Most Beautiful Front Doors Around the World….!!!

Generally doors are sadly boring, but they don’t need to be; they might as well work as thoughtful designs of gateways between worlds or between diverse elements of our existences.

The front door is normally the sole component of a building’s outer part that everyone will interact most regularly with, so if you wish a building to look awesome, there’s likely no nicer way to do it than by designing a gorgeous door.

1. Toronto, Ontario, Canada

most-beautiful-doors-in-the-world-5

Source: mandalaybus

2. Garden Door

most-beautiful-doors-in-the-world-2

Source: wallpapersinhq.com

3. Santa Fe, New Mexico, USA

cool-door-designs-5

Source: Ken Piorkowski

4. Northumberland, UK

colorful-doors-4

Source: Maree Turner

colorful-doors-2

Source: Rig

6. Funchal, Madeira, Portugal

 

beautiful-door-designs-5

Source: Natalie AE

7. Fes, Morocco

beautiful-door-designs-4

Source: David K. Edwards

8. Valparaiso, Chile

amazing-doors-5

Source: Byron Ellis

9. Pollença, Balearic Islands, Spain

 

amazing-doors-2

Source: silverlarynx

10. Shanghai, China

amazing-doors-1

Source: Sean Maynard

11. Sardinia, Italy

amazing-doors-4

Source: Pia – Artemisia1975

12. Garden Door by Kazuyuki Ishihara in Japan

amazing-doors-3

Source: Anya Langmead

13. Burano, Italy

beautiful-door-designs-1

Source: John C. Hutchins

14. German Alps

beautiful-door-designs-3

ource: Dominic Walter

15. Chefchaouen, Morocco

beautiful-door-designs-2

Source: Olga Osipova

16. Funchal, Madeira, Portugal

colorful-doors-1

Source: Ahrabella Heabe Lewis

17. Germagno, Piedmont, Italy

colorful-doors-3

Source: Wozz

18. Jaipur, India

colorful-doors-5

Source: payal.jhaveri

19. Valloria, Italy

cool-door-designs-1

Source: socket974

20. Soho, New York, New York, USA

most-beautiful-doors-in-the-world-4

Source: Gary Burke

21. Sintra, Lisbon, Portugal

most-beautiful-doors-in-the-world-3

Source: Amaury Henderick

22. Miami, Florida, USA

most-beautiful-doors-in-the-world-1

Source: jaydkim 

23. Bali, Indonesia

cool-door-designs-4

Source: Corinna A. Carlson

24. Montmartre, Paris, France

cool-door-designs-3

Source: John Kroll

25. Copenhagen, Denmark

cool-door-designs-2

Source: Ingeborg van Leeuwen

Source…www.top13.net

Natarajan

 

6-திருப்பதி… திருப்பம்… திருப்தி …..

இந்தியாவில் புராதனமான – பிரமாண்டமான எத்தனையோ கோயில்கள் இருக்கின்றன. அங்கெல்லாம் பக்தர்கள் சென்று தரிசிக்கிறார்கள். பிரார்த்தனைக்கேற்ப பலன் பெறுகிறார்கள். ஏதோ, தங்களால் இயன்ற காணிக்கையையும் செலுத்துகிறார்கள்.

ஆனால், திருப்பதியில் மட்டும் பணத்தையும் தங்கத்தையும் ஏன் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறார்கள்?

‘162 வைரக் கற்களை ஒருவர் உண்டியலில் போட்டிருந்தார்.’

‘ஒரே ஆசாமி 2 கோடி ரூபாயை உண்டியலில் போட்டார்.’

– இப்படிப் பிரமிக்க வைக்கும் ‘உண்டியல்’ அதிசயங்கள் திருப்பதியில் மட்டுமே சாத்தியம்!

    

காவாளம்’ என்று சொல்லப்படும் பிரமாண்ட உண்டியல்கள் அவ்வப்போது நிரம்பியதும், உடனுக்குடன் அதை அங்கிருந்து அப்புறப்படுத்தி, வேறு உண்டியலைக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள் திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள். காலியாக இருந்த உண்டியல் ஒரே நாளிலேயே நிறை மாத கர்ப்பிணியாய் தளும்பி, உடனடியாக வேறு உண்டியல் மாற்றும் நிகழ்வு திருமலையில் சாதாரணம்.

ஒரு சுவாரஸ்யமான விஷயம் தெரியுமா?

ஏழுமலையான் தரிசனத்தை முடித்து விட்டு, உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்காக நீங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். சரியாக உங்கள் முறை வரும்போது – நீங்கள் பணம் செலுத்திய அல்லது செலுத்துவதற்குக் காத்திருக்கிற நேரத்தில், அந்த உண்டியல் நிரம்பிவிட்டது என்பதை தேவஸ்தான ஊழியர்கள் அறிந்துகொண்டால், அதற்கு மேல் ஒரு நயா பைசா போடவும் அனுமதிக்க மாட்டார்கள். உண்டியலை ‘சீல்’ வைத்து அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டு வேறு உண்டியலை வைத்து விடுவார்கள்.

‘சீல்’ வைத்த உண்டியலை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வேளையில், அந்த உண்டியலுக்கு அருகில் நிற்கின்ற இரண்டு பக்தர்களைத் தங்களுடன் அழைத்துச் செல்வார்கள். பயப்பட வேண்டாம்… நல்ல தகவல்தான்.

 

இந்த உண்டியல் நிரம்பிவிட்டது… இதைக் கச்சிதமாக ‘சீல்’ செய்து எடுத்துக் கொண்டுபோனார்கள். அப்போது நான் உடன் இருந்தேன்’ என்று அந்த இரண்டு பக்தரும் சாட்சிக் கையெழுத்து போட வேண்டுமாம். வங்கியில் லோன் வாங்கிய ஒருவருக்காக நாம் போடும் சாட்சிக் கையெழுத்து போன்றதல்ல இது. தைரியமாகக் கையெழுத்து போடலாம். இது சம்பிரதாயத்துக்காகச் செய்யப்படுகின்ற ஒன்று. தற்போது ஏராளமான ‘குளோஸ்டு சர்க்யூட் கேமராக்கள்’ ஆங்காங்கே செயல்பாட்டில் இருக்கும்போது, இதுபோன்ற விஷயங்களில் எந்த ஒரு திருட்டுத்தனமும் நடக்காது.

பிறகு, ஏன் இரண்டு ஊழியரைப் பிடித்துக் கையெழுத்து வாங்குகிறார்கள் என்றால், ஆதி காலத்தில் இருந்து – அதாவது ‘குளோஸ்டு சர்க்யூட் கேமராக்கள்’ இல்லாத நாட்களில் இருந்தே பின்பற்றப்பட்டு வரும் நடைமுறையாம் இது. ஆகவே, அதை இன்றும் விடாமல் கடைப்பிடித்து வருகிறது தேவஸ்தானம்.

