“யாசகம்” … ஒரு புது கவிதை …

“யாசகம்”  … ‘வாசகர்  கவிதை’  கேட்பது  நம்ம கவிதை மணி
தினமணி …
யோசித்து  யோசித்து பார்த்தேன் … வாசகர்  ரசித்து வாசிக்க
ஒரு கவிதை கிடைக்குமா என்று…ஒரு சிறு பொறி தட்டியது !
மறு நிமிடம் என்னில் பிறந்தது  இந்த கவிதை !
பிறந்த குழந்தை அன்னையின் அன்புக்காக  யாசிப்பது இல்லை
அது கேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு !
வளரும் குழந்தை தன் தந்தையிடமும்  எதுவும் யாசிப்பது இல்லை !
எதுவும் யோசிக்காமல் ஒரு தந்தை தன்  குழந்தைக்கு
தருவது  பாசமும்  நேசமும் …!  ஒரு நல்ல
ஆசானும் தந்தையே அந்த குழந்தைக்கு !
யாசிக்கத் தேவை இன்றி வளர்ந்து விட்ட அந்த ” குழந்தை “யிடம்
இன்று யாசிப்பது யார் ?
வேறு யாருமில்லை… அந்த வளர்ந்த “குழந்தையின்”
பாசமிகு  தந்தை… இப்போ அந்த முதியவர் தன்  ” குழந்தையின்”
பாசத்தையும் , நேசத்தையும்  யாசிக்கிறார் …அவருக்கு இப்போ
அதுதானே தேவை ….
பணம், காசு   வேண்டி தன் கையேந்தவில்லை  அந்த பெரியவர் …
உங்க அன்பையும் , அரவணைப்பையும்  அள்ளி அள்ளி கொடுங்க ! 
SOURCE ….” யாசகம்”  என்னும் தலைப்பில்  தினமணி…  கவிதைமணி வாசகர் கவிதை  பகுதியில் வெளியான  என்  கவிதை
நடராஜன்

ஒரு வானொலி இருந்திருந்தால்…

வெள்ள நாட்களில் சென்னையில் யாரும் யாருடனும் செல்பேசி/தொலைபேசி ஊடாகத் தொடர்புகொள்ள முடியவில்லை. நிமிடத்துக்கு ஒரு முறை செல்பேசி மூலம் ‘அப்டேட்’ கொடுப்பவர்கள் அன்றைக்கு யார் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றுகூட அறிந்துகொள்ள முடியாத சூழலில், பித்துப்பிடித்தவர்கள்போல் ஆயினர்.

எனக்கு வானொலிகளின் காலம் ஞாபகத்துக்கு வந்தது. எனக்குத் தெரிந்து இன்றைக்கு எந்த அலுவலகத்திலும் வானொலிப் பெட்டிகள் இல்லை. இப்போது செல்பேசிகள் டார்ச், வானொலி என்று எல்லா வசதிகளையும் உள்ளடக்கியவையாக மாறிவிட்டன. ஆனால், வீட்டுக்கு ஒரு சின்ன வானொலி இருந்திருந்தாலும் மழை பாதித்த நேரத்தில் பேட்டரியில் இயங்கவைத்து வெளியில் என்ன நிலவரம் என்பதை அறிந்துகொண்டிருக்கலாம். ‘இப்போது மட்டும் வானொலி இருந்திருந்தால்’ என்ற ஏக்கத்தில் இருந்தவர்களை அந்த நேரத்தில் பார்க்க முடிந்தது.

வானொலி நண்பன்

கடந்த ஒரு வார காலமாக சென்னை மக்கள் வெள்ளத்தால் பெரிதும் அவதிப்பட்டு வருவதை நாம் அறிவோம். நகர் முழுவதும் வெள்ளக்காடாக இருக்கிறது. கான்கிரீட் காடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. வெளியே எங்கும் செல்ல முடியவில்லை. மின்சாரம் இல்லை. அத்தியாவசியப் பொருட்களும் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு. தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்தும் செயலிழந்துவிட்டன.

இப்படியான சூழலுக்கு வானொலி மிகச் சிறந்த நண்பன். காரணம், அதற்கு குறைந்த சக்தி மின்சாரம் இருந்தால் போதும். இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் டைனமோ வானொலிப் பெட்டிகள் எல்லாம் சந்தையில் கிடைக்கின்றன. பத்து முறை சுற்றினால் பேட்டரி சார்ஜ் ஆகி இரண்டு மணி நேரம் பாடும். ஆனால், நாம் அதை மறந்துவிட்டோமே!

