5 Things Every Indian Needs to Know about the Amar Jawan Jyoti – the Eternal Flame…..

T he India Gate, a war memorial, sits on the east end of the Rajpath in New Delhi since 1921. The memorial was built as a tribute to Indian soldiers who lost their lives in the First World War and the Third Anglo-Afghan War.

However, since 1971, after the Bangladesh Liberation War, a flame has been burning under the India Gate. This eternal flame honours every unknown soldier who sacrificed his life in the war and is aptly named the Amar Jawan Jyoti (Flame of the Immortal Soldier).

Every Republic Day, this historic monument is in the news again. Here are the things you need to know about this monument:

1. Celebrations begin with tributes paid by the Prime Minister

pm amar jawan

Photo source: Facebook

The Prime Minister of India visits the Amar Jawan Jyoti every year, before the annual parade begins. He is joined by the three heads of the Indian Armed Forces. Wreaths are placed at the monument, in honour of the soldiers.

2. It is India’s Tomb of the Unknown Soldier

4360605753_c54c728146_o

Photo source: Flickr/Vinay Bavdekar

The Amar Jawan Jyoti serves as India’s Tomb of the Unknown Soldier. It is a marble cenotaph, consisting of a rifle and a soldier’s helmet. The helmet and the rifle are said to belong to an unknown soldier who lost his life during the war.  The words Amar Jawan are inscribed on the cenotaph in golden words. Apart from the Prime Minister and the President, visiting dignitaries too pay their tributes here.

3. It is always guarded

soldier

Photo source: Flickr/Gaurav Trivedi

The Amar Jawan Jyoti is manned by soldiers drawn from the Army, Navy, and the Air Force. It is manned round the clock. The three flags of the Indian Armed Forces can be seen from it. The Chiefs of the Indian Armed Forces also pay tributes on Vijay Divas.

4. It has a rich history

indira gandhi

Photo source: Facebook

The Amar Jawan Jyoti was erected in December, 1971. It was inaugurated by then Prime Minister Indira Gandhi in1979. She paid homage to the soldiers on India’s 23rd Republic Day. Since then, it has been customary for the Prime Minister and the President to visit the structure on state occasions.

5. The flame is eternal

burning flame

Photo source: Facebook

The flame that burns at the Amar Jawan Jyoti is kept alive all year. There are four flames on each side of the cenotaph. Only one flame burns throughout the year. However, on Independence Day and Republic Day, all flames are lit. Though liquified petroleum gas was used to keep the flame alive till 2006, it is now lit using piped natural gas.

Source……..Meryl Garcia in http://www.thebetterindia.com

Natarajan

” ‘பீட்டா’ தோழர்களுக்கு ஓர் உள்ளூர்க்காரன் எழுதும் லெட்டர்!”

ஜல்லிக்கட்டு | கோப்புப் படம்: ஜி.மூர்த்தி

ஜல்லிக்கட்டு | கோப்புப் படம்: ஜி.மூர்த்தி

அன்புள்ள ‘பீட்டா’ தோழர்களுக்கு…

விலங்குகள் மீது நீங்கள் அன்பு செலுத்துவதாலேயே உங்கள் மீது எனக்கு அன்பு பெருக்கெடுக்கிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டு, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பு முதலான வேர்களின் ஆழம் அறியாது, போட்டி நடைபெறும் அந்த ஒற்றை தினத்தில் சில கணிப்புகளையொட்டி நீங்கள் எடுத்துவரும் முன்னெடுப்புகள் ஒருபுறம் இருக்கட்டும். உங்களிடன் எனக்குப் பகிர்வதற்கு சில சொந்த அனுபவங்கள் உள்ளன.

எனக்கும், நான் பிறந்த ஊருக்கும், வளர்ந்த ஊருக்கும் இப்போது வாழும் ஊருக்கும் ஜல்லிக்கட்டுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

பொங்கல் பண்டிகையில் 20-25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னம்பட்டியில் எருதாட்டம் என்ற பெயரில் வீதிகளில் கோமாளி ஒருவர் ஓட அவர் பின்னே சீற்றத்தோடு ஓடும் காளைகளை மிரட்சியோடு பார்த்ததுதான் என் ‘ஜல்லிக்கட்டு’ அல்லது ‘எருதாட்ட’ அனுபவம்

காலம் காலமாய் வளர்த்த காளைகளும், எருதுகளும் கிட்டத்தட்ட எங்கள் பகுதிகளில் அற்றுப்போன நிலையில், பாலுக்காக கலப்பின மாடுகள் பெருமளவில் நிரப்பப்பட்ட நிலையில், அறிவியல் வளர்ந்த(!) நிலையில், உலகமே உள்ளங்கைக்குள் அடங்கிவிட்ட நிலையில்…. ”போயும்.. போயும் மாட்டை விரட்டிவிட்டு அதன் மேல் கும்பலாகப் பாய்ந்து, சில நொடிகள் பிடித்து விட்டதை வீரம் என நினைத்துக்கொள்ளும்” ஜல்லிக்கட்டு தேவைதானா எனும் பெயரளவிலான அறிவார்ந்த(!) கேள்வி எனக்கும் இல்லாமல் இல்லை.

எனக்கு உண்மையில் ஜல்லிக்கட்டின் வரலாறு மற்றும் புவியியல், விலங்கு நேயர்களின் காருண்யம் குறித்தெல்லாம் பெரிய அறிவு கிடையாது.

எருமைகளின் இயல்பும், மாடுகளின் இயல்பும் பல்லாண்டுகளாக அவைகளை வளர்த்து, தீனி போட்டு, காலை நேரக் குளிரில் சாணி அள்ளி, தவிடு புண்ணாக்கு தாழிகளில் போட்டு, அவ்வப்போது பருத்திக்கொட்டை ஆட்டி ஊற்றி என பக்குவம் செய்ததோடு, அவைகளுக்கு அண்ணாங்கால் போட்டு காடு மேடுகளில் பல வருடங்கள் மேய்த்த அனுபவம் உண்டு.

பொதுவாக அவை யாவும் விலங்குகள் என்ற முறையில் மட்டும் அன்பும் அக்கறையும் செலுத்தப்பட்டதில்லை. விவசாயிகளின் குடும்பத்தில் அவையும் ஒரு அங்கம், அந்த வீட்டில் அது ஓர் உறவு. அவற்றின் பெயர்கள்கூட ஜிம்மி, பப்லு, பிங்கி, ஷங்கி என்றெல்லாம் இருக்காது. காளை (அ) மாடுகளுக்கு சின்னவன், பெரியவன், கருவாயன், வெள்ளையன், செவள என்றோ எருமைகளுக்கு கோணக்காலி, வெள்ளச்சி, பெரிய கெடா, வவுரி, சப்பக்காலி, காட்டேரி என்றோ அதனதன் இயல்புகளுக்கேற்ப, அவர்கள் புழங்கும் மொழியில் உரிமையாக, கிண்டலாகப் பெயர் சூட்டப்பட்டிருக்கும்.

ஒரு கட்டத்தில் காலம் காலமாக நாங்கள் வளர்த்த நாட்டு மாடுகள் எப்படியோ குறைந்துபோய், உயரம் குறைந்த, சற்று நீளமான, வயிறு தொங்கலான சிந்து மாடுகள் என்றொரு வகை கட்டுத்தரைகளில் வந்து இறக்குமதியாகின. நாட்டு மாடுகள் முக்கி முக்கி மூன்று படி கறந்த இடத்தில் இவை எட்டுப் படி என தாராளம் காட்டின. ஆனால் நாட்டு மாட்டுப் பாலின் ருசிக்கு பக்கத்தில்கூட சிந்து மாட்டுப் பாலின் ருசி வரவில்லை. ”பாலு என்ன பாலு, நம்ப மாடு (நாட்டு மாடு) போடற சாணி வாசத்துக்கு பக்கத்துல நிக்க முடியுமா அந்த மாடு எருவற சாணி” என்பார் எங்கள் கிராமத்தில் ஒருவர்.

ஆனாலும் கூட… ஃபேஸ்புக்கில் ஆங்க்ரிபேடு விளையாடத் தெரியாத, பாஃர்ம் வில்லாவில் விவசாயம் செய்யத் தெரியாத, உலகில் எந்த நல்ல மாற்றங்கள் நடந்தாலும் அது எவ்விதமும் தங்களை எட்டாதது குறித்து அலுப்பில்லாமல் வாழும் ஒரு கூட்டம் இருக்கின்றது. அவர்கள் இன்றும் தங்களிடம் இருக்கும் கொஞ்சம் நிலத்தை உழுவதற்காகவோ, என்னதான் ட்ராக்டரில் உழுதாலும் குட்டக் கலப்பையோ, கொத்துக் கலப்பையோ போட்டு மண்ணைக் கிளர்ந்து ஒரு உழவு ஓட்டிடனும் என கூப்பிடுவார்கள் என்ற நம்பிக்கையில் காளைகளை / எருதுகளை கொஞ்சம் நம்பிக்கையோடு வளர்த்து வருபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதோ ஈரோடு நகரத்துக்குள் குட்டியானை எனச் சொல்லப்படும டாடா ஏஸ் வண்டிகள் வந்து குவிந்த பின்னும் கூட, இன்னும் ஜவுளிக் கடைப் பகுதிகளில் ஒற்றை மாடு பூட்டிய வண்டிகள் ஓரளவு இருக்கத்தான் செய்கின்றன.

