Source::::You Tube
Natarajan
Source::::You Tube
Natarajan
An elderly woman walked into the local country church. The friendly usher greeted her at the door and helped her up the flight of steps. “Where would you like to sit?” he asked politely.
“The front row please.” she answered.
“You really don’t want to do that”, the usher said. “The pastor is really boring.”
“Do you happen to know who I am?” the woman inquired. “No.” he said.
“I’m the pastor’s mother,” she replied indignantly.
“Do you know who I am?” he asked.
“No.” she said.
“Good,” he answered.
Source::::Joke a day.com
Natarajan
August 23, 1966. This photo reveals the first view of Earth from the moon, taken by Lunar Orbiter 1 on August 23, 1966. It’s shot from a distance of about 236,000 miles (380,000 kilometers) and shows half of Earth, from Istanbul to Cape Town and areas east, shrouded in night.

First view of Earth from the moon, courtesy NASA/Lunar Orbiter 1.
Lunar Orbiter 1 was one of five Lunar Orbiters sent to the moon in the 1960s by NASA. This particular craft was primarily designed to take photographs, in order to serve as an Apollo landing site survey mission. Read more about NASA’s Lunar Orbiter missions, 1966-1967
Though the photo revealed no detail on Earth’s surface when it was taken in 1966, those on Earth who saw this photo must have been stunned by it.
In 2008, NASA released a newly restored version of the original 1966 image of Earth. Using refurbished machinery and modern digital technology, NASA produced the image at a much higher resolution than was possible when it was originally taken. You’ll see the restored image below. Read more about the restoration here.

First image of Earth from moon, taken via Lunar Orbiter 1 on August 23, 1966, restored in 2008 by NASA, using photographic techniques that were not available when that early spacecraft originally acquired this historic photo.Read more about this photo from NASA.
Source:::::Earth sky news
Natarajan
Source:::: You Tube and The Hindu
Natarajan
It is the world’s largest passenger aircraft but it can be built from cockpit to wingtip in less than three months.
A workforce of 800 people can assemble, install, test, paint, furnish and deliver an Emirates A380 in 65 to 80 days.
First the aircraft fuselage is produced in the Airbus Hamburg facility in Germany and then transported to the base in Toulouse for the first stage of final assembly.
The wing sections, produced in the UK are also shipped from Hamburg to Toulouse.

On the Emirates A380, passengers enjoy first-class finishing touches like showers. Source: Supplied
Parts like the fuselage and wings are transferred through a transportation network that includes three specially-commissioned ships to carry the sections from production sites throughout Europe.
More than 10,000 bolts are used to connect the fuselage and more than 4000 for the wings.
The first part of the final assembly, produces an aircraft that is ready for its first ferry flight — minus the interior and paint.
Once assembly is complete and each of the five sections are tested by engineers, the aircraft returns to Hamburg for painting and cabin furnishing.

With a surface area the size of seven basketball courts, the A380’s paint job alone takes about 10 days. Source:Supplied
It takes 30 people about 10 days to paint the A380 which has a surface area equivalent to seven basketball courts.
More than 500kg of paint is needed to give the aircraft its white colour.
The final stage of furnishing takes about 33 working days to complete.
This includes all seats, galleys, crew rest areas, the Emirates’ unique shower-spa and private suites in First Class, the on board lounge located at the back of Business Class and the in-flight entertainment system.
Emirates took delivery of 13 of the giant double-decker aircraft in the last year taking its fleet of A380s to 50.

The on-board lounge on an Emirates A380 flight. Picture: SDP Media Source: Supplied
The airline has two A380 configurations which seat either 489 or 517 people, including 14 in First Class, 76 in Business and 399 or 427 in Economy.
Another 90 A380s are on order.
As well as the passengers and 30 crew, the aircraft generally carries 478 bottles of wine and 31 bottles of champagne.
About 515 main courses are served on a typical flight, 450 desserts and 650 bread rolls.
The A380 carries 2267 litres of water to facilitate the four-minute showers available to First Class passengers.