எனக்கு 75 வயது மதிக்கத்தக்க ஒரு வானொலி நண்பர் இருக்கிறார். செல்பேசி சேவை கிடைத்த பிறகு, நேற்று பேசினேன். பதற்றத்தோடு, எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அகில இந்திய வானொலியில் வானிலை அறிக்கையைத் தொடர்ந்து கேட்டதன் பயனாக தனக்கு ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வைத்துக்கொண்டதைச் சொன்னார். பாதுகாப்பான இடம் நோக்கி நகர்ந்துவிட்டதையும் சொன்னார்.

ஹாம் ரேடியோ தெரியுமா?

வானொலிப் பெட்டியைப் பற்றிப் பேசும்போது இன்னும் ஒன்று எனக்கு நினைவுக்கு வருகிறது. நம்மில் எத்தனை பேருக்கு ஹாம் அல்லது அமெச்சூர் வானொலிகளைப் பற்றித் தெரியும்? போலீஸாரின் கைகளில் உள்ள வயர்லெஸ் வாக்கி டாக்கிகளைப் பார்த்திருப்பீர்கள். அதனை ‘வாக்கி டாக்கி’ என்று கூறுவதே தவறு. ‘வாக்கி டாக்கி’ என்பது நகரின் பெரிய மால்களிலும் தியேட்டர்களிலும் உள்ள பணியாளர்கள் பயன்படுத்துவார்களே, அதைத்தான் வாக்கி டாக்கி என்பர். போலீஸ் வைத்திருப்பது வயர்லெஸ் வானொலிகள்.

வாக்கி டாக்கி என்பவை 500 மீட்டர் முதல் ஒரு கி.மீ. சுற்றளவு மட்டுமே தனது சக்தியைப் பொருத்து எடுக்கும் திறன் கொண்டது. ஆனால், போலீஸார் வைத்திருப்பது 10 கி.மீ. சுற்றளவு வரை எடுக்கக் கூடியது. ‘ரிப்பீட்டர்கள்’ கிடைத்தால் மேலும் 50 முதல் 100 கி.மீ வரை கூடத் தொடர்புகொள்ளலாம்.

ஜப்பானியர்களின் பயன்பாடு

எதற்காக இதைச் சொல்கிறேன் என்றால், காவலர்கள் வைத்திருக்கும் இதே போன்ற கருவியை நீங்களும் வைத்துக்கொள்ள அரசு அனுமதி அளிக்கிறது. நான் வைத்திருக்கிறேன், உரிமத்துடன். யாருடன் பேச? உலகம் முழுவதும் நம்மைப் போல் உரிமம் வாங்கி வைத்துள்ள அனைவருடனும். இப்படி உரிமம் வாங்கிப் பயன்படுத்துபவர்களைத்தான் நாம் ஹாம் வானொலி உபயோகிப்பாளர்கள் என்கிறோம். இதுபோன்ற ஆபத்துக் காலங்களில் இந்த ஹாம் வானொலிதான் தகவல் தொடர்புக்கு உலகெங்கும் கை கொடுத்தது, கொடுத்தும்வருகிறது.

உலகிலேயே அதிகம் ஹாம் ரேடியோக்களைப் பயன்படுத்துபவர்கள் ஜப்பானியர்கள். அவர்கள் அதிக பேரிடர்களை எதிர்கொள்வதே இதற்குக் காரணம்.

ஹாம் வானொலியைப் பயன்படுத்த எந்த ஒரு செல்பேசி கோபுரமும் தேவையில்லை. மின்சாரமும் குறைந்த அளவே தேவை. எங்கே இருக்கிறோமோ அந்த நொடியில் அங்கு இருந்து உலகம் முழுவதும் தொடர்புகொள்ள முடியும். மாதம் ஆனதும் சர்வதேச அழைப்புகளுக்குப் பில் தொகை எகிருமே என்ற கவலையும் வேண்டாம். தனிநபர்களால் வாங்க முடியாத சூழலில் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்புகள் தெரிவிக்கும் வகையில் அமைப்புகளேனும் வாங்கிப் பயன்படுத்தலாம்.

எனக்குத் தெரிந்து சென்னையில் உள்ள எந்த ஊடகமும் ஹாம் வானொலிப் பிரிவைத் தன்னகத்தே கொண்டதாகத் தெரியவில்லை. இனியேனும் யோசிப்போமா?