அவசர வாழ்க்கையில் விரைகின்றவர்களுக்கு, சாலைகளில், வீதிகளில் ஆடி அசைந்து போகும் மாட்டு வண்டிகள் எரிச்சலை உண்டாக்கத்தான் செய்கின்றன. சில நேரங்களில் அவ்வண்டிகளால் போக்குவரத்து நெரிசல்கூட ஏற்படுகிறது. சாலைகளில் சாணம் போட்டுவிடுகின்றன. ”இன்னும் ஏன் தான் இவுங்க முன்னேறாம இருக்காங்களோ!? அதான் சின்னச் சின்னதா வண்டி வந்திருக்கே… வாங்கி ஓட்ட வேண்டியதுதானே… இவங்களால ட்ராபிக் ஆவுது… பெரிய இடைஞ்சலா இருக்கு” என நாட்டை எடுத்து நிமிர்த்தி வைக்க ஓடுபவர்களுக்கு ”அந்த வண்டிகள் ஒருபோதும் பெட்ரோல் பங்குகளில் வந்து டீசல் பிடிக்க நிற்பதில்லை என்பதும், டெல்லி போல ஒற்றை, இரட்டை இலக்க வாகன இயக்கப் பரிசோதனைக்குள் ஆட்பட்டு மாசுக் கட்டுப்பாட்டுக்கு முடங்க வேண்டிய அவசியமில்லை” என்பது தெரியுமா எனத் தெரியவில்லை.

ஆகவே இனியும் உழவுக்கும், பாரம் இழுக்கவும் எருதுகளே வந்துவிடும் என்றெல்லாம் சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால், எல்லாம் சுழற்சியில்தான் வருகின்றன.

ஒரு காலகட்டத்தில் காட்டில் கடலை விதைத்து, அறுவடை செய்து, உரித்து, மாடு பூட்டப்பட்ட செக்கில் கொடுத்து ஆட்டி எடுத்த கடலை எண்ணெய் தான் பயன்படுத்திக்கொண்டிருந்தோம். யாரோ எவ்விதமோ கடலை எண்ணெய் கொழுப்பு நிறைந்தது எனக் கிளப்பி விட்டார்கள். பனை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய் என ஏதேதோ எண்ணெய்கள் பயன்பாட்டுக்கு வந்தன. அவைகளின் வாயிலாக அவை சார்ந்த நிறுவனங்கள் கொழுத்தன. அதையனைத்தையும் தாண்டி மீண்டும் கடலை எண்ணெய்தான் வேண்டும், அதுவும் மரச்செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய்தான் வேண்டும், விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை எனக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதேதான் நாட்டுக்கோழி முட்டைகளிலிருந்து பண்ணைக்கோழிக்கு மாறிவிட்டு மீண்டும் எவ்வளவு காசு ஆனாலும் நாட்டுக்கோழி முட்டை கிடைக்குமா என்பதும். இதுபோல் ஒவ்வொன்றிலும்.

சரி இந்த சுழற்சிகளுக்கும் ஜல்லிக்கட்டுக்கும் என்ன தொடர்பு என நினைக்கலாம். காலம்காலமாக மாடு கன்று ஈன்றால், அது பெண் கன்றாக இருந்தால் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வார்கள். ஆண் கன்றாக இருந்தால் சிலர் காளையாக பின் காயடித்து எருதாக மாற்றி, பயன்படுத்த வைத்துக்கொள்வார்கள். இல்லாவிடில் காளைக்கன்றை விற்றுவிடுவார்கள். அப்படியாக தப்பிப்பிழைத்த காளைதான் அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து பசுமாடுகளுடனும் இணை சேர்ந்து பிள்ளை வரம் கொடுக்கும். அந்தக் காளையின் பயன்பாடு பசுக்களோடு இணை சேர்வது அல்லது எருதாக உழவுக்கும், வண்டிகளிலும் பயன்படுவது.

அப்படியாக வளர்க்கப்பட்ட காளைகளைத்தான் தெற்கத்திச் சீமைகளில் விளையாட்டில் பயன்படுத்தி வந்திருக்கலாம் அல்லது வருகின்றனர். உண்மையில் பசுக்களுக்கு இணை சேர்க்காமலே செயற்கைக் கருவூட்டல் மூலம் 150 ரூபாய்க்கு ஊசி போட்டு வேறொரு இனத்தை விதைத்து கொஞ்சம் கொஞ்சமாக அதன் பரம்பரையைக் குழப்பி இப்போது என்ன வகை மாடு வளர்த்துகிறோம் என்றே தெரியாமல் வளர்த்துகிறோம். உழவுக்கும், வண்டி இழுப்பதற்கும் காளைகளைப் பயன்படுத்தாத இச்சூழலில், பாரம்பரிய இன மாடுகளை அழித்துவிடாமல் தொடர்ந்து வளர்த்துவதற்கு, அதற்காக காளைகளை வைத்து பராமரிக்க அந்தப் பகுதியில் ஜல்லிக்கட்டு அவசியமான ஒரு காரணமாக நான் எடுத்துக்கொள்கிறேன்.

யாரோ எங்கோ மாடுகளுக்கு சாராயம் புகட்டியிருக்கலாம், அடித்து கொடுமைப்படுத்தியிருக்கலாம். அதுவே பொதுவான நடைமுறையாக ஆகாது. உழவிலும், வண்டியிலும் இழுக்காத மாட்டை அடிக்கும் அதே உரிமையாளன்தான், கட்டுத்தரையில் பாராட்டிச் சீராட்டி கட்டியணைத்து நிற்பான். அடுத்து… தன் மண்ணில்… தான் ஆண்டு முழுதும் சீராட்டி, தாலாட்டி, பழக்கி வளர்த்தும் மாடுகளோடு, ஒரு நாள் ஓடவிட்டு திமில் பிடித்து சில நொடிகள் நிற்கும் விளையாட்டையெல்லாம் தடுக்க விஷமத்தனத்தோடு வருபவர்கள்…. செயற்கைக் கருவூட்டலிலியே பிறந்து, தன் வாழ்நாளில் உடலுறவின் சுகமே காணாமல், செயற்கை கருவூட்டலிலேயே கருத்தரித்து, கன்று ஈன்று, இயந்திரம் உறிந்துகொள்ள மடி கொடுத்து, எல்லாக் கொடுமைகளிலும் அமைதி காத்து, இயற்கை மேய்ச்சலை மறந்து வருடம் முழுவதும் இன்பமற்று, இலக்கற்று நிற்கும் பண்ணைகளில் விலங்குகளுக்கு நேயம் பேணிவிட்டு, தினவோடு ஆகிருதியாய் பாயும் காளைகளிடம் காருண்யம் காட்ட வரட்டும்.

இவ்வாறான ஒவ்வொரு முடக்கத்திற்குப் பின்னும், ஒவ்வொரு விரிவாக்கத்திற்குப் பின்னும், பலரின் வேர்கள் அவர்கள் அறியாமலே ஆழத்தில் மௌனமாக அறுக்கப்பட்டுவிடுகின்றன. அறுக்கப்படும் போதெல்லாம் ஏதோ ஒன்று கவர்ச்சியாகக் காட்டப்பட்டு அல்லது மிரட்டப்பட்டு ஒடுக்கிவிடுகிறார்கள்.

தன் வேர் அறுந்தது தெரியாமல் தலையாட்டிக்கொண்டே அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தம் ஜீவனை இழந்து கொண்டேயிருப்பார்கள். வேர் அறுந்த சமூகம் வீழ்ந்து தன்னை முழுவதும் இழந்தபின்பு அதே இடத்தில் வேறொரு விதை ஊன்றப்படும். அது விஷம் பரப்பும் மரமாகவும் இருக்கலாம்… ஆனால் அவ்வாறெல்லாம் தெரியா வண்ணம் அது பளபளப்பாகவும், அழகூட்டப்பட்டதாகவும், சுவையும் சுகமும் தருவதாகவும் கூட இருந்து தொலைக்கும்!

பீட்டா தோழர்களே… மீண்டும் சொல்ல விழைகிறேன்… விலங்குகள் மீது நீங்கள் அன்பு செலுத்துவதாலேயே உங்கள் மீது எனக்கு அன்பு பெருக்கெடுக்கிறது!

உங்களைப் போலவே விலங்குகளை நேசிக்கும்,

உள்ளூர்க்காரன்

| ஈரோடு கதிர் – தொடர்புக்கு kathir7@gmail.com |

Source……ஈரோடு கதிர் in http://www.tamil.thehindu.com

Natarajan

“கம்பீரப் பார்வையும் சிலிர்த்து நிற்கும் திமிலும்: தமிழக மாட்டினங்களின் மரபும் பெருமையும்”

நம்ம ஊர் மாடுகள் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அடுத்த கணம் நம் மனதில் தோன்றி மறைபவை துள்ளி ஓடும் காளைகளே. அவை எதுவும் சாதாரணக் காளைகள் அல்ல, கம்பீரப் பார்வையும் மேலெழுந்த திமிலுடனும் சிலிர்த்து நிற்கும் காங்கேயம் காளைகள்.

எந்தச் சந்தேகமும் இல்லாமல் காங்கேயம் காளை, நம் மண்ணின் பெருமிதம்தான். காங்கேயம் மட்டுமின்றி உம்பளச்சேரி, புளியகுளம், பர்கூர் மலை மாடு, தேனி மலை மாடு போன்றவையும் நம் மரபின் பெருமைகளைத் தூக்கிப் பிடிப்பவையே. தமிழ் மண்ணின் அடையாளமாகத் திகழ்ந்துவந்த ஆறு மரபார்ந்த மாட்டினங்களில் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி வகை மட்டும் இன்றைக்கு இல்லை, அற்றுப்போய்விட்டது.