First-class dining on board the Emirates A380. Picture: Emirates Source: Supplied
Source:::::news.com.au
Natarajan

நல்ல வேலை, கை நிறைய சம்பளம் உள்ள இளைஞர்கள் ரெஃப்ரஷ்மன்டுக்காக எப்போதாவது டிகிரி காஃபி குடிப்பார்கள். ஆனால், இந்த டிகிரி படித்த இளைஞர்கள் ‘டிகிரி காஃபி’ தயாரிப்பையே தங்கள் தொழிலாக்கி அதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.
ஜெயராமன் (27), குருநாதன்(27), வெற்றிச்செல்வன்(28) ஆகிய மூவரும் இன்ஜினீயரிங் முடித்துவிட்டுத் தங்கள் துறை சார்ந்த வேலையிலும் சேர்ந்தார்கள். ஆனால், ஒரு காலகட்டத்தில் வேலையை உதறிவிட்டு மூவரும் இணைந்து ‘கான்செப்டோ டெலிகசிஸ்’ என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்கள். இதன் இரண்டு அங்கங்கள் காப்பி குடில், எக்ஸ்குளூசிவ்.
சொந்தமாகத் தொழில் தொடங்க வேண்டும், அதுவும் உணவு சார்ந்த தொழில் தொடங்க வேண்டும் என எது உந்து சக்தியாக அமைந்தது. சொந்த தொழில் புரிவதில் உள்ள சவால்களும், சந்தோஷங்களும் என்ன? உங்களை இணைத்த மையப்புள்ளி எது? எதிர்கால திட்டம் பற்றிக் கூறவும் என அவர்களிடம் கேட்டபோது சுறுசுறுப்பாக சுடச்சுட தகவல்கள் பல அளித்தனர்.
‘‘நாங்கள் மூவருமே பள்ளிக்கூட சினேகிதர்கள். எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் ஒன்றாக சேர்ந்து விதவிதமான உணவுகளைச் சாப்பிடுவோம். எங்கள் மூவருக்கும் பிடித்த பொதுவான விஷயம் காபி. நல்ல காபியைத் தேடி பலமுறை அலைந்திருக்கிறோம்.
ஆனால், பின்னாளில் வேலைக்குச் சென்ற பிறகு, எங்கள் பணியிடத்திற்கு அருகில் உள்ள காபி பாரிலேயே தான் காபி குடிக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
அந்தக் கடையில் சுத்தம் பார்க்க முடியாது, சிகரெட் புகை இருக்கிறதே என சுகாதாரம் பேண முடியாது. இதுபற்றி நாங்கள் அடிக்கடி பேசுவோம். அப்போதுதான் நாம் மூவரும் இணைந்து ஏன் காஃபி ஷாப் ஆரம்பிக்கக் கூடாது என்ற எண்ணம் உதித்தது.
‘ரெஃப்ரஷ்மன்ட்’
இந்தத் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னர் நிறைய மெனக்கிடுதல் இருந்தது. ஒரு சர்வே செய்தோம், நீங்கள் ரெஃப்ரஷ்மன்ட்டுக்காக என்ன குடிக்க விரும்புவீர்கள் எனக் கேட்டபோது 95% பேர் நல்ல காபி எனப் பதிலளித்தனர்.
சரியான பாதையிலேயே செல்கிறோம் எனக் களத்தில் இறங்கினோம். முதல் அவுட்லெட்டைத் தஞ்சையில் சாஸ்திரா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கினோம். இப்போது சென்னை, ஈரோடு, கொல்கத்தா என மொத்தம் 7 கிளைகள் இருக்கின்றன.
உடல்நலன் முக்கியம்
நாங்கள் காபி ஷாப் ஆரம்பிக்கும் போதே அது மேற்கத்திய காபி ஷாப் போல இருக்கக் கூடாது என்பதில் தீர்க்கமாக இருந்தோம். அதற்கேற்பவே, சுக்கு காப்பி, பனங்கற்கண்டு பால், கிரீன் டீ என உடல்நலத்திற்குச் சிறந்த பானங்களைத் தேர்வு செய்தோம்.
எங்களது அவுட்லெட்டுகள் கல்லூரிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஐ.டி. கம்பெனிகளில் இருக்கின்றன. இளைஞர்கள் இந்த ஹெல்த் டிரிங்கை மிகவும் ரசிக்கின்றனர். இன்னொரு முக்கிய விஷயம், மற்ற டீ ஸ்டால்களைப் போல் எங்கள் காபி குடிலில் நாங்கள் புகையிலைப் பொருட்களை அனுமதிப்பதில்லை என்றார் ‘கான்செப்டோ டெலிகசிஸ்’ இயக்குநர் ஜெயராமன்.
இதேபோல், குறைந்த விலையில் சத்தான உணவு என்ன வழங்கலாம் என்று யோசித்தபோது விளைந்ததே ‘எக்ஸ்குளூசிவ்’ கான்செப்ட். முட்டையை வைத்துக்கொண்டு 30-க்கும் மேலான வெரைட்டி தருகிறோம்.
ஒவ்வொரு சின்ன ரெஃப்ரஷ்மன்ட்டும் ரியல் ரெஃப்ரஷ்மன்ட்டாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். வாழ்க்கையில் இப்படிப்பட்ட சின்ன சின்ன சுவாரஸ்யங்கள் வேண்டும். அதை நாங்கள் எங்களுக்குச் சாதகமான தொழிலாக மாற்றிக்கொண்டோம்.
காபி குடில் நல்ல வரவேற்பு பெற்று 100 கிளைகளாவது தொடங்க வேண்டும். நிறைய தொழில் முனைவோர் உருவாக வேண்டும். இதுவே எங்கள் இலக்கு’’, என்கிறார்கள். அவர்கள் பேச்சில் டிகிரி காபிக்கு இணையான திடமும், சுவையும் இருந்தன.



