
Brisbane City , Australia
Photo Credit ::: Senthil Natarajan
Source:::: www.facebook.com/BrisbaneCity
Natarajan


விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு குடிபெயரும் இன்றைய சூழலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் இப்போது விவசாயத்துக்குத் திரும்பியுள்ளார்.
அதுவும் இயற்கை வேளாண் முறையின்மூலம் லட்சங்களைக் குவிக்கும் லாபகரமான தொழிலாகவும் விவசாயத்தை மாற்றி மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் மருதமுத்து.
இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடித்து தென்னை சாகுபடி செய்தால் ஒரு தலைமுறை உட்கார்ந்து சாப்பிடலாம் என்பதை இவர் நிரூபித்துள்ளார். பட்டதாரி ஆசிரியரான தனது மனைவியுடன் கிராமத்தில் விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயமும் லாபகரமான தொழில்தான் என்பதை நிரூபித்துள்ளார்.
திண்டுக்கல் அருகே தவமடையில் 9 ஏக்கர் நிலத்தை வாங்கி அதில் இயற்கை முறையில் தனது மனைவி வாசுகியுடன் இணைந்து தென்னை, ரோஜா, சம்பங்கி மற்றும் காய்கறிகளை சாகுபடி செய்து வருகிறார்.
தனது அனுபவத்தைப் பற்றி அவர் கூறியது: “ஒவ்வொருஇளைஞர்களிடம் விவசாயி என்ற உள்ளுணர்வு தூங்கிக் கொண்டிருக்கிறது. அதைத்தட்டி எழுப்பினால் அவன் விவசாயியாகி விடுவான். சென்னையில் சாஃப்ட் வேர்இன்ஜினியராக லட்சக்கணக்கில் சம்பாதித்தாலும், மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவிட முடியவில்லை.
ஓய்வே இல்லாமல் ஓடிய நகர்ப்புற வாழ்க்கை மீது எனக்கு ஒரு கட்டத்தில் சலிப்பு தட்டியது. இந்தத் தொழிலை விட்டால் அடுத்து விவசாயம்தான் என்னுடைய தேர்வாக இருந்தது. அன்றாடம் விவசாயிகள் தற்கொலைனு வரும் செய்திகள் என்னை மிரட்டின. விவசாயித்தில் கால் அனாகாசு கூட மிஞ்சாதுப்பா என்று பலர் கூறினர்.
இயற்கை விவசாயம் என்றதும்,அதுவெல்லாம் நம்ம நிலத்தில் சாத்தியமில்லைனு பயமுறுத்தினர். விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றி ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறி எனக்குள் இருந்தது. சொந்த ஊரில் 9 ஏக்கர் நிலம் வாங்கினேன். விவசாயம் செய்யத் தொடங்கினேன். படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலையை பார்க்காமல் விவசாயம் செய்ய வந்துட்டான்னு என்னை ஏளனம் செய்யாதவர்களே கிடையாது.
இன்று அவர்களே என்னிடம், என்ன பயிர் செய்யலாம், என்ன ரகம் பயிரிடலாம் என ஆலோசனை கேட்கின்றனர்.அந்த அளவுக்கு என்னுடைய தோட்டத்தில் இயற்கை முறையில் பயிரிட்ட தென்னை, சம்பங்கி, கால உணவு பயிர்களை ஒவ்வொன்றிலும் கைநிறைய வருமானம்கிடைக்கிறது.
கூலி வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்வதில்லை. நானும்,எனது மனைவியுமே நாற்று நடுவோம். தண்ணீர் பாய்ச்சுவோம். அறுவடை செய்வோம். மார்க்கெட்டுக்கு எடுத்துச் செல்வோம். பெருமைக்காக சொல்லவில்லை. என்னை பார்த்து 100 இளைஞர்கள் விவசாயத்திற்கு வரனும்னு நினைச்சேன். இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் 20, 30 படித்தவர்கள் விவசாயம்செய்கின்றனர். இது என்னுடைய இயற்கை விவசாயத்திற்கு கிடைத்த வெற்றி என்றார்.