மற்ற உள்ளூர் மாட்டினங்களின் நிலையும் மகிழ்ச்சி யடைய வைக்கும் நிலையில் இல்லை. நம்முடைய மாட்டினங்கள் வேகமாக அழிந்துவருவதற்கு, அவற்றின் பெருமைகள் சரியாக உணரப்படாததே முக்கியக் காரணம். உள்ளூர் மாட்டினங்களின் இனப்பெருக்க நடைமுறைகளுள் ஒன்றான ஜல்லிக்கட்டு ஒருபுறம் கண்மூடித்தனமாக எதிர்க்கப்படுகிறது. மற்றொருபுறம் காலம்காலமாகக் கிடைத்துவந்த ஆதரவையும் பராமரிப்பையும் வேகமாக இழந்துவரும் உள்ளூர் மாட்டினங்கள் அழிவை நோக்கி நகர்ந்து வருகின்றன.

இந்தப் பின்னணியில் காங்கேயம் அருகே குட்டப்பாளையத்தில் செயல்பட்டுவரும் சேனாபதி காங்கேயம் மாடுகள் ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கார்த்திகேய சிவசேனாபதி, நம் மாடுகளின் பெருமைகளை பகிர்ந்துகொள்கிறார்:

காங்கேயம்: கம்பீரமும் அழகும்

ஆங்கிலேய கவர்னர் ஒருவர் காங்கேயம் அருகேயுள்ள பழையக்கோட்டை கிராமத்துக்குச் சென்றிருந்தபோது, ராவ் பகதூர் சர்க்கரை மன்றாடியாரின் பண்ணையில் இருந்த காங்கேயம் காளைகளைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் பண்ணையின் அழகு’ (Beauty of the farm) என்று அவற்றை பெருமிதத்துடன் குறிப்பிட்டிருக்கிறார். இப்படிப் பலராலும் பாராட்டப்பட்ட காங்கேயம் மாட்டினமே, தமிழக மாட்டினங்களின் தாய் இனம்.

 

காங்கேயம் காளைகள் சாதாரணமாக 4,000-5,000 கிலோ வண்டிபாரத்தை இழுக்கும் திறன் கொண்டவை. எந்தக் காலநிலையையும் சமாளித்து வாழும் திறன் பெற்றவை, உள்ளூர் சூழ்நிலைக்கு ஏற்ப தகவமைத்து வாழக்கூடியவை. எல்லாம் நன்றாக இருக்கும் சூழ்நிலையில் மட்டுமல்லாமல் கடுமையான வெயில், பஞ்ச காலத்திலும் நொடித்துப் போகாமல் பனையோலை, எள்ளு சக்கை, கரும்புத் தோகை, வேப்பந்தழை எனக் கிடைப்பதைச் சாப்பிட்டு உயிர் வாழக்கூடியவை.

காங்கேயம் மாட்டினம் என்றாலே காளைகள் மட்டும்தான் என்று நம்புகிறோம். பால் கொடுக்கும் பசுக்களும் காங்கேயம் வகையில் உண்டு. இறைச்சி உண்ணும் நம்முடைய பண்பாட்டில் பாலுக்கான தேவை அதிகமாக இல்லாததால், உழைப்புக்குப் பெயர் பெற்ற காளைகளே பிரபலமடைந்தன.

நமது உள்ளூர் மாட்டினங்கள் உழைப்புக்காகவே பெரிதும் அறியப்பட்டவை. ஆனால், ‘வெள்ளைப் புரட்சி’க்குப் பிறகு உழைக்கும் காளைகளைத் தாழ்வாகப் பார்க்கும் குணம் உருவாகி, இன்றைக்கு அந்தப் பார்வை பெரிதாகப் பரவலாகிவிட்டதே உள்ளூர் மாட்டினங்களின் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.

தமிழகத்தில் 1990-ல் 11 லட்சத்து 74 ஆயிரம் காங்கேயம் மாடுகள் இருந்தன. 2000-ல் அது நான்கு லட்சம் மாடுகளாகக் குறைந்து, 2015-ல் ஒரு லட்சம் மாடுகள்கூட இல்லை என்று சொல்லும் நிலைக்குச் சரிந்திருக்கின்றன.

தமிழக மாட்டினங்களின் தாய் இனம், காங்கேயம் என்று கூறப்படுவதற்குக் காரணம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்பட்ட காங்கேயம் மாடுகள், அந்தந்த பகுதிக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்டதால் பின்னர் தனித்தனி மாட்டினங்களாகப் பரிணமித்துள்ளன.

வாழிடம்: கொங்கு, கோவை, கரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம் ஆகிய பகுதிகள்.

தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி பகுதிகளில் இருந்த ஆலம்பாடி வகை மட்டும் இன்றைக்கு இல்லை, அற்றுப்போய்விட்டது.

உம்பளச்சேரி: உறுதிமிக்க கால்கள்

உம்பளச்சேரி மாடுகள் குட்டையானவை என்றாலும், கால்கள் மிகவும் உறுதியானவை. காவிரி பாசனப் பகுதி வயல்களில் உழ வேண்டுமென்றால், ஆழமான சேற்றில் மாடுகள் இறங்கியாக வேண்டும். அதற்கு ஏற்ப சிறந்த தகவமைப்பைப் பெற்றவை உம்பளச்சேரி மாடுகள். நன்கு உழக்கூடிய இவை, தஞ்சை டெல்டா பகுதியில் பரிணமித்தவை.

வாழிடம்: தஞ்சை, திருவாரூர், நாகை எனப்படும் பழைய தஞ்சை மாவட்டம்.

பர்கூர் மலை மாடு: கெட்டியான குளம்புகள்

இதற்கு செம்மறை என்று மற்றொரு பெயரும் உண்டு. இந்த மாட்டினத்தின் பாதங்களை வலுப்படுத்துவதற்கு லாடம் அடிக்கத் தேவையில்லை. அவற்றின் குளம்பே லாடத்தைப் போல கெட்டியாகவும் உறுதியாகவும் இருக்கும். காட்டில் அதிகம் மேயக்கூடிய மாட்டினம் இது. மத்திய அரசு கொண்டுவந்த வன உரிமைச் சட்டத்தைத் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் இன்னும் சட்டமாக ஏற்றுக்கொண்டு அறிவிக்காததால், இந்த மாட்டை வைத்திருக்கும் பழங்குடிகள் பெருமளவு பாதிக்கப்படுகிறார்கள். வயலில் பட்டி போடுவதற்காக இந்த மாட்டினம் அதிகம் பயன்படுத்தப்பட்டுவருகிறது.

வாழிடம்: ஈரோடு, அந்தியூர் 

புளியகுளம்: நிலம் காக்கும் பட்டி மாடு

புளியகுளம் மாட்டின் பெயரே ‘பட்டி மாடு’தான். ‘நிலம் தரிசாதல் அதிகரித்துவருகிறது என்றும், அதைத் தடுக்கும் சக்தி ஆடு-மாடு பட்டி போடுதலில் அடங்கியிருக்கிறது’ என்றும் குறிப்பிடுகிறார் ஸிம்பாப்வே சூழலியலாளர் ஆலன் சேவரி. ஒரு வயலில் ஒரு நாள் இரவு முழுக்க ஆடு அல்லது மாடுகளைப் பட்டிபோட்டுத் தங்கவைப்பதால் அவற்றின் சிறுநீர், புளுக்கை, சாணம் போன்றவை நிலத்தில் விழும்.

இயற்கையான, இந்த உடனடி உரம் மூலம் நிலம் வளமாகும். புளியகுளம் மாடு பட்டிபோட்டால் மூன்று ஆண்டுகளுக்கு உரம் தேவையில்லை என்கிறார்கள். பட்டி போடுபவருக்கு ஒரு மாட்டுக்கு ரூ. 10-ம், ஆட்டுக்கு ரூ. 5 ம் கிடைக்கிறது. கேரளப் பகுதியில் இயற்கை வேளாண் முறையில் மேற்கொள்ளப்படும் திராட்சை சாகுபடிக்குப் புளியகுளம் மாடுகளே பேருதவி புரிந்துவருகின்றன. ஜல்லிக்கட்டிலும் இந்த மாட்டினம் அதிகமாக ஈடுபடுத்தப்படுகிறது.

வாழிடம்: புளியகுளம், சிவகங்கை, பழைய மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய பகுதிகள். தேனி பகுதியில் இருப்பது தேனி மலை மாடு.

காங்கேயம் பசு (பெண் மாடு) கன்றுடன் - காங்கேயம் காளையுடன் கார்த்திகேய சிவசேனாபதி

காங்கேயம் பசு (பெண் மாடு) கன்றுடன் – காங்கேயம் காளையுடன் கார்த்திகேய சிவசேனாபதி

பர்கூர் மலையினக் காளை

பர்கூர் மலையினக் காளை

கம்பீரம் நிறைந்த காங்கேயம் காளை

கம்பீரம் நிறைந்த காங்கேயம் காளை

வண்டியிழுக்கும் உம்பளச்சேரி காளைகள்

வண்டியிழுக்கும் உம்பளச்சேரி காளைகள்

புளியகுளம் மாடுகள்

புளியகுளம் மாடுகள்

தொடர்புக்கு: 04257 294234, 96295 28888
‘தி இந்து’ 2016 பொங்கல் மலரில் வெளியாகியுள்ள படத்தொகுப்பின் ஒரு பகுதி

Source……தொகுப்பு: ஆதி  in http://www.tamil.thehindu.com

Natarajan

” Why has history forgotten this Gentle Giant ?….”

50 years ago, on January 10, Lal Bahadur Shastri died suddenly in Tashkent.

We salute The Gentle Giant on his 50th death anniversary.