இப்படி சாட்சிக் கையெழுத்து போட்ட இரண்டு நபர்களுக்கு என்ன வெகுமதி தெரியுமா? மீண்டும் ஒரு முறை ஏழுமலையான் தரிசனம் இலவசமாக – அதுவும் வெகு அருகில் அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைப்பார்கள். இந்த தரிசனத்தின்போது உங்களை எவரும் அவசரப்படுத்த மாட்டார்கள். நின்று நிதானமாக பிரார்த்தனை செய்து, ஒரு நமஸ்காரமும் செய்து வரலாம்.

ஆக, இனிமேல் திருப்பதி உண்டியலில் பணம் போடும்போது அல்லது போடுவதற்கு நிற்கும்போதோ, ‘உண்டியல் நிரம்பிவிட்டது போலிருக்கே… எங்கே தேவஸ்தான ஆட்களைக் காணோம். கையெழுத்து போடணுமே’ என்றெல்லாம் ஏக்கப்பட ஆரம்பிப்பீர்கள்தானே?!

திருப்பதி உண்டியல்களில் தினம்தோறும் சேரும் பணத்தை எண்ணி முடிப்பதே பெரும் வேலையாக இருக்கிறது தேவஸ்தானத்துக்கு. தற்போது வெளி ஆட்களையும் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபடுத்தி வருகிறார்கள். உண்டியல் தொகையை எண்ண வேண்டும் என்று விரும்புபவர்கள், திருப்பதி தேவஸ்தானத்து இணையத்தில் நுழைந்து அதற்குரிய படிவத்தைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டுமாம். நீங்கள் அளிக்கின்ற தகவல்களை வைத்து, ‘உண்டியல் எண்ணுவதற்கு இவர் நமக்குப் பயன்படுவாரா’ என்று தேவஸ்தானம் தீர்மானிக்கும். இப்படி உண்டியல் எண்ணுகிற (ஊழியர்கள் அல்லாத) பக்தர்களை தினமும் இரண்டு ஷிஃப்ட்டுகளில் அமர்த்திக் கொள்வர்.

உண்டியல் பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்வதற்கு முன், திருப்பதியில் மட்டும் ஏன் இப்படிக் கொட்டேகொட்டென்று கொட்டுகிறது?

 

பத்மாவதி தாயாரைத் திருமணம் செய்துகொள்வதற்கு முன், குபேரனிடம் கோடிக்கணக்கான தங்கத்தைக் கடன் வாங்கிவிட்டு, அதை அடைப்பதற்கு வழியாக, எம்பெருமான் ஸ்ரீநிவாஸர் திருவாய் மலர்ந்து சொன்ன வார்த்தைகள் தான் காரணம்.

யார் யார் பாவம் செய்தார்களோ, அவர்களின் பாவக் கணக்குக்கேற்ப, கலியுகத்தில் அவர்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து கடனை அடைத்துவிடுவேன்’ என்று, புராண காலத்திலேயே குபேரனுக்கு வாக்கு கொடுத்துள்ளார் ஸ்ரீநிவாஸன். அதன்படி அவர் நம்மிடம் இருந்து இன்றைக்கும் வசூல் வேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறார்.

குபேரனிடம் ஸ்ரீநிவாஸ பெருமான் ஏன் கடன் வாங்க வேண்டும்?

மன்னன் ஆகாசராஜனின் மகள் பத்மாவதியை விரும்பிய ஸ்ரீநிவாஸன் (வேங்கடவன்) அந்த தேவியை மணம் முடிக்கத் தயாராகி, திருமண ஏற்பாடுகளைக் கவனிக்கலானார். அப்போது, லட்சுமி தேவி ஸ்ரீநிவாஸனிடம் வாசம் செய்யாததால் பணத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டார். தான் மிகவும் ஏழ்மையான நிலையில் இருக்கும்போது, இந்தத் திருமணத்தை எப்படி விமரிசையாக நடத்துவது என்று தவித்தார் ஸ்ரீநிவாஸன்.

எனவே, எப்போதும் தனக்கு உபகாரமாக இருந்து வரும் நாரதரிடம், என்ன செய்வீர்களோ தெரியாது… எப்படியாவது பெருமளவில் பணம் திரட்டி இந்தத் திருமணத்தை நடத்தி வைக்க உதவுங்கள்” என்று கேட்டுக் கொண்டார்.

பகவானே பணம் கேட்கின்றாரே’ என்று நாரதர், தேவர்கள் உள்ளிட்ட முக்கியமானவர்களுக்குத் தகவல் அனுப்பினார். நாரதர் சொன்ன தினத்தில் குபேரன் உட்பட அனைத்து திக்பாலகர்களும், நவகிரக அதிபதிகளும் சேஷாத்திரி மலைக்கு வரவழைக்கப்பட்டனர். இந்தத் தெய்வத் திருமணம் இங்குதானே நடக்கப் போகிறது!

சேஷாத்திரிக்கு வந்திருப்பவர்களில் யாரிடம் கேட்டால் பணம் கிடைக்கும் என்பது தெரியாதவரா நாரதர்? திக்பாலர்களையும் நவக்கிரகங்களையும் ஒருமுறை பார்த்த நாரதர், குபேரனைக் கண்டு அப்படியே பூரித்தார்.

குபேரனே… நீதான் சரியான தேர்வு. இந்த உலகத்திலேயே அனைத்து வளங்களையும் ஒருங்கே பெற்ற பெரிய செல்வந்தன் நீதான்… வைகாசி மாதம் வளர்பிறை தசமியுடன் கூடிய வெள்ளிக்கிழமை அன்று, ஸ்ரீநிவாஸனுக்கும் பத்மாவதிக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது. தற்போது ஸ்ரீநிவாஸனுடன் லட்சுமிதேவி இல்லை. எனவே, பணத்துக்குக் கஷ்டப்படுகிறார். ஏழையாக இருக்கும் ஸ்ரீநிவாஸனின் திருமணச் செலவுக்கு உடனடியாக நிறைய பணம் தேவைப்படுகிறது. இதற்குண்டான பணத்தை, நீ கொடுத்து உதவ வேண்டும். அந்தப் பணத்தை ஸ்ரீநிவாஸன் வட்டியுடன் திருப்பித் தருவார்” என்றார்.

குபேரனும் சந்தோஷத்துடன் சம்மதித்தான். எவ்வளவு தேவையோ, அவ்வளவு பணத்தைக் கொடுப்பதாக ஒப்புக்கொண்டான். ஸ்ரீநிவாஸனுக்கு குபேரன் கொடுத்த தொகை, ஒரு கோடியே பதினான்கு லட்சம் பொன் (இந்தத் தொகை பல்வேறு விதமாகவும் நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன) என்று ஒரு தகவல். குபேரனிடம் கடன் வாங்கியதற்காக ஸ்ரீநிவாஸன் பத்திரம் எழுதிக் கொடுத்தார்.

அதோடு குபேரனைப் பார்த்து, நீ கொடுத்த பணத்துக்குக் கலியுகத்தில் வட்டி செலுத்திக்கொண்டு கலியுகத்தின் கடைசியில் அசல் – வட்டி எல்லாம் சேர்த்துக் கொடுத்து விடுகிறேன்” என்றாராம் ஸ்ரீநிவாஸன்.