– தங்க. ஜெய்சக்திவேல், உதவிப் பேராசிரியர், இதழியல் மற்றும் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்.

தொடர்புக்கு: ardicdxclub@yahoo.co.in

Source….தங்க.ஜெய்சக்திவேல் in http://www.tamil.thehindu.com

Natarajan

வெளியில் தெரியாமல் போன ஒரு தமிழ் நேசரின் இறுதிப் பயணம்…

மனைவி சங்கராந்தியுடன் ஸ்ரீநிவாஸ்

மனைவி சங்கராந்தியுடன் ஸ்ரீநிவாஸ்

கொட்டித் தீர்த்த கனமழை சென் னையை வதம் செய்தது மட்டு மல்லாது வரலாற்றில் தடம் பதித்த சில முக்கியப் பிரமுகர்களின் மரணத்தைக் கூட அடுத்த வீட்டுக்குத் தெரியாமல் அடக்கிப் போட்டுவிட்டது.

ஸ்ரீநிவாஸ் – தமிழர்கள் அரசியல் அடிமைத்தனத்தை விட்டு தமிழால் முன்னுக்கு வரவேண்டும் என்ப தையே மூச்சாக கொண்டிருந்தவர். வி.எஸ்.என்.எல். நிர்வாகத்துடன் இணைந்து இணையம் வழியாக வும் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட வைத்ததில் பெரும் பங்காற்றியவர். இணையப் பயன்பாடு பணக்காரர்கள், கார்ப் பரேட் முதலாளிகளுக்கு மட்டுமான சொத்து என்பதை தகர்த்து சாமானி யர்களும் அதைப் பயன்படுத்தும் வகையில் தமிழ் மென்பொருட் களை அறிமுகம் செய்தவர்.

சைவத் தமிழ்

`தெய்வமுரசு’ ஆன்மிக மாத இதழின் பதிப்பாளராக இருந்த இவர், எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராயத்துடன் இணைந்து சைவத் தமிழ் பட்டயப் படிப்பை நடத்தியவர். ஸ்ரீநிவாஸ் இப்போது உயிரோடு இல்லை என்ற செய்தி அவரைச் சார்ந்தவர்களுக்கே கூட தெரியாது. ஆர்ப்பரித்து ஓடிய அடையாற்று வெள்ளம் அவரையும் அவரது மனைவி சங்கராந்தியையும் இணை பிரிக்காமல் இழுத்துச் சென்றுவிட்டது. இரண்டு நாட்கள் கழித்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்ட இருவரது உடல்களும் ஞாயிற்றுக்கிழமை மாலை, பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டன.

ஈக்காட்டுத்தாங்கல் மாஞ் சோலை தெருவில் ஸ்ரீநிவாஸ் வீடு. பக்கத்து தெருவில் அவரது தம்பி கந்தசாமியின் வீடு. அடையாற் றில் வெள்ளம் வந்து கொண்டிருந் ததால் தம்பியின் வீட்டுக்குள் தண்ணீர் புகுந்துவிடுமோ என்று செவ்வாய்க்கிழமை இரவு முழுக்கத் தூங்காமல் உழன்று கொண்டே இருந்திருக்கிறார் ஸ்ரீநிவாஸ். புதன்கிழமை பொழுது விடிந்ததுமே அலைபேசியில் தம்பியைத் தொடர்புகொண்டவர், அவரை தனது தெரு முனைக்கு வரும்படி சொல்லியிருக்கிறார்.

அப்படிச் சொல்லிவிட்டு தனது வீட்டைவிட்டு இறங்கி தெருவில் இறங்கி நடந்தவரை பேயென பாய்ந்து வந்த வெள்ளம் அதன் போக்கிலேயே இழுத்துச் சென்று விட்டது. இதைப் பார்த்துக் கதறித் துடித்த சங்கராந்தியையும் விட்டு வைக்கவில்லை அடையாற்று வெள்ளம்.

தங்கர் பச்சான் புகழாரம்

தனது நண்பர் ஸ்ரீநிவாஸுடனான தனது நினைவுகளை `தி இந்து’ விடம் பகிர்ந்து கொண்டார் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான். 2004-ல் `தென்றல்’ படம் எடுத்தபோது ஸ்ரீநிவாஸோடு எனக்கு அறிமுகம். தமிழில் குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்த அவர், உலகத்தில் 16 இடங்களில் கோயில்களைக் கட்டி அங்கெல்லாம் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ததுடன், அங்கே தமிழ் முறைப்படி திருமணம் செய்பவர்களுக்கு இலவசமாகவே (திருமண) மண்டபமும் ஏற்பாடு செய்து தந்தார்.