IMAGE: Prime Minister Lal Bahadur Shastri visits the Lahore sector on October 18, 1965.

Seven miles from Kashi in Uttar Pradesh is Mughalsarai. Lal Bahadur, India’s second prime minister, was born there on October 2, 1904, the same day as India’s greatest statesman Mohandas Karamchand Gandhi, born 35 years before Shastriji.

Though his parents Sharada Prasad and Ramdulari Devi were Srivastavas, Shastri dropped his caste identity in his early years. In 1921, inspired by Bal Gangadhar Tilak and Gandhi, he cut short his studies to join India’s freedom movement.

Later, he joined the Kashi Vidyapeeth and earned the epithet ‘Shastri’ by obtaining a degree on philosophy.

He won the hearts of Indians when he showed exemplary courage in taking quick decisions as prime minister (June 1964 to January 1966) during the India-Pakistan war in 1965. His leadership in war was an answer to that most often asked question at that time: ‘After Nehru, who?’

His untimely death on January 10, 1966 in Tashkent, in suspicious circumstances, deprived him the chance for history to sit in judgement.

Anil Shastri, one of the late prime minister’s six children, recounted memories of his father in this fascinating interview first published on Rediff.com on October 6, 2004.

On the Congress treatment of Shastri

I don’t think India has forgotten Lal Bahadur Shastri. Whatever he did is remembered even today. I must say since Sonia Gandhi has taken charge Shastriji‘s portraits are displayed in all the annual sessions of the party. Many people have observed that there was a conspiracy to underplay Shastri’s legacy within the Congress.

This serious charge is untrue for the simple reason that due to his untimely death his contribution to the nation was confined to those 18 to 19 months when he was PM.

Nehru ruled the country for 17 years, Indira Gandhi for 16 years and Rajiv Gandhi for 5 years. Obviously the Nehru-Gandhi contribution is unparalleled because nobody got this opportunity. And remember Shastriji considered himself a protege of Pandit Nehru.

He was never outside the sphere of the Nehru ideology which is the Congress ideology.

Shastriji, who represented a certain value system, is more relevant today than before because a majority of us today have no value systems.

His father

I still miss him although I was just 16 years old when he died. If he would have lived 10 more years he would have done much more for the country.

He was down to earth. A real son of the soil. His grounding was from the grassroots level. He was a practical man too. He strongly believed the laws of the land should be changed because the British formed them to rule over India.

He did make an attempt by constituting the administrative reforms commission and made Morarji Desai its chairman. But after he died the idea was shelved.

The most cherished memory I have is the verses of Guru Nanak, which were displayed on his table. As Nehru kept Robert Frost’s lines — ‘Miles to go before I sleep‘, on his desk, my father kept Nanak’s quotes in Gurmukhi.

When translated into English they mean — ‘O Nanak! Be tiny like the grass, for other plants will whither away, but grass will remain ever green.’

When under the PL-480 programme, America was going to send inferior quality of wheat to India, he opposed it. He asked the nation to go hungry once a day than accept poor quality food from US.

Before making this announcement he asked my mother not to cook evening meals. He himself followed what he recommended.

The 1965 war with Pakistan

He appeared very modest, but was a man of steel. He had the ability to take quick decisions. It was demonstrated on August 31, 1965. On that day he came home for an early dinner.

One of his secretaries told him that the three chiefs of the defence services had come to see him. He immediately left for his office next door at 10, Janpath.

The three chiefs visited him to inform him that the Pakistan army had crossed the International Border with 100 battle tanks in the Chamb sector of Jammu. They told him that in a short span of time the Pakistan army would cut off Kashmir from the rest of India.

Without losing time he asked for the opening of a new front including Lahore. Retaliate with full force, he said.<?p>

What I remember is that the historic meeting lasted less than five minutes. Arjan Singh, the then chief of the air force, was present. He is the only surviving member from that meeting.

He told them, “Be prepared for war.” He called Defence Minister Y B Chavan and informed him of the decision. He responded positively and expressed his support. He didn’t wait for international reactions.

The next day, newspapers reported that the Indian Army was marching towards Lahore. It was a big morale booster for the country.

During those tense days, in his address to the nation from Red Fort on Independence Day, he said: “Hathiyaron ka jawab hathiyaron se denge. (Force will be met with force). Hamara desh rahega to hamara tiranga rahega(Our flag will survive only if our country does).”

On Shastri and the Nehru-Gandhi family

Pandit Nehru was very found of him. Shastriji was around 15 years younger, but he trusted him fully. In 1956, when a train accident killed 144 passengers near Ariyalur in Tamil Nadu, Shastriji resigned. Panditji refused to accept the resignation, but he prevailed upon Panditji to accept it.

On the following day in Parliament, Nehru said no one could wish for a better comrade than Lal Bahadur. A man of the highest integrity and devoted to ideas is called Lal Bahadur, said Nehru.

Once he was sent to Kashmir by Nehru to help resolve the theft in the Hazaratbal shrine. Nehru asked him whether he had enough woolens for the trip.

“Are you aware Kashmir must be having snowfall at this time?” asked Nehru.

Shastri showed him the jacket he was wearing and Nehru immediately gave his own mink overcoat. My father was short in stature, so he told Nehru the coat was quite long. But Nehru said woollen overcoats were always longer. That no one would know it was a borrowed one.

On his return from Kashmir when father went to him to return the overcoat, Nehru asked him to keep it. The next day newspapers reported: Nehru’s Mantle Falls on Shastri.

Shastriji and Indiraji also enjoyed a close relationship.

She had the highest personal regard for him. After Nehru’s death in 1964, the Congress chose him as a consensus candidate. He did make an attempt to persuade Indira Gandhi to take over as the prime minister.

He went to see her and asked her to become prime minister.

She put her foot down and said no. “You become PM and I’ll totally support you,” she said. When he was PM he would drop by at 1, Safdarjung Road (Indira Gandhi’s home) without intimation just to chat with her.

Sheela Bhatt / Rediff.com

Source……www.rediff.com

Natarajan

 

” மஹா விஷ்ணுவும் , கொசுவும் ஒண்ணு …..” !!!

10482143_599228513527816_46027082804070919_n.jpg

ஒரு நாள் மடத்தில் உள்ளவர்களிடம்,” மகா விஷ்ணுவும்

கொசுவும் ஒண்ணு, உனக்குத் தெரியுமா?” என்றார் பெரியவா.

வழக்கம்போல் தானே அந்தப் புதிரையும் விடுவிக்கிறார்.

“விஷ்ணுவின் கையில் சக்கரம் சுற்றிக்கொண்டிருக்கு,கொசுவும்

சக்கரமாய் சுற்றிக்கொண்டுதான் இருக்கு.

கெட்டவர்கள் விஷ்ணுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கிக் கொள்வார்கள்.

கண் வலிக்காரர்கள் கொசுவைப் பார்க்க முடியாமல் ஒதுங்கி விடுவார்கள். ச்ருதியிடம் விளையாடுபவர்

விஷ்ணு. [ச்ருதி=வேதம்] ச்ருதி முனையில் ஙொய் என்று கத்திக்கொண்டு விளையாடும் கொசு [ச்ருதி=காது]!”

இந்த சிலேடை சொன்னதுக்குக் காரணம் மடத்தோடு

அவர்கள் இருந்த முகாமில் கொசுத்தொல்லை தாங்க முடியாது.

“அனந்தசயனம் பண்ணும் பெருமாள்தான் கொசுன்னு

நினைச்சுண்டேன்னா, பகவத் ஸ்மரணையோடு தூங்கலாம்!” என்று எல்லோரையும் சமாதானம் செய்வாராம்.

இப்படி எந்தக் கஷ்டத்தையும் நகைச்சுவை ததும்ப சரி செய்துவிடும் அழகையும் பெரியவாளிடம் அனுபவிக்க முடியும்.

ஒரு நீண்ட உபன்யாசம் நடந்து கொண்டிருந்தது. பெரியவாளும் கேட்டார். ஒரு வழியாக உபன்யாசம் முடிந்தது.உடனே பெரியவா”சாக்கு கிடைச்சுதுன்னு நன்னா ரொம்ப நேரம் சொன்னயா?”என்றார்: “நீ ஒக்காந்துண்டிருந்தது ஒரு சாக்குமேலே…அந்த சாக்கைச் சொன்னேன்!” என்று தமாஷ் பண்ணினாராம்

Read more: http://periva.proboards.com/thread/10869/#ixzz3wPgbz2Ii

Source ……..www.perivaproboards.com

Natarajan

 

Photos That Prove 2015 Wasn’t The Worst Year After All…!!!

2015 is over, and while many in the media have focused on the negative, readers of Bored Panda know that there were many good things that happened this year. Yes, politicians continue to start new wars, but it’s up to us, regular, everyday people to make the world a better place, and we believe that the stories below prove this to be true.