குபேரனிடம் ஸ்ரீநிவாஸன் வாங்கிய கடனைத்தான், இன்று பக்தர்கள் உண்டியலில் கொட்டோ கொட்டென்று கொட்டி அடைத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. பக்தர்களிடம் வசூலித்துத் தருவேன்” என்று குபேரனிடம் ஸ்ரீநிவாஸர் சொன்ன வார்த்தைகளையே, திருமலையில் உண்டியல்களுக்கு அருகிலும் தேவஸ்தானம் குறிப்பிட்டு எழுதி வைத்திருக்கிறது.

நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)  and P.Swaminathan

Source…..www.balhanuman.wordpress.com

Natarajan

4-திருப்பதி… திருப்பம்… திருப்தி …..

ஸ்ரீவாரி பிரசாதம் என்றும் லட்டு பிரசாதம் என்றும் அழைக்கப்படும் திருப்பதி லட்டைத் தயாரிப்பதற்குப் பிரத்யேகமான ஒரு மடப்பள்ளியே திருமலையில் இயங்கி வருகிறது. இந்த மடப்பள்ளியை ‘பொடு’ என்று அழைக்கிறார்கள். பிரசாதமாக விலைக்குத் தரப்படும் லட்டு தவிர, பெருமாள் தரிசனம் முடிந்து வரும் பக்தர்களுக்கு, சிறிய லட்டு ஒன்று தேவஸ்தானத்தால் இலவசமாக வழங்கப்படுகிறது.

விற்பனைக்குச் செல்லும் லட்டுகள் தயாரான பின், அதன் எடை தேவஸ்தான ஊழியர்களால் பரிசோதிக்கப்படுகிறது. என்றாலும், காசு கொடுத்து தாங்கள் வாங்கும் லட்டின் எடை சரியாக இருக்கின்றதா என்பதை பக்தர்களே சோதித்து அறிவதற்கு, லட்டுகள் விற்பனை செய்யப்படும் மையத்துக்கு அருகில் மின்னணுத் தராசும் வைத்திருக்கிறார்கள். இதையும் மீறி லட்டின் தரம் குறித்தும், எடை குறித்தும் அவ்வப்போது புகார்கள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன.

லட்டு விற்பனை மூலம் தேவஸ்தானத்துக்கு வருடத்துக்கு பல கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது. உதாரணமாக, 2007ஆம் ஆண்டு 103 கோடி ரூபாய்க்கும், 2009ஆம் ஆண்டு 125 கோடி ரூபாய்க்கும் லட்டு விற்பனையாகி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

திருப்பதி தேவஸ்தானம் எத்தனை லட்டுகள் தயாரித்தாலும், சில நேரங்களில் பக்தர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமலேயே போய்விடுகிறது. இதற்காக, தடை இல்லாமல் லட்டு கிடைப்பதற்கும், சுவையை மேம்படுத்துவதற்கும், கள்ள மார்க்கெட்டில் விற்பனையாவதைத் தடுப்பதற்கும், திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் அவ்வப்போது நடவடிக்கை எடுத்துதான் வருகிறார்கள்.

திருமலையில் லட்டு தயாரிப்பதற்குப் பயன்படும் கடலைப் பருப்பு, நெய், சர்க்கரை, முந்திரிப் பருப்பு, ஏலக்காய் போன்ற பொருட்களை டெண்டர் மூலமாக ஆரம்பத்தில் வாங்கி வந்தார்கள். அப்படி வாங்கப்படும் பொருட்களின் தரம், சில வேளைகளில் திருப்திகரமாக இல்லை என்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன் பிறகுதான், லட்டு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களைத் தகுந்த அதிகாரிகளை வைத்து பரிசோதனை செய்த பின், நேரடியாகவே கொள்முதல் செய்வதென்று தேவஸ்தானத்தால் தீர்மானிக்கப்பட்டது. அப்படித்தான் அனைத்துப் பொருட்களும் தற்போது வாங்கப்படுகின்றன. உதாரணமாக, மும்பையில் இருக்கிற ஸ்பைசஸ் போர்டு நிறுவனத்திடம் இருந்து ஏலக்காய் மற்றும் முந்திரிப் பருப்பும், ஆந்திர மாநில அரசு நிறுவனமான விஜயா டைரியில் இருந்து நெய்யும் வாங்குகிறார்கள்.

உலகத்தையே தன் பக்கம் திருப்பி இருக்கும் திருப்பதி லட்டுக்கு இப்போது காப்புரிமையும் வழங்கப்பட்டுவிட்டது. இதைப் பெறும் நோக்கத்துடன் சென்னையில் உள்ள ‘உற்பத்தி இட அடையாளக் குறியீட்டுப் பதிவக’த்திடம் விண்ணப்பித்த திருப்பதி தேவஸ்தானம், ‘எங்கள் ஆலயம் சார்பில் தயாரிக்கப்படும் திருப்பதி லட்டு உருண்டையின் அளவும், நறுமணமும் வேறு எங்கும் கிடையாது. உலகின் வேறு எந்த இடத்திலும் இதுபோல் தயாரிக்கப்படவும் இல்லை. இதன் தரம், நறுமணம், சுவை ஆகியன தனித்தன்மை வாய்ந்தவை’ என்று பதிவு செய்திருக்கிறது.

இனிமேல் திருப்பதி லட்டு என்ற பெயரில் வேறு எந்த இனிப்புக் கடைக்காரரும், அதே சைஸில் – சுவையில் லட்டு தயாரித்து விற்க முடியாது. இதன் தயாரிப்பு முறையையும் வெளியில் பிரபலப்படுத்த முடியாது. ‘திருப்பதி லட்டு’ என்ற பெயர் திருப்பதி தேவஸ்தானத்துக்கு மட்டுமே சொந்தமாகிவிட்டது.

மேல் திருப்பதியில் – அதாவது திருமலையில் பெருமாளுக்கு நிவேதனம் தயாராகிற மடைப்பள்ளி மிகவும் பெரியது. இந்தப் புனிதமான மடைப்பள்ளியில் லட்டு மட்டும்தான் என்று இல்லை. பொங்கல், தயிர்சாதம், புளிசாதம், சித்ரான்னங்கள், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், மனோகரம், பாயசம், தோசை, ரவா கேசரி, பாதாம் கேசரி, முந்திரிப் பருப்பு கேசரி இப்படி எண்ணற்ற நிவேத்தியங்கள் தயாராகின்றன. இவை அனைத்திலும் லட்டுதான் முதலிடம்.

என்றாலும், ஆதிகாலத்தில் ‘மனோகரம்’ என்கிற பிரசாதம்தான் பாப்புலராக இருந்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் பழைய கல்வெட்டுகளும் இந்தத் தகவலை ஊர்ஜிதம் செய்கின்றன. ஆந்திராவில் மனோகரம் ரொம்ப ஃபேமஸ்.