திண்டுக்கல்லில் கடந்த 4 ஆண்டாக மழையே இல்லை. மாவட்டத்தில் 60 சதவீதம்தென்னை மரங்கள் அழிந்துவிட்டன. ஆனால், என்னுடைய தோட்டத்தில் ஒரு தென்னமரம் கூட பட்டுப் போகவில்லை. மொத்தம் 250 தென்னை மரங்கள் வைத்துள்ளேன். ஒரு மரத்தில் சாதாரணமாக 40 காய் கிடைக்கிறது. மாதம் 45 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இவ்வளவுக்கும் தண்ணீரே பாய்ச்சுவதில்லை.
பராமரிப்பு செலவே இல்லை. அதற்குக் காரணம், இயற்கை விவசாயம் முறையில் செய்த நடவுமுறை. 4-க்கு 4 அடி என்ற அளவில் குழி தோண்டி, அதில் கப்பி மணல் கொட்டினேன். மாட்டு சாணம், சிறுநீரை அடி உரமாக போட்டு தென்னை மரக்கன்றுகளை நட்டேன். தென்னை மரம் அதிக தண்ணீரை ஈர்க்கும். கப்பி மணல் போட்டதால் மழைக் காலத்தில் தண்ணீரை ஈர்த்து வைத்துக் கொண்டு 3 முதல் 6 மாதம் வரை மரத்திற்கு தண்ணீர் கொடுக்கிறது. ஒரு தென்னை மரத்தின் வயது 80 ஆண்டு.
மனிதனின் சராசரி ஆயுள் 60 ஆண்டு. இயற்கை விவசாயத்தில் தென்னை மரங்களைப் பயிரிட்டால் ஒரு தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடலாம். 60 சென்ட் நிலத்தில் சம்பங்கி பயரிட்டுள்ளேன். இதிலும் ஆண்டுக்கு ரூ. 5.50 லட்சம் வருமானம்கிடைக்கிறது. செலவு போக மாதம் 30 ஆயிரம் லாபம் கிடைக்கிறது. என்னுடையஅடுத்த இலக்கு ரோஜா. இப்போதுதான் ரோஜாவை இயற்கை விவசாயத்தில் சாகுபடி செய்துள்ளேன். இதிலும் நிச்சயம் ஜெயிப்போம்” என்றார் நம்பிக்கையுடன்.
அவருடைய அனுபவங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள 9787642613 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
The word robot was coined by artist Josef Čapek, the brother of famed Czechoslovakian author Karel Čapek. Karel Čapek was, among other things, a science fiction author before there was something officially known as science fiction, in subject matter along the same vein as George Orwell. He introduced the word in a play called R.U.R. The full title translating into English as Rossum’s Universal Robots, which debuted in January of 1921.
While writing this play, he struggled to come up with a word to name the robots, initially settling on ‘laboři’, from the Latin ‘labor’. He discussed this with his brother, Josef, and Josef suggested ‘roboti’, which gave rise to the English ‘robot’. ‘Roboti’ derives from the Old Church Slavanic ‘rabota’, meaning ‘servitude’, which in turn comes from ‘rabu’, meaning ‘slave’.
The robots in R.U.R. were not mechanical, as we think of robots today; they actually weren’t all that different from humans themselves. They were biological beings created to do work for humans, more or less indistinguishable from humans in appearance and even with full cognitive abilities. Eventually the robots become ubiquitous, taking over pretty much every job for mankind. At a certain point, they get tired of doing all the work for the lazy humans who contribute nothing to the world and whose population is dwindling from forgetting how to reproduce, so decide to kill everyone off, which they do, excepting one human who “still works with his hands”, so he is spared.
Just before they finish killing all the humans, the makers of the robots destroy the formula for creating new robots. The robots then task the remaining single human with coming up with the formula using whatever means necessary (even killing robots to dissect them). He fails, but two of the robots end up falling in love and we’re left with the impression that they’ll reproduce together and become the foundation for a new civilization.
The robots in this story then more resemble what we now would call ‘androids’. If you’re curious, the first documented mention of the word ‘android’ is in the 18th century Ephraim Chambers’ Cyclopaedia, “Albertus Magnus is recorded as having made a famous androides”. Android derives from the Greek ὰνδρο (andro-), meaning ‘man’, and the suffix -ειδῄς (-eides), meaning “form, likeness, appearance, or resemblance”; hence the definition of android being “automaton resembling a human being”.