Entire Neighbourhood Secretly Learns Sign Language To Surprise Deaf Neighbor

Entire Neighbourhood Secretly Learns Sign Language To Surprise Deaf Neighbor

 

Man Buys Turtles From Food Market And Releases Them Back To The Sea

Man Buys Turtles From Food Market And Releases Them Back To The Sea

The Young Guy Sitting Down Was Struggling With His Tie When The Older Gentleman Moved Without Hesitation And Gave Him A Step-By-Step Tutorial

The young guy sitting down was struggling with his tie,

Heart Surgeon Calms Weeping 2-Year-Old Girl Before Heart Operation

Heart Surgeon Calms Weeping 2-Year-Old Girl Before Heart Operation

Turkish Bride & Groom Spend Their Wedding Day Feeding 4,000 Refugees

Turkish Bride & Groom Spend Their Wedding Day Feeding 4,000 Refugees

Donkey Smiles From Ear To Ear After Being Rescued From Flood In Ireland

Donkey Smiles From Ear To Ear After Being Rescued From Flood In Ireland

This Guy Has This Dog, And She Can’t Walk Anymore. So He Takes Her Out For A Walk Every Day In A Wheelchair

This guy has this dog, and she can't walk anymore. So he takes her out for a walk every day in a wheelchair

When A Student’s Baby Started Crying In Class, This Professor Had The Best Response Ever

When A Students Baby Started Crying In Class, This Professor

Mom Adopts All 4 Of Her Best Friend’s Daughters After She Died Of Brain Cancer

Mom Adopts All 4 Of Her Best Friends Daughters After She Died Of Brain Cancer

This Coffee Shop Lets Stray Dogs Sleep Inside Every Night When The Customers Leave

This Coffee Shop Lets Stray Dogs Sleep Inside Every Night When The Customers Leave

Man Has Heart Attack While Mowing Lawn; Firefighters Finish Mowing Lawn After Saving Him

Man Has Heart Attack While Mowing Lawn; Firefighters Finish Mowing Lawn After Saving Him

These Kids In Canada Tied Coats To Street Poles To Help Homeless Prepare For Winter

These Kids In Canada Tied Coats To Street Poles To Help Homeless Prepare For Winter

Baby Deer Refuses To Leave The Human Who Saved Her Life

Baby Deer Refuses To Leave The Human Who Saved Her Life

Anonymous Spiderman Feeds Homeless At Night, Shows Everyone Can Be A Hero

Anonymous Spiderman Feeds Homeless At Night, Shows Everyone Can Be A Hero

Hungarians Bring Their Shoes To The Budapest Train Station For Arriving Migrants

Hungarians bring their shoes to the Budapest train station for arriving migrants

Soaked Dad Protecting His Schoolboy From Rain Shows What Parenting Is

Soaked Dad Protecting His Schoolboy From Rain Shows What Parenting Is

97-Year-Old Cries Tears Of Joy After She Finally Gets Her High School Diploma

97-Year-Old Cries Tears Of Joy After She Finally Gets Her High School Diploma

This Shop Owner Who Promised To Help Those In Need

This shop owner who promised to help those in need

Quincy’s Been Waiting All Week To Show The Garbage Men His Garbage Truck. But, In The Moment, He Was Overwhelmed In The Presence Of His Heroes

Quincy's been waiting all week to show the garbage men his garbage truck. But, in the moment, he was overwhelmed in the presence of his heroes

Barber Goes Extra Mile To Conquer Autistic Boy’s Fear Of Haircuts

Barber Goes Extra Mile To Conquer Autistic Boys Fear Of Haircuts

This Boy Offering A Bottle Of Water To A Policeman During A Hot Day In Baltimore

This Boy Offering A Bottle Of Water To A Policeman During A Hot Day In Baltimore

Hospital Makes Exception And Allows Couple Married 68 Years To Be Together In Same Room

Hospital Makes Exception And Allows Couple Married 68 Years To Be Together In Same Room

Son With No Arms Spoon-Feeds His Paralyzed Mom Using His Teeth

Son With No Arms Spoon-Feeds His Paralyzed Mom Using His Teeth

103-Year-Old Celebrates Birthday By Dressing Up As Wonder Woman And Volunteering At Senior Center

103-Year-Old Celebrates Birthday By Dressing Up As Wonder Woman And Volunteering At Senior Center

Source….www.boredpanda.com

natarajan

” வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் …”

நவராத்ரிக்கு முந்தின வாரம். பெரியவாளை தர்ஶனம் பண்ண ஒரு தம்பதிகள், தங்கள் ஐந்து வயதுக் குழந்தையோடு வந்து நமஸ்காரம் பண்ணினார்கள்.
“பெரியவாகிட்ட ஒரு ப்ரார்த்தனை… கொழந்தைக்கு விஜயதஸமியன்னிக்கி அக்ஷராப்யாஸம் பண்ணணும்… நவராத்ரி டைம்-ங்கறதால ஆத்தை விட்டு வரது கொஞ்சம் கஷ்டம்… கொழந்தை நன்னா படிச்சு, நன்னா வரணும்…. அதுக்கு பெரியவா அனுக்ரஹம் பண்ணணும்…”
பெரியவா தன் முன்னால் அப்பா, அம்மாவைப் போலவே கை கூப்பிக் கொண்டு, அம்மாவையும், தன்னையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டு நிற்கும் குழந்தையை கடாக்ஷித்தார்…
“பெரியவாளோட திருவாக்கால, கொழந்தைக்கு எதாவுது வார்த்தை சொல்லித் தரணும்….”
“இங்க வா……”
‘ஸரஸ்வதி’ அழைத்தாள்!
“நா…..சொல்றதை திருப்பி சொல்றியா?…”
“சொல்றேன்..உம்மாச்சி தாத்தா!…”
“சொல்லு….வாக்குண்டாம்!…..”
“வாகுந்தாம்…..”
“நல்ல மனமுண்டாம்”
“நல்ல மனமுந்தாம்”
“மாமலராள் ….”
“மாமலரால் ..”
“நோக்குண்டாம்….”
“நோக்குந்தாம்..”
“மேனி…”
“மேனி..”
“நுடங்காது….”
“நுங்காது…”
“பூக்கொண்டு…”
“பூக்கொந்து…”
“துப்பார்….”
“துப்பார்….”
“திருமேனி……”
“தியுமேனி….”
“தும்பிக்கையான் பாதம்”
“தும்பிக்கியான் பாதம்”
“தப்பாமல்…”
“தப்பாமல்”
“சார்வார் தமக்கு….”
“சார்வார் தமக்கு….”
குழந்தைக்கு கொள்ளை ஸந்தோஷம்! உம்மாச்சித் தாத்தா சொன்னதை, தான் அப்படியே ‘கரெக்டாக’ சொல்லிய பெருமை!
“வாக்குண்டாம், நல்ல மனமுண்டாம்,
மாமலராள் நோக்குண்டாம், மேனி நுடங்காது….
பூக்கொண்டு துப்பார் திருமேனி
தும்பிக்கையான் பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு!…..”
“….ஒனக்கு ஔவைப்பாட்டி தெரியுமா?…”
“தெரியும் தாத்தா!…”
“இது….ஔவைப்பாட்டி பாடினது….தெரியுமோ? தெனோமும் சொல்லு….நன்னா படிப்பே!…”
“செரி…தாத்தா!…”
வாய்க்கு கல்கண்டும், ஞானக்கல்கண்டு மலையிலிருந்து உண்மையான நல்லறிவுக்கு கல்கண்டும், குழந்தைக்கு கிடைத்தது!
அப்போது அங்கே சில தமிழ் அறிஞர்களும் இருந்தார்கள். பெரியவா, ஸமஸ்க்ருதத்தை மட்டுந்தான் போஷிப்பார்; ஆதரிப்பார்; என்ற தவறான கருத்து அப்போது பரவியிருந்ததால், இந்த பெற்றோர் வந்து அக்ஷராப்யாஸம் செய்து வைக்க வேண்டி, பெரியவாளிடம் ப்ரார்த்தனை செய்ததும், அங்கிருந்த தமிழ் அறிஞர்கள் எதிர்பார்த்தது…..
“மூஷிக வாஹன மோதகஹஸ்தா…..” என்ற ஸம்ஸ்க்ருத ஸ்லோகத்தைத்தான்! ஆனால், அத்தனை மொழிகளுக்கும் ஆதார ஶக்தியான ‘ஸரஸ்வதி’க்கு மொழி பேதம் ஏது?
“வாக்குண்டாம்…..” என்று பெரியவா ஆரம்பித்ததும், அவர்களுக்கு ஆஸ்சர்யம்! ஸந்தோஷம்!
“பெரியவா கொழந்தைக்கு மட்டும் உபதேஸிக்கல……எங்க எல்லாருக்குந்தான் இந்த அருமையான உபதேஸம்! இனிமே எங்க வீடுகள்ளயும், வாக்குண்டாம்-தான் மொதல் பாடம் !…”
உண்மைதான்! இன்றைய கல்வியறிவு “வாக்குண்டாம்……” ஸ்லோகத்தில் சொல்லிய ஏதாவது ஒன்றையாவது குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் தந்திருக்கிறதா? என்று மூளையை குடைந்து குடைந்து யோஜித்தாலும், “இல்லை” என்றுதான் ஸத்யமான பதிலாக வரும். இது பெரியவா நம் அத்தனை பேருக்குமே அனுக்ரஹித்த அக்ஷராப்யாஸம்!
இந்த புது வர்ஷத்தில், நல்ல, உயர்ந்த ஸத்யமான வார்த்தைகள், நல்ல தர்மங்களை எடுத்துக் கொண்டு கடைப்பிடிக்கும் தாராள மனது, இந்த ரெண்டையும் அனுக்ரஹிக்க “ஜகத்குரு” காட்டிய விக்னேஶ்வர மூர்த்தியின் பாதங்களை பணிவோம். குழந்தைகள் இதை தினமும் சொல்லி வந்தாலே, மனஸும் ஶுத்தமாகும், அதனால் வாக்கும் ஶுத்தமாகும், தெளிந்த நல்லறிவும் உண்டாகும்.
Source…input from a friend of mine
Natarajan

B.K.S.Iyengar…” Founder of Iyengar Yoga “… His 97th Birth Anniversary on 14 Dec 2015…

Today is the 97th birth anniversary of B.K.S. Iyengar, one of India’s most prominent Yoga teachers.