மனோகரம் என்பது என்ன? கிட்டத்தட்ட ‘இனிப்பு முறுக்கு’ என்று சொல்லலாம். அதாவது, அரிசி மாவையும் வெல்லப் பாகையும் ஒன்றாகக் கலந்து கொள்ள வேண்டும். அதன்பின் உலர்ந்த இந்தக் கலவையை, எண்ணெயில் போட்டு முறுக்குபோல் பொறித்து எடுத்தால் அதுதான் மனோகரம். கரகரவென பல்லால் கடித்து உண்ணக்கூடிய ஒரு உணவு அயிட்டம் இது. இந்த மனோகரம் தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை, பக்தர்களே ஆலயத்துக்கு தானமாகக் கொடுத்த தகவல்களையும் கல்வெட்டுக்களில் இருந்து அறிய முடிகிறது.

நீண்ட நாட்களுக்கு மனோகரம் கெடாமல் இருக்கும். எனவேதான், மலை ஏறி வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக மனோகரம் கொடுக்கப்பட்டதாக 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது.

தினமும் 1.5 லட்சம்!

தீபாவளி காலங்களில் இனிப்புகள் தயார் செய்வதற்கு கடலை மாவு, ரவா, சர்க்கரை, நெய், முந்திரி என்று ஏகப்பட்ட பொருட்கள் தேவைப்படும். இவற்றை வாங்குவதற்கு, ஒரு நீண்ட பட்டியலை எழுதிக்கொண்டு மளிகைக் கடையில் கூட்டத்தோடு கூட்டமாக நிற்போம்.

ஆனால், திருமலை மடைப்பள்ளியில் தினமும் ஒண்ணரை லட்சம் லட்டுகள் தயாராகின்றன. அதற்கு, 5 ஆயிரம் கிலோ கடலை மாவு, 10 ஆயிரம் கிலோ சர்க்கரை, 300 கிலோ நெய், 600 கிலோ முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை 540 கிலோ, ஏலக்காய் 150 கிலோ, டைமண்ட் கல்கண்டு 400 கிலோ, எண்ணெய் 20 கிலோ, வாதுமைப் பருப்பு 2 பெட்டி என்கிற அளவில் பொருட்கள் தேவைப்படுகின்றன.

பொங்கல்தான்… ஆனால்!

   

கி.பி. 1250ஆம் ஆண்டில் சுந்தரபாண்டியன் என்னும் மன்னன் காலத்திய கல்வெட்டுக்களில், திருப்பதி ஆலயத்தில் வழங்கப்பட்ட பிரசாதங்கள் பற்றிய சில குறிப்புகள் காணப்படுகின்றன. அதில் தயிர்சாதம், எலுமிச்சை சாதம் போன்றவை இடம்பெறுகின்றன.

இதற்கடுத்த பதின்மூன்று மற்றும் பதினான்காம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் பாசிப் பருப்பு, அரிசி, உப்பு, மிளகு, நெய் இவை சேர்ந்த பிரசாதம் தயாரிக்கப்பட்டு, ஏழுமலையானுக்கு நிவேதனம் செய்யப்பட்டதாக ஒரு தகவல் இடம் பெற்றிருக்கிறது. இவை எல்லாம் சேர்ந்தால் வெண்பொங்கல்தானே! ஆனால், இதன் பெயர் பொங்கல் என்ற குறிப்பு இடம்பெறவில்லை. அப்போது வெண்பொங்கல் என்கிற வார்த்தை உபயோகத்தில் இல்லை போலிருக்கிறது.

நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்)  and P.Swaminathan

Source….www.balhanuman.wordpress.com

Natarajan

 

 

3-திருப்பதி… திருப்பம்… திருப்தி…

சின்ன குழந்தைகளிடம் சென்று, ‘திருமலை திருப்பதியில் என்ன விசேஷம் குழந்தே?’ என்று ஒரு கேள்வி கேட்டுப் பாருங்கள்…

பெரும்பாலான குழந்தைகள், ‘வேங்கடாசலபதி சாமீ’ என்று சொல்லாது. விழிகளைச் சற்று பெரிதாக்கி, நாக்கையும் சப்புக் கொட்டிக் கொண்டு ‘லட்ட்டு’ என்றுதான் அழுத்தம் திருத்தமாகச் சொல்லும். அந்த அளவுக்கு திருப்பதியும் லட்டும் இணைந்தே இருப்பவை.

திருப்பதிக்குப் போய்விட்டு வந்தால், லட்டு இல்லாமல் எவரும் வீட்டுக்குத் திரும்ப மாட்டார்கள். ஒரிஜினல் லட்டு கிடைக்கவில்லை என்றாலும், அதிகக் காசு கொடுத்து டூப்ளிகேட் லட்டையாவது வாங்கி வருவார்கள்.

ஒரிஜினல் லட்டுக்கு அதிக தேவை இருக்கும்போது, டூப்ளிகேட் லட்டுகள் அந்த இடத்தைப் பூர்த்தி செய்கின்றன என்பது சோகம். இதை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானமும் யோசித்து வருகிறது.

 

முதலில் ஒரு சின்ன பொதுத் தகவல்: லட்டு என்பது தமிழ் வார்த்தை இல்லை. சம்ஸ்க்ருத வார்த்தையில் இருந்து மருவி வந்தது. ‘லட்டுகா’ என்றால், சின்ன பந்து என்று அர்த்தம். லட்டும் பந்து சைஸில் இருப்பதால், அதற்கு அப்படி ஒரு பெயரே நிலைத்துவிட்டது போலும். தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று எல்லா பாஷையிலும் ‘லட்டு’ தான்!

திருமலை திருப்பதியில், தினம் தோறும் லட்சக்கணக்கில் தயாராகும் லட்டு, சாப்பிடுகிற ஒரு உணவுப் பண்டம் மட்டுமல்ல… அதையும் தாண்டி – ஸ்ரீவேங்கடாசலபதியின் பரிபூரண பிரசாதம்! பலராலும் விரும்பப்படும் பிரசாதம். அதில் இருப்பவை சர்க்கரையும், முந்திரியும், திராட்சையும் மட்டுமல்ல; பெருமாளின் அனுக்ரஹமும்கூட.

நீங்கள் ஆசைப்பட்டால் மட்டும் அது, உங்கள் கைக்கு வந்து விடாது. அந்தப் பிரசாதம் உங்கள் கைக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாள் நினைத்தால், நீங்கள் திருவண்ணாமலையில் இருந்தாலும், அது உங்கள் கைக்கு வந்து சேர்ந்துவிடும். அதுதான் பெருமாளின் மகிமை.

ஏதோ, ஆயிரக்கணக்கான வருடங்களாக திருப்பதியில் லட்டு தயார் செய்து பக்தர்களுக்குக் கொடுத்து வருகிறார்கள் என்றுதானே நமக்கெல்லாம் நினைக்கத் தோன்றுகிறது. ஆனால், அதுதான் இல்லை. லட்டு என்கிற இந்த இனிப்பு பிரசாதம் அறிமுகமாகி சுமார் முந்நூறு வருடங்கள் தான் ஆகி இருக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

லட்டு பிரசாதம் எப்போதில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது என்பதை ஆதாரபூர்வமாகச் சொல்லும் தகவலோ, கல்வெட்டுக் குறிப்போ கிடையாது. என்றாலும், கி.பி. 17ஆம் நூற்றாண்டில் இருந்து லட்டு பிரசாதம் நடைமுறையில் இருந்து வருகிறது என்பது தகவல்.