The android reference in the Cyclopaedia supposedly (with emphasis on ‘supposedly’) made by German philosopher Albertus Magnus was an artificial being he made using the “angels from the netherworld” and the powers of the philosopher’s stone that he created from the “metals and material unknown to this world…” The project was said to have taken him 30 years to achieve and when he completed the android his student, St. Thomas, supposedly destroyed the “diabolic being” and denounced it as a “tool of Satan and blasphemy to God”.
The famed aphesis of the word android, ‘droid’, was coined by none other than George Lucas and first appeared in Star Wars: A New Hope. Lucas recently managed to hastily trademark the word before Verizon was able to do so, thus Verizon now has to pay Lucas for the use of the word with their Droid line of phones. You can read more about this here: The Word Droid is a Registered Trademark of Lucasfilm Ltd.
If you liked this article, you might also be interested in this one: The First Known Robot was Created Around 400-350 BC by the Mathematician Archytas and was a Steam Powered Pigeon.
SOURCE::::Today i Foundout.com
Natarajan
Have you ever wondered why cabin crew on commercial flights ask you to raise your window shade for takeoff and landing?

We asked around the office and got all sorts of answers, from passenger curiosity to conspiracy theories about terrorism threats.
We decided to ask Civil Aviation Safety Authority (CASA) corporate communications manager Peter Gibson to explain the real reason behind it.
“The simple answer is, for safety reasons,” Gibson told Business Insider Australia. “In case of an emergency, cabin crew need to decide which side of the aircraft is safest to disembark from. Leaving the window shade up allows them to make a quick call.”
Gibson said the measures were part of commercial airline safety procedures in Australia and applied to all large commercial aircraft.
SOURCE:::: BUSINESSINSIDER.COM
ஓம் சரவணபவாய நம: பழனியாண்டவனுக்கு அரோகரா!

இன்று நாம் முருகப்பெருமானுடையஆறுமுகங்களின் பொருள் என்ன, ஷண்முகத் தத்துவம் என்ன, இசைபயில் சடக்கர மந்திரத்தின் விளக்கம் என்ன என்பதுபற்றி சற்று சுருக்கமாக தெரிந்துகொள்வேம்.
ஆறுமுகங்கள் யார், யாரைக் குறிப்பன?
ஒரு முகம் – மஹாவிஷ்ணுவுக்கு,
இரண்டாம் முகம் – அக்னிக்கு,
மூன்றாம் முகம் – தத்தாத்ரேயருக்கு,
நான்காம் முகம் – பிரம்மனுக்கு,
ஐந்துவது முகம் – சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறாவது முகம் – கந்தனுக்கு.
அருளாளர்கள் ஆறுமுகங்களைப் பற்றி என்ன சொல்கின்றார்கள்?
நக்கீரர் அவரதுத் திருமுருகாற்றுப்படையில்:
1. உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,
2. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்,
3. வேள்விகளைக் காக்க ஒரு முகம்,
4. உபதேசம் புரிய ஒரு முகம்,
5. தீயோரை அழிக்க ஒரு முகம்,
6. பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்
– என்று ஆறுமுகங்கள் குறித்துப் பாடுகின்றார்,
குமரகுருபரர் தம் கந்தர் கலிவெண்பாவில்,
1. சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்
2. முக்தி அளிக்க ஒரு முகம்
3. ஞானம் அருள ஒரு முகம்
4. அஞ்ஞானம் அழிக்க ஒரு முகம்
5. சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
6. பக்தர்களுக்கு அருள ஒரு முகம்
– என்று சண்முகங்களின் அற, மறக்கருணைப் பண்புகளைப் பாடுகின்றார்.
நம் சற்குரு அருணகிரிநாதர் தன் திருப்புகழில்:
ஏறுமயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசு முகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்க்கு முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீயருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!
-என்று தான் கண்ட ஆறுமுக தரிசனத்தைப் பாடுகின்றார்.
திருச்செந்தூர் புராணம் ஷண்முகனை:
ஷடரிம் ஷட்விகாரம் ஷட்கோசம் ஷட்ரஸம் தத்
ஷட் ஸூத்ரம் ஷண்மதம் ஷட்வேதாங்கம் ஷண்முகம் பஜே!