And Google is celebrating with a brilliant, animated doodle – featuring a series of Yoga positions.

google1

The founder of “Iyengar Yoga”, Bellur Krishnamachar Sundararaja Iyengar is known for popularising Yoga around the world. “Iyengar Yoga”, which is taught in more than 70 countries today, is a form of Yoga focusing on the correct alignment of the body with the help of straps, wooden blocks, etc. It is said that even at the age of 95, he could perform all the asanas – from headstands to vertical splits. He died on Aug. 20, 2014, from heart and renal failure.

Here are five things to know about this legend.

1. He was born in a very poor household:

Iyengar1

Source: Wikipedia

B.K.S. Iyengar was born in a poor family in Kolar District of Karnataka, on Dec 14, 1918. His father was a school teacher and he was the 11th of 13 children in the family. Only 10 of those children survived. Living through a very unhealthy childhood, Iyengar had to face many diseases like malaria, tuberculosis, typhoid fever, and also general malnutrition at a very young age.

2. But Yoga changed his Life:

Iyengar5

Source: www.judithjonesyoga.co.uk

He was only 15 when B.K.S. Iyengar’s brother-in-law, Tirumalai Krishnamacharya, asked him to move to Mysore to improve his health by practising Yoga. Tirumalai Krishnamacharya is often referred to as “the father of modern yoga”. That was the turning point for Iyengar, whose health steadily improved. At the age of 18, Krishnamacharya sent him to Pune to teach Yoga to people.

3. And then he went out to teach the world:

Iyengar2

Photo Credit: Wystan/Flickr

It was in Pune that the Yoga teacher met the famous violinist, Yehudi Menuhin. This meeting was the beginning of Iyengar’s journey from being an Indian yoga teacher, to an international guru. Menuhin used to complain that he was unable to sleep properly, and was suffering from muscular aches. But with the help of Yoga, he was able to overcome his health problems. Being highly impressed by the guru, Menuhin invited him to Switzerland in 1954. This was followed by Iyengar’s visits to the US and the rest of Europe as well. He came up with the idea of teaching yoga to groups, and encouraged women to take up Yoga even during pregnancy.

“The West knows yoga because of Iyengar. He developed a style of yoga for ordinary people. He introduced simple props and aids like ropes, blankets, wall to facilitate people to make it easy for the masses,” Yogi Santatmananda Saraswati of Swami Dayananda Ashram, Rishikesh, said at the time of his death.

4. And to teach many famous personalities:

Iyengar4

Photo Credit: Gaurav Mishra/Flickr

B.K.S. Iyengar is known to be the teacher of many famous people like Yehudi Menuhin, Sachin Tendulkar and Queen Elizabeth of Belgium. It is said that Queen Elizabeth of Belgium learned his trademark sirsasana headstand at the age of 80. His other devotees and students include novelist Aldous Huxley, actress Annette Bening and designer Donna Karan.

5. He collected several awards and authored many books too:

Iyengar3

Photo Credit: Chris Drumm/Flickr

He was awarded the Padma Shri in 1991, the Padma Bhushan in 2002 and the Padma Vibhushan in 2014. B.K.S. Iyengar published his first book called Light on Yoga in 1966, which became an international best-seller. He has authored a total of 14 books.

Source….Tanaya Singh in http://www.the betterindia.com

Natarajan

படித்து ரசித்த கவிதை… ” தோற்கிறோம் தினம்தோறும் செடிகளை தோப்பாக எண்ணி…”

என்ன நடந்தது?

வந்தது ஓரிடம்
வாழ்ந்ததும் ஒரேயிடம்
எல்லாமும் எங்கள் ஏழு பேர் தான்
என எண்ணியிருந்தேன்…
இருபது வயது வரை!

அண்ணன் என்றும்
தங்கை என்றும் அறியாமல்
ஒருவர் மீது மற்றொருவர்
உருண்டு, புரண்டு, அடித்து, பிடித்து…
வாயில் உள்ளதை பிடுங்கி உண்டு
வந்ததை எல்லாம் வாங்கித் தின்று
எப்படி எல்லாம் வாழ்ந்தோம் அன்று…
இப்போது இல்லையே அப்போது போல்!

அண்ணன் எங்கோ ஒரு ஊரில்
தம்பி எங்கோ தனியாக
சண்டையோ, சச்சரவோ இல்லை
எனினும் இல்லையே அப்போதைய அன்பு!

நண்பர்களிடம் பல மணி நேரம் பேச்சு
குழந்தைகளுடன் நாள் முழுக்க கூத்து
பேசிப் பேசியே போரடிக்கிறோம்
அண்ணன், தம்பியிடம் அப்படியில்லையே…
இப்படி இருந்ததில்லையே அப்போது!

கும்பலாக குளியல்; ஒன்றாகத் தூக்கம்
தலை வார ஒரே அழுக்கு சீப்பு…
ஒரே தலையணையில் ஐந்து தலைகள்!

விழித்து பார்த்தால்…
தம்பியின் காலோ என் தலையில்
தங்கையின் கையோ என் வயிற்றில்
ஒன்றாக அமர்ந்து களேபர சாப்பாடு…
வீட்டில் ஒரே கூப்பாடு
மறந்து போனதே எவ்வாறு…

அன்பை விதைத்த
ஆசை தங்கையையும்
அடித்தாலும் ஓடி வந்து
அணைக்கும் தம்பியையும்
கதை சொல்லி தூங்க
வைத்த அக்காவையும்
பார்த்து பல வாரங்களாயிற்று…
தூக்கி வளர்த்த அவளின் குழந்தைகளையோ
பார்க்கவும் நேரமில்லை இப்போது!

அம்மா, அப்பா இருந்தும்
நாங்கள் ஏன் தனித்தனி மரங்களாய்…
பணம் இருந்திருந்தால்
ஒன்றாய் இருந்திருப்போமோ…
இப்போது அது இருக்கத் தானே செய்கிறது
ஆனாலும் எண்ணம் இல்லையே ஏன்…

இதுதான் வாழ்க்கை பயணமா…
அப்படியானால் ஒன்றாக ஏன் பிறந்தோம்
வெவ்வேறு தாய்க்கு பிறந்திருக்கலாமே!
அம்மா சொல்லியிருக்கிறாள்…
அவளுடையது கூட்டுக்குடும்பமாம்
நாங்கள் மட்டும் எப்படி தனித் தனியானோம்…

என்னுடன் என் மகன்
அண்ணனுடன் அவன் மகள்
தங்கையோ தன் மகனுடன்
அடுத்த மாநிலத்தில் அக்கா!

அனைவரும் முன் போல்
ஒன்றாய் வாழ வாய்ப்பில்லையா…
அதற்கு எங்களுக்கு மனமில்லையா?
அது பற்றி யோசிக்கவில்லையா…

தனிமரம் தோப்பாகாது என தெரிந்தும்
தோப்புகளை உருவாக்க முயற்சித்து
தோற்கிறோம் தினம்தோறும்
செடிகளை தோப்பாக எண்ணி!

மீண்டும் ஒன்றாக பிறக்கத் தான் முடியுமா?
மனமிருந்தால் இப்போது
ஒன்றாக வாழ முடியும்
இதன் பிறகாவது முயற்சிப்போமே!

அ.சுருளியப்பன், நெல்லை…in . http://www.dinamalar.com

Natarajan

” மகா கவி பாரதியார் , பாரீஸ் வெள்ளம் பற்றி எழுதிய ஒரு பதிவு “…பாரதி பிறந்த நாளில் ஒரு நினைவலை…

நன்றி: சீனி. விசுவநாதனின் “கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்’ – அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை – 4.

சமீபத்தில் சென்னையைத் தாக்கிய பெருமழையைவிடக் கடுமையான மழையால் 1910-இல் பிரெஞ்சு நாட்டு தலைநகர் பாரீஸ் பாதிக்கப்பட்டது. 1910 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் பாரீஸை மூழ்கடித்த அந்த வெள்ளம் குறித்து, இப்போதுபோலத் தகவல் தொலைத்தொடர்பு வசதி எதுவும் இல்லாத நிலையிலும் மகாகவி பாரதியார் தனது விஜயா (14.02.1910), இந்தியா (19.02.1910) இதழ்களில்
விவரமாக எழுதியிருக்கிறார். அன்றைய மொழி நடையை மாற்றாமல், பாரதியாரின் பிறந்த தினமான இன்று அதை மறுபதிவு செய்கிறோம். நூறாண்டுகளுக்கு முன்பு பாரீஸ் எதிர்கொண்ட சோதனைகள்

பலவற்றையும் இப்போது சென்னையும் எதிர்கொண்டது என்பதுதான் வியப்பு – ஆசிரியர்.