பெருமாள் சேவைக்குப் பணம் கட்டு பவர்களுக்கும், பக்தர்களுக்கு இலவச விநியோகம் செய்வதற்கும், ஒருவருக்கு இவ்வளவு லட்டு என்று விலைக்குத் தருவதற்கும் திருமலையில் தினமும் லட்டுகள் தயாராகின்றன. சுப்ரபாத சேவை, தோமாலை சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம், டோலோத்ஸவம், வசந்தோத்ஸவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை, ஏகாந்த சேவை – இப்படிப் பல சேவைகளில் பணம் கட்டிக் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு இரண்டு சிறு லட்டுகள் பிரசாதமாக தேவஸ்தானத்தால் வழங்கப்படுகின்றன.

திருமலை – திருப்பதியில் இன்று தினம்தோறும் மாபெரும் விசேஷமாகவும், தவிர ஒவ்வொரு ஊரிலும், வெளிநாடுகளிலும் விமரிசையாக நடந்து வருகின்ற ஸ்ரீநிவாசர் திருக்கல்யாண உத்ஸவம், கி.பி. 1546-ஆம் ஆண்டில் தாளப்பாக்கம் திருமலை ஐயங்கார் என்பவரால் முதன்முதலாகத் தொடங்கப்பட்டது என்று ஒரு கல்வெட்டுத் தகவல் உண்டு. அதாவது – அது விஜயநகர மன்னர்களின் ஆட்சிக் காலம். பங்குனி மாதத்தில் ஐந்து நாட்கள் இந்தத் திருக்கல்யாண உத்ஸவம் வெகு விமரிசையாக நடக்கும். ஆனால், இந்த உத்ஸவத்தில் லட்டு என்கிற பிரசாதம் விநியோகிக்கப்பட்டதாகத் தகவல் இல்லை. அப்போது திருக்கல்யாணத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு வடை, மனோகரம், அவல், பொரி போன்றவை பிரசாதமாக வழங்கப்பட்டதாக ஒரு கல்வெட்டுத் தகவல் சொல்கிறது.

திருப்பதி திருக்கோயிலில் 17ஆம் நூற்றாண்டிலேயே லட்டு அறிமுகமாகிவிட்டாலும், பிரசாதமாக வந்தது 20ஆம் நூற்றாண்டில்தான் என்பது ஆணித்தரமான கருத்து. இன்று பிரசாதமாக நாம் விரும்பிச் சாப்பிடுகிற லட்டுவுக்குக் காரணகர்த்தா கல்யாணம் ஐயங்கார் என்பவர்.

1932ஆம் ஆண்டில் மதராஸ் அரசாங்கத்தினரால் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் உருவாக்கப்பட்டு அவர்களின் நிர்வாகத்தின் கீழ் திருமலைக் கோயில் வந்தது. என்றாலும், மடப்பள்ளியும் பிரசாதங்கள் செய்யும் உரிமையும் ‘மிராசி’கள் என்பவர்கள் ஆதிக்கத்தில் இருந்து வந்தன. ஐந்து மிராசிகளுக்குப் பிரதிநிதியாக ஒருவர் உண்டு. அந்தப் பிரதிநிதிதான் மேல் பத்தியில் நாம் சொன்ன கல்யாணம் ஐயங்கார். ஒட்டுமொத்த மடப்பள்ளி நிர்வாகத்தையும் இவரே பொறுப்பேற்று நடத்திய தகவல் இன்றும் திருப்பதி தேவஸ்தான குறிப்பேடுகளில் இருக்கிறது.

அப்போது ஒருநாள் திருப்பதி திருக்கல்யாண உத்ஸவத்துக்கு ‘கொண்டந்தா லட்டு’ (மலையளவு லட்டு) என்கிற ஒரு பிரார்த்தனையை தெலுங்கு பக்தர் ஒருவர் செய்தார். அதற்குரிய பணத்தையும் தேவஸ்தானத்தில் கட்டினார். அதன்படி பல்லாயிரக்கணக்கான லட்டுகளைத் தயாரித்து திருக்கல்யாண வைபவத்தை ‘மலை’க்க வைக்கும்படி ஜமாய்த்துவிட்டார் கல்யாணம் ஐயங்கார். பக்தருக்கும் இதில் ரொம்ப திருப்தி.

அன்றைய தினம் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. பிரசாதமாகத் தங்களுக்குக் கிடைத்த லட்டைப் பல பக்தர்களும் வீட்டுக்கு எடுத்துச் சென்று அக்கம்பக்கத்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்தனர்.

மூதறிஞர் சக்ரவர்த்தி ராஜாஜி அவர்களே, கல்யாணம் ஐயங்கார் தயார் செய்த லட்டுவின் பெருமையை ஏகத்துக்கும் பாராட்டி இருக்கிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்.

தற்போது மிராசி நடைமுறை இல்லை. அப்போது என்ன ஓர் ஒப்பந்தம் என்றால், தேவஸ்தானத்தில் 51 லட்டு தயாரித்தால், அதில் இருந்து 11 லட்டை மிராசி குடும்பத்தினருக்குக் கொடுத்து விட வேண்டுமாம். இதில் விருப்பம் இல்லாத திருப்பதி தேவஸ்தானம், சுப்ரீம் கோர்ட் வரை போய் மிராசி நடைமுறையையே ஒழித்துவிட்டது. இப்போது லட்டு தயார் செய்யும் பணியை தேவஸ்தானமே மேற்பார்வை இடுகிறது.

திருப்பதி பெருமாளுக்கு அவ்வப்போது திருக்கல்யாண உத்ஸவம் ஆலயத்திலேயே கோலாகலமாக நடந்து வந்தது. இது 1940ஆம் ஆண்டில் இருந்து நித்ய கல்யாண வைபவம் ஆயிற்று. இந்தக் கல்யாண வைபவத்தில்தான் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தாரால் எல்லோருக்கும் இனிப்பாக லட்டு வழங்கப்பட்டது.

1943ஆம் ஆண்டிலிருந்து, பெருமாள் கல்யாண உத்ஸவத்தில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது. அதே சமயம் திருக்கல்யாண வைபவத்தில் கலந்து கொள்ளாத பலரையும் இந்த விநியோக முறை ஏங்க வைத்தது. ‘கல்யாண உத்ஸவத்தில் கலந்து கொண்டால் மட்டும்தான் லட்டு பிரசாதமா?’ என்று தேவஸ்தான அதிகாரிகளிடம் குறைப்பட்டுக் கொண்டனர்.

அதன்பின் தேவஸ்தான அதிகாரிகள் அமர்ந்து பேசி, ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் ஆலய தரிசனத்துக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவச லட்டு பிரசாதம் வழங்குவது என்று தீர்மானித்துச் செயல்பட ஆரம்பித்தனர். பிறகு, அதுவே நிரந்தரமாகிவிட்டது.