இன்றைக்குச் சென்னையில் கால் பதிப்பவர்கள், வெப்பத்தால் புழுங்கிப் போவார்கள். ஆனால், நாடு விடுதலை பெறுவதற்கு முன்னர் தோப்புகள், தோட்டங்கள், காடுகளால் சென்னை செழிப்பாக இருந்திருக்கிறது. அதற்கான அத்தாட்சி, சென்னையின் பல பகுதிகளுக்கு இன்றைக்கும் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெயர்கள். ஒரு பகுதியில் செழித்திருந்த தாவரங்களின் பெயர்களே, அப்பகுதிக்குப் பெயராக வைக்கப்பட்டுள்ளன.
நிலத்தை ஐந்திணையாகப் பிரித்து, அந்த நிலப் பகுதிகளில் செழித்திருந்த மலர்களால் அப்பகுதிக்கே பெயரிட்ட மரபு நம்முடையது. அதன் தொடர்ச்சி என்று இதைச் சொல்லலாம்.
வரலாறு, பண்பாடு
“தொன்மையான, வளமான பண்பாட்டின் வழி வந்ததாலேயே இயற்கை சார்ந்த பெயர்களைத் தமிழகத்தில் அதிகம் பெற்றிருக்கிறோம். ஒரு பகுதியின் இயற்கை பண்பு – புவியியல் பண்பின் அடிப்படையில் பெயர் வைப்பது தமிழ் மரபு.
ஒவ்வொரு பெயரும் ஒரு கதை சொல்லும். ஒரு பெயரின் மூலமே அப்பகுதியின் தொன்மையையும் பண்பாட்டையும் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு பெயரிலும் நிச்சயம் ஒரு வரலாறு அடங்கியிருக்கிறது. ஒரு பகுதியின் பழைய பெயரை மாற்றுவது, அப்பகுதியின் வரலாற்றையும் பண்பாட்டையும் அழிப்பதற்குச் சமம்” என்கிறார் பிரபலச் சுற்றுச்சூழல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன்.
காரணப் பெயர்கள்
அல்லிக் கொடி நிறைந்த பகுதி திருவல்லிக்கேணி, தென்னை மரங்கள் நிறைந்த பகுதி தேனாம்பேட்டை, வேப்ப மரங்கள் நிறைந்த பகுதி வேப்பேரி, புளியமரங்கள் நிறைந்த பகுதி புளியந்தோப்பு, மல்லிகை அதிகம் மலர்ந்த பகுதி பூவிருந்தவல்லி… இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம் (பார்க்க: பெட்டிச் செய்தி).
ஓரிடத்தில் எந்தத் தாவரம் பெருகி இருந்ததோ, அதன் பெயரால் அந்தப் பகுதி அழைக்கப்பட ஆரம்பித்திருக்கிறது. சூழலுக்கு இணக்கமாகவும் நெருக்கமாகவும் வாழ்ந்த நமது முன்னோர், நாடு விடுதலை பெறுவதற்கு முன்புவரை இயற்கை வளத்தைத் தங்களுடைய முக்கிய அடையாளமாகவும் கருதிவந்ததை இந்தப் பெயர்களில் இருந்து உணர முடிகிறது.
செழிப்பின் அடையாளம்
“ஒரு நிலப்பரப்பின் தன்மையைச் சொல்லவும், ஓரிடத்தின் சூழலியல் வரலாற்றின் அடையாளமாகவும் இந்தப் பெயர்கள் இருக்கின்றன. பனைமரங்கள் பெருகிய பனையூர் என்ற பகுதி மணற்பாங்கான கடற்கரைப் பகுதியாகவோ, ஏரிக்கரைப் பகுதியாகவோ இருந்திருக்க வேண்டும். மூங்கில் பிரம்புகள் செழித்திருந்த பெரம்பூர் நீர் நிரம்பிய ஏரிக்கரையாகவோ அல்லது ஈரம் மிகுந்த பகுதியாகவோ இருந்திருக்கலாம் ” என்கிறார் சென்னை கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறை துணைப் பேராசிரியர் டி. நரசிம்மன்.