நமக்குச் சென்ற வாரம் தபால் மூலமாகக் கிடைத்த கடிதங்களாலும் பத்திரிகைகளாலும் பாரீஸ் வெள்ளத்தைக் குறித்து, பின் எழுதும் விபரங்கள் வந்திருக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாகச் சேன் நதியில் பிரவாகம் அதிகரித்துச் சுற்றுப்பக்கங்களிலெல்லாம் பரவிவந்தது. பூமிக்குள் இருப்புப்பாதை போட்டு ரயில் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கும் சுரங்கவழிகளில் முதல்முதல் தண்ணீர் நிறைந்து அவ்வழியாக ரயில் வண்டிகள் ஓட்ட முடியாமல் நிறுத்தப்பட்டன.
பிறகு வெளிரோட்டுகளில் பரவி, பாரீஸில் பள்ளமாக இருக்கும் பாகங்களிலெல்லாம் நீர் தங்கிவிட்டது. குதிரை வண்டிகள் வெகு கஷ்டத்தோடு தெருக்களில் இங்குமங்குமாகப் போய் கடைசியில் தண்ணீர் அதிகரிக்கவே வண்டிகளின் நடமாட்டமேயில்லாமல் போய்விட்டது. டிராம் வண்டிகளும் மேடான தெருக்களில்தான் ஓடிக்கொண்டிருந்தன.
வரவரத் தண்ணீர் அதிகரிக்கவே அநேக தெருக்களில் டிராம் வண்டிகூடச் செல்ல முடியவில்லை. கேதோர்úஸ என்னும் பாகத்திலிருந்த ரயில்வே ஸ்டேஷன் தண்ணீரில் முக்கால் முழுகிவிட்டபடியால் அந்தப் பக்கத்து ரயில் வண்டி ஓடவே யில்லை.
எங்கெங்கு பார்த்தாலும் தெருக்களில் சுமார் 20 அடி தண்ணீர் நிறைந்திருந்தபடியால் சிறு படகு மூலமாகத்தான் ஜனங்கள் நடமாடிக் கொண்டிருந்தார்கள். வெள்ளம் அதிகமாகும் என்று நன்றாகத் தெரிந்தபொழுதே பாரீஸ் பட்டணத்து முக்கிய போலீஸ் உத்தியோகஸ்தரான (Prefect de Police) ஷெர்புர், பிரெஸ்ட், தொன் கெர்க்கலே முதலிய துறைமுகங்களுக்குத் தந்தி கொடுத்து சிறு படகுகளைத் தகுந்த மனிதர்களோடு வரவழைத்தார். பாரீஸிலுள்ள படகுகளும் இவைகளும்தான் இப்போது தெருக்களில் நடமாடுவதற்கு உபயோகப்படுகின்றன.

அநேக தெருக்களில் தண்ணீர் முதல் மாடி வரைக்கும் வந்துவிட்டிருக்கிறது. அந்த வீட்டுக்குள் செல்ல வேண்டியவர்கள் படகுகளின் மேல் மாடியிலிருக்கும் ஜன்னலண்டை போய், அதற்குள் நுழைந்து உள்ளே குதிக்க வேண்டியதாயிருக்கிறது. அநேக வீடுகளில் ஜனங்கள் ஜன்னல் வழியாக அடிக்கடி போய்வருவதற்குத் தகுந்த சாரம் கட்டி வைத்திருக்கிறார்கள். வீட்டுக்குக் கீழ்பாகத்திலிருந்த ஆடு, மாடு, குதிரை முதலிய மிருகங்கள், பக்ஷி வகைகளெல்லாம் அடியோடு நாசமாய்விட்டன. இவைகளின் சவங்கள் தண்ணீரில் மிதந்து கிடக்கின்றன.
ழார்தென் தேப்ளாந்த் என்னுமிடத்திலிருக்கும் உயிர் மிருகங்களெல்லாம் தண்ணீர் தங்குவதினால் கஷ்டப்படுகின்றன. கூண்டிலிருக்கும் பாம்புகளும் கரடிகளும் தத்தளிக்கின்றன. ஆனால், அங்கு சீக்கிரத்தில் நீர் வடிந்து விடும்.
தின்பண்டங்களின் விலை வெள்ளத்தினால் அதிகமாய் விடவில்லை. படகில் ஏறிப்போய் வீடுகளில் கொடுக்க வேண்டியிருப்பதால் ரூபாயிக்கு ஆறு காசு விகிதம் விலை உயர்த்தப்பட்டது. சில பாகங்களில் ரொட்டி சுடுபவர்கள் அடுப்புகளில் தண்ணீர் நிறைந்துவிட்டபடியால் தண்ணீர் எட்டாத இடங்களிலிருக்கும் ரொட்டிக் கிடங்குக்காரர்கள் தங்கள் அடுப்பில் ரொட்டி தட்டிக் கொள்ளும்படி இவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள். வெளியில் எப்பொழுதும் பனி பெய்துகொண்டே இருந்தது.
ராணுவ உத்தியோகஸ்தர்களும், ராணுவச் சேவகர்களும் ஓச்சல் ஒழிவில்லாமல் ஜனங்களுக்கு ஓர் ஆபத்தும் நேரிடாவண்ணம் இரவும் பகலும் இங்குமங்கும் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஓர் ஆஸ்பத்திரியில் தண்ணீர் வரக் கண்டு அங்கிருந்த நோயாளிகளை யெல்லாம் மெதுவாக எடுத்துக்கொண்டு தகுந்த இடத்தில் கொண்டுபோய் விட்டார்கள்.
வெள்ளத்தினால் பெருத்த கஷ்டம் பாரீஸில் ஒரு பாகமாகிய ஆல்போர்வீல் என்னுமிடத்தில்தான். அங்கு தண்ணீர் சுமார் 25 அடி ஆழம் வரைக்கும் தங்கிற்று. அங்கு சுமார் 18,000 பேர்கள் தண்ணீரால் சூழப்பட்டுத் தம்தம் வீடுகளை விட்டு வெளியில் வர முடியவில்லை. இவ்விடத்தில் அநேக படகுகள் சென்று சுமார் 9,000 ஜனங்கள் வரைக்கும் மேல் ஜன்னல்கள் வழியாக இறங்கச்செய்து தப்பித்து விட்டனர். மற்றவர்கள் அங்கிருக்கும் ùஸாத்துகளைக் காக்கும் பொருட்டு வெளியில் செல்ல ஒப்புக்கொள்ளவில்லை. தங்களுக்கு என்ன கஷ்டம் நேர்ந்தாலும் தாங்கள் அங்கே யிருப்பதாகப் பிடிவாதம் செய்கிறார்கள்.

இதற்குத் தகுந்தாற்போல் இந்த ஆபத்து காலத்தில் அநேக அபாஷ் என்னும் திருடர்கள் இருட்டில் படகு போட்டுக் கொண்டு போய் காலி வீடுகளையும், கொஞ்சம் பேர்களிருக்கும் வீடுகளையும் கொள்ளையடிக்கிறார்கள்.
இந்தக் கொள்ளைக்காரர்களைப் பிடித்து நியாயஸ்தலத்தில் விசாரணைக்குக் கொண்டுவருவது இப்பொழுது அசாத்திய மாகையால், அவர்களை உடனே தண்டிக்கப் பின்வரும் விளம்பரத்தை அதிகாரிகள் செய்திருக்கிறார்கள்.
“”அனுதாபமே காட்டக்கூடாது. ஆல்போர்வீலிலும் அதைச் சுற்றியிருக்கும் வீடுகளிலும் ராணுவச் சேவகர்கள் காபந்து செய்து வருகிறார்கள். அவர்களுக்குக் கொடுத்திருக்கும் கண்டிப்பான உத்தரவானது “கொள்ளை யடிக்கும்’ அபாஷ்களை உடனே சுட்டுவிட வேண்டியது”. இவ்வளவு கண்டிப்பான உத்தரவில்லாவிட்டால் அச்சமயத்தில் பந்தோபஸ்து செய்வது கஷ்டம்.
ஷான்ஸ்எலிúஸ என்னுமிடத்திலும் சிறிது தண்ணீர் ஏறிக்கொண்டு வருகிறது. அங்கிருக்கும் ஜனங்கள் மண்ணினாலும், சிமெண்ட் சுண்ணாம்புகளினாலும் சுவர் போட்டுத் தண்ணீரைத் தடுத்துக் கொண்டு வருகிறார்கள். லூவர் என்னும் அரண்மனைக்கு ஓர் ஆபத்தும் நேரிடாவண்ணம் பாதுகாக்கப்படுகிறது.
இந்த பாரீஸ் நகரத்தார் எப்பொழுதும் தங்கள் புன்சிரிப்பை விட்டுவிடுகிறதில்லை. தெருக்களில் படகுகள் போகும்பொழுது பார்த்து சிரித்த முகத்துடன் “”இந்தக் காட்சியைக் காண நாம் வெனிஸ் நகரம் போகவேண்டுமென்றிருந்தோம்; அது இங்கேயே வந்துவிட்டபடியால் நாம் இனி அங்கு போக வேண்டியதில்லை” என்கிறார்கள்.
வெள்ளத் தண்ணீர் ஊரெல்லாம் பரவி, குடிக்கும் நீரைக் கெடுத்துவிட்டபடியால் ஜனங்களெல்லோரும் தண்ணீரைக் காய வைத்துக் குடிக்க வேண்டுமென்றும், கறிகாய்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடும்படியும் அதிகாரிகள் விளம்பரம் செய்திருக்கிறார்கள். நீர் வடிந்த உடனே வீட்டுக்குள் போவதாயிருந்தால் அங்கு அடைந்திருக்கும் சேறை நன்றாக வாரிவிட்டு சுண்ணாம்பு பூசி பிறகு வாசம் செய்யும்படி கேட்டுக்கொள்ளுகிறார்கள்.

