed all the known species of north America, making the finished volume

Each of the printed book were colored by hand, and it was an extremely laborious process. Even by today’s standards, the vividness of its illustrations of birds is extraordinary but when it was being released in the 1830s it was mindboggling. Audubon employed a rather shocking technique to produce the book. He hunted the birds down and shot them before propping them up on wires to paint. Each drawing would take about 60 hours to complete. Ironically, many of his beautifully rendered subjects are now extinct, such as the Carolina Parakeet, Passenger Pigeon, Labrador Duck, Great Auk, Esquimaux Curlew, and Pinnated Grouse.

Picking up a copy of the “book” is a two-person job, said the dealer, who examined an edition at Sotheby’s once prior to an auction. “The (very nervous) resident expert and I (gingerly) turned the pages together, him at the top and me at the bottom, and peeled them back (respectfully) into just the right conjunction with the rest of the plates,” said Gekoski. “You have to be careful how you handle a gargantuan book worth more than 10 million dollars.”

most expensive book

 

most expensive book

most expensive book      most expensive book

 

most expensive book  most expensive book

 

most expensive book

 

source::::You Tube & ba-ba mail site

natarajan