லட்டு இன்னும் தீரவில்லை. சுவையான தகவல்கள் அடுத்த பதிவிலும் காத்திருக்கின்றன.

Source…..www.balhanuman.wordpress.com

நன்றி தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக மாத இதழ்) and P Swaminathan

Natarajan

China Set To Open World’s Longest And Highest Glass-Bottom Bridge…

china

 

Courtesy of Haim Dotan Ltd. Architects and Urban Designers

China will soon finish construction on what will be the world’s tallest and longest glass pedestrian bridge, floating 300 meters above a canyon in the Zhangjiajie National Park. Designed by Israeli architect, Haim Dotan, the Zhangjiajie Grand Canyon Glass Bridge will be 380 meters long, six meters wide and feature a transparent glass floor.

“The Zhangjiajie Glass Bridge was designed to be invisible as possible — a white bridge disappearing into the clouds,” said Dotan.

The bridge will comprise two side steel beams, a structural glass deck, handrails and side suspension cables, with the capacity to hold up to 800 people at a time. The Zhangjiajie Grand Canyon Glass Bridge will also contain a bungee jumping spot and be used as a runway for fashion shows.

Construction is expected to wrap up in July, with the bridge officially opening to the public in October 2015. This follows the country’s recent inauguration of the world’s longest glass skywalk in Longgang National Geological Park in Chongqing.

China Set To Open World’s Longest And Highest Glass-Bottom Bridge originally appeared on ArchDaily, the most visited architecture website in May 2015.

Source….by Katie Watkins
This article originally appeared on ArchDaily http://www.huffingtonpost.com

Natarajan

“டெல்டா மார்ட்:”…. விவசாயிகளின் வாழ்வில் ஒரு சின்ன ஒளிக்கீற்று !!!

வால்ட் மார்ட்’க்கு எதிராக போராட்டங்களை நடத்திய காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், 1000 விவசாயிகளை உறுப்பினர்களாக கொண்ட காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனமான ‘டெல்டா மார்ட்’ என்ற நிறுவனத்தைதிறந்திருக்கிறார்கள்.

இயக்குநர்குழு, ஆலோசனைக்குழு, மையக்குழு ஆகிய மூன்று அடுக்கு நிர்வாக முறையை கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனம், தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் தொழில் நுட்ப வணிகக் காப்பகத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுடன் செயல்படுகிறது.

வேளாண்மைத் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு தெரியப்படுத்துதல், மண்வளம் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாத்தல், உற்பத்தி செய்யப்படும் பொருட்களை மதிப்புக் கூட்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளை தருதல், விவசாயி உற்பத்தி செய்யும் பொருளை இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயியே விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு உருவாக்கியிருக்கிறார்கள்.

 

“டெல்டா மார்ட்டை நாங்கள் உருவாக்கியதன் நோக்கம், விவசாயிகளிடையே உற்பத்தி செய்கின்ற பொருளை, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக நாங்களே குறைந்த விலையில் நுகர்வோருக்கு கொடுக்க வேண்டுமென்பதே. அதுமட்டுமின்றி விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்களையும் வெளிமார்க்கெட் விலையைவிட மிகக் குறைவாக கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். ‘நம்மால் முடியும்!’ என்ற தன்னம்பிக்கையை ஒவ்வொரு விவசாயிடமும் உருவாக்கவேண்டும் என்பதும்  எங்கள் டெல்டா மார்ட் துவக்கத்தின் முக்கிய நோக்கம்.

இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கின்ற உழவர்கள், தாங்கள் உற்பத்தி செய்கின்ற பொருளை விலை நிர்ணயம் செய்ய முடியாத நிலை உள்ளது. சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகளுக்கு மேலாகியும், விவசாயி இடைத் தரகர்களாலும், அரசுகளாலும் இன்னும் அடிமைப்பட்டுத்தான் கிடக்கின்றான். அதை களைந்து விவசாயிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே இந்த அமைப்பை உருவாக்கி இருக்கிறோம். காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், பிறகு ஒவ்வொரு ஒன்றியத்திலும் நிறுவ திட்டமிட்டிருக்கிறோம்.

விவசாயத்தை மட்டுமே செய்து வந்த விவசாயிகளுக்கு சந்தையை பற்றி தெரியாது. கஷ்டப்பட்டு உற்பத்தி செய்யப்படுகின்ற பொருளை, இடைத்தரகர்கள் எப்படியெல்லாம் விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை அவர்களுக்கு பயிற்சி கொடுத்து, உற்பத்தி செய்வதோடு சந்தைபடுத்துவதிலும் அவர்களை தேர்ந்தவர்களாக்குவதற்கு இந்த அமைப்பு வழிசெய்யும்.

விவசாயிகள் பிள்ளைகள் விவசாய தொழிலில் ஈடுபடுவதில்லை. காரணம் போதிய வருமானம் இல் லாதது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நவீனத்தன்மை இல்லாததால், ஆர்வம் இல்லாமல் மாற்று வேலைக்கு செல்கிறார்கள். அவர்களையெல்லாம் விவசாயத்தின் பக்கம் திருப்பும் வகையில் இந்த நிறுவனம் விவசாயிகளுக்காகவும், நுகர்வோர்களுக்காகவும் பாடுபடும்” என்கிறார் காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல் இயக்குநர் பாண்டியன்.

மற்றொரு செயல் இயக்குநர் பன்னீர்செல்வம் கூறுகையில், “120 விவசாயிகள் தங்கள் நிலங்களில் உற்பத்தி செய்யும் பொருட்களை இங்கு விற்பனை செய்து வருகிறோம். எங்கள் நிறுவனத்தின் உறுப்பினர்களின் பொருட்களை மட்டுமல்ல மற்ற விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களையும் நாங்கள் கொள்முதல் செய்கிறோம். எங்களின் நோக்கம் இடைத்தரகர்கள் இல்லாமல் கொள்முதல் செய்து, உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு அதிக லாபம் கொடுக்க வேண்டும் என்பதுதான்.

உழவர் சந்தை, மார்க்கெட்டுகளைவிட எங்கள் டெல்டா மார்க்கெட்டில் விலை குறைவாக கிடைக்கும். அதாவது  வாழைப்பழ தாரை ரூபாய் 250க்கு விவசாயிகளிடமிருந்து வாங்கும் வியாபாரிகள், அதை விற்பனை செய்யும்போது ஒரு பழம் 5 முதல் 7 ரூபாய் வரை விற்கிறார்கள்.

அதே வாழைப்பழ தாரை டெல்டா மார்க்கெட் விவசாயிடம் ரூ.400 க்கு வாங்கி 5 ரூபாய்க்குள் விற்கலாம். இதில் நுகர்வோருக்கும் லாபம். டெல்டா மார்ட்டுக்கும் லாபம். விவசாயிகளுக்கும் லாபம் தரும்.