ஜனங்களுக்கு இப்பொழுது நேர்ந்திருக்கும் விபத்தில் உதவி புரியும் பொருட்டு அநேக கனவான்கள் நன்கொடை செய்திருக்கிறார்கள். பத்திராதிபர்கள் மூலமாக நன்கொடை ஜனவரி மாதம் 28-ந் தேதி வரைக்கும் சேர்த்தனுப்பியது 1036302 பிராங்குகள். நன்கொடை செய்ய வேண்டியவர்கள் கீழ்க்கண்டிருக்கும் விலாசத்திற்கு அனுப்பலாம்.
Le Syndicat, 37, Rue Chateaudun, Paris.
நேற்றைய வரையில் பாரீஸ் வெள்ளத்தைக் குறித்து வந்த தந்திகளை யெல்லாம் நமது தந்திப் பத்தியில் பிரசுரித்திருக்கிறோம். பின்னிட்டு வந்த தந்திகளால் பாரிஸின் நிலைமை மெத்தப் பயங்கரமாய் இருக்கின்றது. úஸன் ஆற்றில் இன்னும் வெள்ளம் அதிகரித்து வருகிறது. அனேக வாராவதிகளின் கைப்பிடிச் சுவர்களுக்கு மேல் சில அடி உயரம் வெள்ளம் ஓடுகிறது. மழை ஓய்ந்தபாடில்லை. இராக் காலங்களில் பனிக்கட்டிப் புசலடிக்கிறது. பகலில் அந்தப் பனிக்கட்டிகள் உருகி ஆற்றில் வெள்ளம் அதிகரிக்கிறது. இந்தப் பனிக்கட்டிக் காற்று மழையால் இங்கிலாந்திலும் பிரான்ஸிலும் பல தந்திகள் தடைபடுத்தப்பட்டிருக்கின்றன.
பிஸ்கே வளைகுடாக் கடலில் இந்தப் பனிப்புசல் அடித்ததால் ஒரு பிரெஞ்சு டார்பிடோ படகு கரையின் பேரில் மோதி விட்டது. அதிலிருந்தவர்கள் உயிர் பிழைத்தார்கள். இஸ்பானியா, பிரான்ஸு துறைமுகங்களில் பல படகுகள் முழுகிப் போய்விட்டன.
பாரீஸ் நகரத்தில் ஜனங்களுக்கு இன்றுவரையில் சுகமாகவே ஆகாரம் கிடைத்து வந்தது. உணவுகள் ரயில் மார்க்கமாயும் படகு மார்க்கமாயும் வந்து கொண்டிருந்தன. இப்பொழுது வெள்ளம் அதிகமாய் பரவிப் பூமியை மூடிவிட்டபடியால் உணவுகளைப் பாரீஸுக்குள் கொண்டுபோக அஸாத்தியமாய் விட்டது. ரூ – தே – தொமீனிக் எனும் பாரீஸ் நகரத்தின் ஒரு பாகத்தில் ஜனங்கள் சென்ற புதன்கிழமை முதல் ஆகாரமில்லாமல் வெள்ளத்தால் அடைபட்டுக் கிடக்கிறார்கள்.
ஆகார விஷயமாக முதல் கலகமும் உண்டாய் விட்டது. பவுபோர்க் டெம்பில் எனும் ஒரு பாகத்தில் உணவின் விலையை உயர்த்திய இரண்டு ரொட்டிக் கிடங்குகள் பசியால் பீடிக்கப்பட்டு நிராசையாய் இருந்த ஜனங்களால் கொள்ளை யடிக்கப்பட்டன. ஐந்து வெடிகள் கலகக்காரர்களின் பேரில் ஒரு ஜன்னல் வழியாய்ப் பிரயோகிக்கப்பட்டன. ஒரு ஸ்திரீ காயமடைந்தாள்.

உணவுப் பொருள்கள் விலை யதிகமாய் விட்டபடியால் ஊரெங்கும் குழப்பமாய் இருக்கிறது. கலகங்கள் எங்கே நடக்கிறதோ என்று அதிகாரிகள் பயப்படுகிறார்கள். úஸன் கரையோரத்தில் போட்டிருந்த ஆர்லியன்ஸ் இருப்புப் பாதை இடிந்து விழுந்து போய்விட்டது. ஜனங்களின் துக்கம் சொல்லி முடியாது.
ஆயிரக்கணக்கான ஜனங்களுக்குத் தர்ம சாப்பாடு போட்டு தர்மத்திற்கு இடம் தரப்பட்டிருக்கிறது. தொத்துக் கொள்ளை வியாதி எங்கே உண்டாய் விடுகிறதோ என்ற பயம் இன்னும் அதிகரித்து வருகிறது. சாக்கடைக ளெல்லாம் எல்லாப் பாகத்திலும் உடைத்துக் கொண்டு ஓடுகின்றன.
மழை இன்னும் விட்டபாடில்லை. வானமே ஓட்டையாய் விட்டதுபோல் பொழிந்து கொண்டே இருக்கிறது. ஒரு வியாபாரமாவது நடைபெறவே யில்லை. தங்கள் தங்கள் காரிய ஸ்தலத்திற்குப் போக ஒருவருக்கும் ஸரிப்படவே யில்லை. காரிய ஸ்தலங்களுக்குப் போகலாமென்றால் வெள்ளத்தால் தடை.
அதையும் தாண்டிக் கொண்டு போனால் எந்த நிமிஷத்தில் புசல் மழையினால் வெள்ளம் அதிகப்பட்டுவிட்டால் வீட்டிலுள்ள பெண்டு பிள்ளைகளுக்கு அபாயம் வந்து விடுகிறதோ அல்லது அவர்களை உயிர் தப்ப வைத்து அப்பால் கொண்டு போவது அஸாத்தியமாய் விடுகிறதோ என்று இதே ஸதா எல்லாருக்கும் கவலையாய் இருக்கிறது.
பாரீஸில் நடுப்பட்டணம் வெள்ளத்தில் மூழ்கி ஒரு பெரிய ஏரிபோல் காணப்படுகிறது. சரித்திரங்களிலும் தற்காலத்திலும் பிரஸித்தி பெற்ற பல கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்து கொண்டு விட்டது.
பிளாஸ் தெ-லா கொன்கொர்து, ஷான்ஸ் எலிúஸ இவற்றின் கோபுர வாசல்களைப் பலமாக மண், கல் முதலியவைகள் போட்டு அடைத்து விட்டார்கள். ùஸன்த் லொஜோ எனும் பாகமானது பலமான ஒரு பகுதி சேனையாட்களால் காக்கப்பட்டு வருகிறது. சில தெருக்களில் வெள்ளம் பெருகுவதும் குறைவதுமாய் இருக்கிறது. வீடுகளெல்லாம் இடிந்து விழுந்து கொண்டும் விழுந்து விடும்போலும் இருக்கின்றன.
ஸ்ரீ மகா நெப்போலியன் சேனா வீரர்களில் காயம் பட்டவர்களுக்காகக் கட்டிவைத்த ஒத்தேல் – தெùஸன் வலித் என்னும் கட்டிடத் தருகில் தெருக்களில் ஏழடி ஜலம் நிறைந்திருக்கிறது.

கிராண்ட் விலியர்ஸ் எனும் பெரிய அணைக்கட்டு உடைத்துக் கொண்டு அந்தப் பாகமெல்லாம் அநேக மைல் விஸ்தீர்ணமுள்ள ஒரு பெரிய ஏரிபோல் காணப்படுகிறது. ஜனங்களில் பெரும்பாலர் ஓடி உயிர் தப்பி விட்டார்கள். மற்றவர்கள் வெளியே போக முடியாமல் தங்கள் வீட்டிலேயே அடைபட்டிருக்கிறார்கள்.
பிளாஸ் – தெ – லோபேராவிலும், புல்வார்ட் – தெ – காப்புஸன்னிலும் வெள்ளம் சற்று தணிந்திருக்கிறது. ஆனால் விளக்குக் கம்பங்களும் மரங்களும் சில கட்டிடங்களும் விழுந்து கொண்டே இருக்கின்றன. பிரதான நகர சுரங்கக் குழாய் இருப்புப்பாதை யுள்ளிருந்து பேரிரைச்சலுடன் ஜலம் வெளியே வந்து விழுந்து கொண்டிருக்கிறது.
இவ்வளவு நாசகரமான வெள்ளத்திற்கும் காரணம் என்னவென்றால் இதுவரையிலும் இல்லாத அவ்வளவு விசேஷமாய் பனிக்கட்டியுடன் இடைவிடாமல் மழை பெய்ததுதான்.
இந்த விபத்தால் கஷ்டப்படுகிறவர்களின் ஸஹாயத்திற்காகக் கிறிஸ்தவர்களின் பரமாசிரியரான மஹாகனம் பொருந்திய போப் என்பவர் ஒரு பெருந்தொகையான பணம் ஸஹாயம் செய்திருக்கிறார். லண்டன் மேயரும் ஒரு ஸஹாய நிதி ஏற்படுத்தி இருக்கிறார். இதற்குப் பிரிட்டிஷ் சக்கரவர்த்தி 1000 கினியும் அவருடைய பத்னி அலக்ஸாண்டிரா சக்ரவர்த்தினி 1000 பவுனும் நன்கொடையளித்தனர் என்று கேட்டு ஸந்தோஷிக்கிறோம்.
இந்தியாவிலும், வைஸிராய் முதலானவர்களும், ஸ்வதேச சிற்றரசர்களும், கனதனவான்களும் முக்கியமாய் நமது புதுவை, காரைக்கால், ஏனாம், மாஹி, சந்திரநாகூர் வாஸிகளும் ஒரு பெரிய நிதி சேர்த்து இந்தக் கஷ்ட நிலையில் பிரான்ஸு ஜனங்களுக்கு உதவி செய்தால், ரொம்ப மஹோபகாரமாய் இருக்கும். பிரான்ஸின் தலைநகரான கீர்த்தி பெற்ற பாரீஸின் பெருவெள்ள அபாய நிலைமையை இம்மட்டுடன் கருணைக் கடலான கடவுள் நிறுத்துவாராக! நமது ஆலயங்களில் இந்தக் கஷ்ட நிவாரணத்திற்காக அவரவர்கள் கடவுளைத் தொழுது பிரார்த்திப்பாராக!

Source…..www.dinamani.com

Natarajan