இவற்றுடன் அடையாறு, கூவம், கொசஸ்தலை போன்ற ஆறுகள் ஓடிப் பாசனம் பெற்றதால் சென்னையின் பல பகுதிகளில் தோப்புகளும் தோட்டங்களும் அந்தக் காலத்தில் செழித்து இருந்திருக்கின்றன. இந்தத் தோப்புகளில் வளர்ந்தவை எல்லாமே நம் மண்ணில் இயல்பாக வளரக்கூடிய உள்நாட்டு இயல் தாவரங்கள். வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய இந்தத் தாவரங்கள், மக்களுக்குப் பல வகைகளில் பயன்தரக் கூடியவையாகவும் இருந்திருக்கின்றன.
இன்றைய நிலை
“சென்னைக்குப் பெயர் தந்த பல தாவரங்கள் பண்பாட்டு ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தவை. பல்லாவரம் பகுதியில் இலுப்பைத்தோப்பு என்றொரு பகுதி இருக்கிறது. இந்தத் தோப்புகளில் இருந்த இலுப்பைக் காய்களில் இருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு, கோயில்களில் விளக்கு எரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்கிறார் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி தாவரவியல் துறை உதவி பேராசிரியர் ஆர். பாலின் டெபோரா.
ஒரு காலத்தில் ஓரிடத்துக்கே அடையாளமாகத் திகழ்ந்த இந்தத் தாவரங்கள், இன்றைக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில வீடுகளில் பிழைத்திருக்கின்றன. புரசைவாக்கத்துக்கு பெயர் தந்த புரச மரம், கங்காதீஸ்வரர் கோயிலில் தலவிருட்சமாக ஒன்றே ஒன்று நிற்கிறது.
இப்படியாகச் சென்னையைச் செழிப்பாக வைத்திருந்த அந்தத் தோப்புகள், தோட்டங்கள், காடுகள் எதுவும் இன்றைக்கு மிச்சம் இல்லை என்பதுதான் நிதர்சனம். ஆனால், பெயர்கள் மட்டும் அப்படியே பசுமையாகத் தங்கிவிட்டன.
|
பெயர் |
காரணம் |
|
திருவல்லிக்கேணி |
திரு+அல்லி+கேணி ( அல்லிக் குளம்) |
|
தேனாம்பேட்டை |
தென்னை மரங்கள் நிறைந்த பேட்டை |
|
புரசைவாக்கம் |
புரச மரங்கள் நிறைந்த பகுதி |
|
வேப்பேரி |
வேப்ப மரங்கள் நிறைந்த ஏரி |
|
புளியந்தோப்பு |
புளிய மரங்கள் நிறைந்த தோப்பு |
|
பனையூர் |
பனை மரங்கள் நிறைந்த ஊர் |
|
அத்திப்பேட்டை |
அத்தி மரங்கள் நிறைந்த பேட்டை |
|
பூந்தமல்லி |
பூ+விருந்த+மல்லி (அ) மல்லிகை |
|
பெரம்பூர் |
மூங்கில் பெரம்புகள் இருந்த ஊர் |
|
ஆலந்தூர் |
ஆலமரங்கள் கொண்ட ஊர் |
|
திருவாலங்காடு |
திரு+ஆலம்+காடு |
|
இரும்புலியூர் |
இரும்புலி மரங்களால் நிறைந்த ஊர் ( வண்டலூர் அருகே) |
|
திருவேற்காடு |
வேல மரங்களால் நிறைந்த காடு |
|
மாங்காடு |
மாமரங்களால் நிறைந்த காடு |
|
திருமுல்லைவாயல் |
முல்லை தாவரங்களால் வரவேற்கும் பகுதி |
‘Chennai green names’ கட்டுரையிலிருந்து சில பகுதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன
Tom was invited to his friend’s house for dinner. He found that his buddy called his wife every cute name in the book: honey, darling, sweetheart, pumpkin, and baby.
When she was in the kitchen, he leaned over to his friend and said, “I think it’s nice you still call your wife all those pet names.” “To tell you the truth,” his friend said, “I forgot her name abut three years ago.”
Source:::joke a day.com
Natarajan