அதுதான் எங்கள் டெல்டா மார்ட்டின் நோக்கம். இயற்கை விவசாயம் செய்த தேங்காய் 30 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதே தேங்காயை 20 ரூபாய்க்கு நாங் கள் தருகிறோம். சாதாரண தேங்காய் வெளிமார்க்கெட்டில் 15 ரூபாய் என் றால், எங்களிடம் 12 ரூபாய்க்கு கிடைக்கும்.

இதுமட்டுமில்லாமல் விவசாய இயந்திரங்களை நாங்களே கம்பெனிகளி டமிருந்து வாங்கி, அதை விவசாயிகளிடம் விற்பனை செய்யவும் முயற்சி எடுத்து வருகிறோம். ஒரு டிராக்டரை வாங்கி விற்பனை செய்தால் 50 ஆயிரம் வரை லாபம் கிடைக்கிறது.

 

இதிலிருந்து கிடைக்கின்ற லாபத்தை, ஆயிரம் உறுப்பினர்களுக்கும் அவர்கள் செலுத்தியிருக்கிற முதலீட்டுக்கு தக்கபடி  லாபத்தை பிரித்துக்கொடுப்போம். எங்களின் அடுத்த இலக்கு ஆயிரம் டெல்டா மார்ட்டை டெல்டா மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் என்பதே” என முடித்தார்.

நலிந்து போன விவசாயத்தின் இருள்படர்ந்த நிலப்பரப்பில் ‘டெல்டா மார்ட்’ என்ற சின்ன ஒளிக்கீற்று தென்படுகிறது. ஆயிரம் விவசாயிகளின் கூட்டு முயற்சி அடுத்த தலைமுறையினரை காக்கட்டும்.

வாழ்த்துவோம் விவசாயிகளை!

– ஏ. ராம்
படங்கள்:
கே. குணசீலன்

Source…www.vkalathurseithi.com

Natarajan

” உலகிலேயே சிறந்த வீடு இது …”

நிம்மதியாக வாழ ஓரிடம் வேண்டும் என்பதால் வீடு கட்டுவோர் ஒரு வகை. மற்றொரு பிரிவினர் தங்கள் வீட்டைப் பார்த்து பிறர் ஆச்சரியப்பட்டு நிற்க வேண்டும் என விரும்புவார்கள். இரண்டாம் பிரிவினருக்கு உலகத்திலேயே சிறந்த வீடாகத் தங்கள் வீடே இருக்க வேண்டும் என்ற ஆசையே இருக்கும்.

ஒருவேளை இப்படியோர் ஆசையில் வீடு கட்டத் தொடங்கி, அதை வெற்றிகரமாக முடிக்க விரும்புபவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு மைக் ஸ்பிங், அவருடைய மனைவி மரியா ஆகியோர் கட்டியிருக்கும் வீடு கடும் சவாலாக இருக்கும். இந்தச் சவாலை முறியடித்தால் மட்டுமே நீங்கள் அவருடைய வீட்டை மிஞ்சி ஒரு வீடு கட்ட முடியும். ஏனென்றால் இந்தத் தம்பதி கடந்த ஐந்து வருடங்களில் உலகில் கட்டப்பட்ட வீடுகளில் சிறந்த வீட்டைக் கட்டியிருக்கிறார்கள்.

உலகிலேயே சிறந்த வீடு என்றால் அது எப்படி இருக்கும் என்ற கற்பனையுடன் அந்த வீட்டை நீங்கள் பார்க்கும்போது அந்த வீடு உங்களை ஏமாற்றக்கூடும். ஏனெனில் அந்த வீடு ஒரே தளத்தை மட்டுமே கொண்டிருக்கிறது. ஒரே தளத்தைக் கொண்ட வீடு அதுவும் பார்ப்பதற்கு போர் சமயத்தில் பதுங்க உதவும் பதுங்குக் குழி போன்ற தோற்றத்தைக் கொண்ட வீடு எப்படிச் சிறந்த வீடாக இருக்க முடியும் என்ற எண்ணமே மேலெழும்.

ஆனால் வெளிச்சமும் காற்றும் தங்கு தடையின்றிப் புழங்கும் வகையில், பசுமையான சூழலின் நடுவே வெள்ளை நிறத்தில் எழும்பி நிற்கும் அந்த வீட்டை ஒரு முறை பார்த்தாலே மனதில் அப்படியே ஒட்டிக்கொள்ளும் தன்மையை அந்த வீடு கொண்டிருக்கிறது.

தென்கிழக்கு இங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்டுஷைரில் அமைந்துள்ளது, ஃபில்ண்ட் ஹவுஸ் என்னும் அந்த வீடு. மூன்று படுக்கை அறைகளைக் கொண்டது அது. 2015-ம் ஆண்டுக்கான ‘த ஆர்க்கிடெக்ஸுரல் ரிவ்யூ ஹவுஸ் அவார்ட்’டை அந்த வீடு பெற்றிருக்கிறது. விருதுக் குழுவினர் மைக் ஸ்பிங்கின் வீட்டை முழுமையாக ஆராய்ந்து இந்த விருதை வழங்கியுள்ளார்கள். கட்டுறுதிமிக்கது, ஒழுங்கு முறையான வெளித் தோற்றம் கொண்டது, சவால் விடும் வடிவமைப்பு கொண்டது என வீட்டைக் குறித்து விருதுக் குழுவின் நடுவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கட்டுமான அதிபர் மைக் ஸ்பிங் தனது பெருமைக்குரிய வீட்டுக்கான இடத்தை 2008-ல் வாங்கியுள்ளார். அப்போது அதன் விலை சுமார் 66 கோடி. 50 ஏக்கர் பரப்பு கொண்ட இடத்தில்தான் விருதுபெற்ற இல்லத்தை அமைத்திருக்கிறார் அவர். அந்த இடத்தில் முன்பு வடிவமைப்பு ரீதியான எந்த முக்கியத்துவமுமற்ற 20-ம் நூற்றாண்டின் தொடக்க கால அமைப்பைக் கொண்ட வீடு ஒன்று இருந்திருக்கிறது.

தொடர்ச்சியான எட்டுக் கட்டிடங்களைக் கொண்டதாகவும், ஓர் உடற்பயிற்சிக் கூடம், ஒரு பண்ணை இல்லம், ஒரு நீச்சல் குளம் ஆகியவற்றைக் கொண்டதாகவும் அந்த வீடு இருந்திருக்கிறது. இதை வாங்கி அந்த இடத்தில்தான் மைக் தன் கனவு இல்லத்தைக் கட்டி முடித்திருக்கிறார்.

கட்டிடக் கலையில் நிபுணத்துவம் பெற்ற டேவிட் சிப்பர்ஃபீல்டு என்னும் கட்டிடக் கலைஞரிடம் வீட்டை நிர்மானிக்கும் பொறுப்பை மைக் ஒப்படைத்துவிட்டார். அவர் உருவாக்கிய நவீனமும் பாரம்பரியமும் சரிவிகிதத்தில் கலந்த இந்த மூன்று படுக்கையறை வீடுதான் இன்று மைக்குக்குப் பெருமை தேடித் தந்துள்ளது. 11 கான்கிரீட் தூண்களின் மேலே கம்பீரமாக நிற்கும் அந்தப் பாரம்பரிய இங்கிலாந்து வீட்டைப் பார்ப்பவர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

Source….www.tamil.thehindu.com
Natarajan

Technologies Come and Go…But Few Remain Forever !!!