-என்று மந்திர உபாசனை செய்கின்றது. ‘ஷடரிம் = காமம், குரோதம், லோபம், மதம், மாத்சர்யம், மோகம் என்ற ஆறு அவகுணங்களை போக்குபவன் கந்தன், ஷட்விகாரம் = ஆகுதல், இருத்தல், வளர்தல், மாறுதல், குறைதல், அழிதல் என்ற ஆறும் அற்றவன் அவன், ஷட்கோசம் = அன்னமய, பிராணமய, மனோமய, விஞ்ஞானமய, ஆனந்தமய, அதீதமய என்ற ஆறு நிலைகளில் இருப்பவன் அவன், ஷட்ரசம் = ஆறு வகை சுவைகளாக இருப்பவன் அவன், ஷட்ஸூத்ரம் = சாங்கியம், வைசேசிகம், யோகம், நியாயம், பூர்வ மீமாம்ஸம், வேதாந்தம் (உத்ர மீமாம்சம்) என்ற ஆறு சாத்திரங்களாக இருப்பவன் அவன், ஷண்மதம் = காணாபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைணவம், சௌரம் என்ற ஆறு மதங்களின் தத்துவமாக இருப்பவன் அவன், ஷட்வேதாங்கம் = சிக்ஷம், கல்பம், வியாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், சந்தம் என்ற ஆறு வேத அங்கங்களாக இருப்பவன் அவன், ஷண்முகம் = ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம் என்ற சிவனின் ஐந்து முகங்களுடனும் அதோ முகத்துடன் கூடியும் உள்ளவன் அவன்’ என்பது இதன் பொருள்.
ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், ஸத்யோஜாதம், அதோ முகம் ஆகியவைகள் தத்துவ தரினங்களை குறிப்பன. அவைகளைச் சற்று விரிவாக விளக்குதல் வேண்டும். பின்னொரு சமயம் இதை ஒரு திருப்புகழக்கு பொருள் விளக்கம் காணும்போது நாம் பார்க்கலாம்.
ஷடாக்ஷர/சடக்கர மகா மந்திரம்:
‘ஸரவணபவ’ என்பது ஷடாக்ஷர மகா மந்திரம். ஆறு எழுத்துக்கள் கொண்ட இந்த மந்திரத்தின் மகிமை என்னவென்றால், ஸ – லக்ஷ்மிகடாக்ஷம், ர – ஸரஸ்வதி கடாக்ஷம், வ – போகம், மோக்ஷம், ண – சத்ருஜயம், ப – ம்ருத்யுஜயம், வ – நோயற்ற வாழ்வு’ ஆகியவற்றை அது குறிப்பதாகும். இம்மந்திரத்தை ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தோடு சேர்த்து ‘ஓம் சரவணபவாய நம’ என்று உச்சாடனம் செய்தல் வேண்டும். ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம்!
அறுபடை வீடு
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக/ஆறு ஆதாரச் சக்கரங்களாக விளங்குகின்றன. அவை:
திருப்பரங்குன்றம் – மூலாதாரம்
திருச்செந்தூர் சுவாதிஷ்டானம்
பழனி – மணிபூரகம்
சுவாமிமலை அனாகதம்
திருத்தணிகை – விசுத்தி
பழமுதிர்சோலை – ஆக்ஞை
இவைகளுக்கும் மிக விரிவான, தத்துவார்த்தமானப் பொருள் உண்டு. இவைகளையும் நாம் பின்பு விரிவாக வாய்ப்புக் கிடைக்கும்போது பார்க்கலாம்.
கந்த சஷ்டி விழாநாட்களின் போது, அடியார்க்கெளிய நம்பெருமான் சண்முகனை இடையறாது, உள்ளன்போடு நினைத்து, வாக்கால், செயலால், மனத்தால் அவனை வணங்கித் தொழுது, அவனருள் பெற்று இன்புறுவோம்; உய்வடைவோம்!
ஓம் சரவணபவாய நம:
Source::::::
ஹாங்காங் திருப்புகழ் சங்கம். … Information input from a friend of mine
Natarajan