Technologies come and go, but some become so integral a part of our lives that they linger on, often with us not even being aware of their extended existence. From the look of it, they might appear to be misfits in today’s touch and wireless age, but they are still around. For a purpose. We list the what and the why.

1.Pagers

 

Pager

Some might think pagers were almost immediately killed with the arrival of mobile phones; what you might not know is that pagers are still in use. Pagers use radio frequency to transmit messages and although no longer in wide usage; they are preferred in applications like restaurants, hospitals, retail stores, etc. Emergency responders such as hospitals or fire fighters use pagers because they offer connectivity even when there are network outages or disruptions in communication. The digital token you get when you place an order at some restaurants is also a type of pager that tells you when the food’s ready.

2. Walkie-Talkie 

Image: Shutterstock

From the early cup and string version to the more conventional handheld transreceiver version, walkie talkies were first developed during the Second World War and unsurprisingly, are in use even today. From military personnel to students when handling university events, walkie talkies are a reliable mode of communication in places where phones can be cumbersome.

3. Typewriter

Image: Shutterstock

This one piece of technology has helped many a great literatures see the light of the day. Developed first in 1860s, typewriters may seem too archaic in the tablet world today, but other than giving a great retro appeal, they are still in use. Law offices, prisons, music studios or even as a replacement to your keyboard; typewriters are still there, albeit fading.

4. Floppy Disks

Image: Shutterstock

Yes, these age-old coaster-like storage devices are ‘still’ in use too. Ironically, the US government still uses floppy disks with federal data stored on them. Despite the floppy disks being an extinct technology, some of the US government agencies still scan documents on to a computer and save them on floppy disks. As a result, the computers too ought to be equally outdated. Although the Obama administration is gradually embracing the newer technology, the old data is so huge in size that it isn’t easy to migrate all of that onto the new ‘hack-prone’ systems.

5. Dot matrix printers

Image: Shutterstock

Remember the sound of these printers? They have been around for long and are still used to print something as basic as your shopping bills to something as confidential as your first ATM PIN number. As the dot matrix printers can generate multi-part forms between carbon paper, it still has uses in banks, warehousing, shipping, retail shops or departments where multiple copies of the form are required.

6. Vinyl records

 

Image: Reuters

Other than being an absolutely admired item in the list of true music aficionados, vinyl records are still used by disc jockeys or DJs to learn the basics of ‘scrubbing’. While many of the popular DJ artists prefer the digital records as they are easier to play and experiment with; those who still want to learn the skill to perfection, prefer the old-school vinyl records. These offer a far richer and cleaner audio experience than the present-day digital formats. Recently, Nielsen Music released its mid-2015 report which showed a clearer picture of the vinyl records- sales were up 38 per cent year-to-date. That says it all.

Source….Deepali Moray in http://www.ibnlive.com

Natarajan

 

Most Beautiful Bookshop in the World….

This Must Be the Most Beautiful Book Shop in the World!

Completed in 2007 by Merkx + Girod Architecten, the Selexyz Dominicanen Bookstore in Maastricht in the Netherlands is an incredible church conversion that was originally consecrated in 1294. Located between Maastricht’s two major squares (the Markt and the Vrijthof), the bookstore is run by a large Dutch chain in collaboration with the city council of Maastricht.

beautiful book store

The location has not been used as a church for over 200 years. Before becoming a bookstore it served as a bicycle storage, exam hall for students, a Christmas market and venue for various shows and events. While some may find this usage peculiar, there are actually a significant number of abandoned churches in the Netherlands, many of them hundreds of years old.

beautiful book store

With land being a premium in the country, local governments have opted to convert and restore (just look at those ceilings!) rather than demolish these historic abandoned buildings. For those interested in more information, there’s a great write-up on this building at Crossroads Magazine.

beautiful book store

beautiful book store

beautiful book store

beautiful book store

beautiful book store

source….www.ba-bamail.com

Natarajan

” It is Better Late than Never….” For Financial Planning too.. !!!

Let us take a look at some of the steps that are involved in getting your finances in order.

It is better late than never! This holds true for financial planning as well. You can start at anytime. Of course, it is always better to get your finances in order early, so that you can reap in the benefit for longer period.

Nevertheless, here’s how to go about it.

The first and foremost thing you need to do is prepare a budget.

This is a very simple process that involves noting down all your expenses (and proposed expenses) on one side of a sheet of paper and your income on the other side. The income should always be more than the sum of all the expenses; if this is not the case, then it is time to tighten your purse strings and reduce costs.

Next, start tracking your income and expenses for a couple of months to ensure that you are sticking to your budget. This budget needs to be realistic taking into account your lifestyle and spending patterns.

Following a strict budget will assist you in achieving your financial goals.

You should then decide the time period for the financial goals (e.g. education of a child, retirement, etc.) and whether these are short term, medium term or long term goals. A good financial plan lists down the long term and short term goals of a person, and this differentiation helps one to understand and predict future expenditures better.

For each time frame has different instruments and asset classes that must be invested in. Apart from the time horizon, one should also understand one’s own risk appetite and invest accordingly, that is, the lower the risk taking appetite, the more gilt or debt instruments should be used and vice versa.

It is highly advisable to start saving as early as possible as it will give you the advantage of additional years of investing and you can benefit from the magic of compounding.

For example, if a 25 year old saves Rs 5,000 per month at 10 per cent interest, your corpus will be around Rs 1 crore when you are in your mid-fifties. On the other hand, if you start savings Rs 5,000 a month at 30 years (with the same 10 per cent interest), the corpus after 30 years will be only Rs 60 lakh.

One should also make investments via the ECS route thereby making the whole process automatic, and ensuring that no surplus expenditure gets in the way of your investments and savings. It is advisable to invest in mutual funds through systematic investment plans (SIP). A SIP route ensures that one doesn’t need to time the market; the investment in SIP takes place each month irrespective of the market condition. Thus individuals can benefits from both an up market as well as a down market.

Life and medical cover are two very important investments that one has to make.

Ideally, one should ensure that there is adequate cover to take care of any debts, and provide for their spouse and children, apart from other dependents such as one’s parents.

It is advisable to go in for this cover early on in life, as the premiums will be lower, giving the maximum cover for the minimum premium.

An important aspect of building wealth is tax planning. One should consult with a tax expert to see the best investment and savings avenues through which one can save on taxes. One should also always ensure that the financial plan does not remain stagnant and is up to date.

Summary:

  • Make a budget and stick to it
  • Financial plans must be broken up into goals: short, medium and long term goals
  • Tax planning is important
  • Invest from as early as possible, and via ECS and SIP route

Illustration: Uttam Ghosh/Rediff.com

 

Anil Rego is the founder and CEO of Right Horizons, an investment advisory and wealth management firm that focuses on providing financial solutions that are specific to customer needs.

Anil Rego in http://www.rediff.com

Natarajan