அவரிடம் உதவி கேட்டு வரும் இளைஞர்களுக்கு தன்னுடைய சர்வதேச தொடர்புகளை வைத்து, இருந்த இடத்தில் இருந்தபடியே வேலை வாய்ப்புகளை அவர் ஏற்படுத்தித் தந்ததைப் பார்த்திருக் கிறேன்.

`தமிழ் வணிகர்களின் முன்னேற்றத்துக்காக’ தமிழ் தொழில்முனைவோர் மையம் என்ற அமைப்பையும் தொழிலில் நலிந்துபோன தமிழர்களுக்கு தோள் கொடுப்பதற்காக ஒரு தனி அமைப்பையும் ஏற்படுத்தியவர் ஸ்ரீநிவாஸ்.

தமிழர்களை அரசியல் அடிமைத் தனத்தில் இருந்து மீட்பதற்காக இந்திய முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் சார்பற்ற அமைப்பை அவரது ஏற்பாட்டில் டிசம்பர் 7-ல் நானும் தமிழருவி மணியன் அண்ணனும் முறைப்படி தொடங்கி வைப்பதாக இருந்த நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாக நிவாஸை எரியூட்டும் கொடு மைக்கு இயற்கை எங்களை ஆட்படுத்திவிட்டதையும், தமிழுக் காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட அந்த மாமனிதருக்கு ஏற்பட்ட இறுதி முடிவு யாருக்குமே தெரியாமல் போய்விட்டதையும் என்னவென்று சொல்வது?’’ வலியுடன் வார்த்தைகளை முடித் தார் தங்கர் பச்சான்.

“தமிழ் எழுத்தில் எண்களைக் கொண்ட கடிகாரம், தமிழ் எண் நாள்காட்டி, தமிழ் கடிகாரத் துக்கு மொபைல் செயலி உள்ளிட்டவைகளை உருவாக் கிய ஸ்ரீநிவாஸ், பன்னிரு திருமுறை களையும் மொபைலில் படிக்கும் வசதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்குள்ளாக அவருக்கு இப்படியொரு முடிவு ஏற்பட்டுவிட்டது’’ என்று வருத்தப் பட்டுச் சொன்னார் ஸ்ரீநிவாஸின் சகோதரர் கந்தசாமி.\

Source……..குள.சண்முகசுந்தரம் in http://www.tamil.thehindu.com

Natarajan

Message for the Day…””You must spread the glory of dharma by making yourself a shining example of the peace and joy it gives.”

In ancient times, people never gave up the practice of Dharma even when threatened with death at the point of the sword. Now without even the slightest pressure from others, people slide down and fall into unrighteousness (Adharma). Practicing Dharma is not an ordinary affair. The one who does not practice dharma is as bad as dead; one who practices it is of the divine nature. Presently there is an urgent need to turn people onto the dharmic path through the traditional methods of counselling with good advice, sharing with them the attractive consequences of following the path, threatening to dissociate from those who do not, and inflicting punishment as a last resort. You should derive the greatest possible benefit from dharma and while following it, avoid causing any injury to yourselves or others. You must spread the glory of dharma by making yourself a shining example of the peace and joy it gives.

Sathya Sai Baba

 

பிபிசி வானிலை முன்னெச்சரிக்கையால் ‘பீதி’யும் தமிழ் வலைப் பதிவரின் ஆறுதல் விளக்கமும் – தி இந்து

‘தமிழ்நாடு வெதர்மேன்’ என்ற பிரபல தமிழ் வானிலைப் பதிவர், பிபிசி கணிப்புகளின் தற்காலிகத் தன்மையை வெளிப்படுத்தி பதிவிட்டுள்ளார்.

Source: பிபிசி வானிலை முன்னெச்சரிக்கையால் ‘பீதி’யும் தமிழ் வலைப் பதிவரின் ஆறுதல் விளக்கமும் – தி இந்து

Kanchi Sri Madam Helping Chennai!

Sai Srinivasan's avatarSage of Kanchi

Kamakoti_Mutt
Jaya Jaya Shankara Hara Hara Shankara,

Saw the following message, pictures in FB and wanted to share with you all. Let us all do our bit during this tumultuous times! Ram Ram

Our Sri Matam staff in Kanchi went to Madras today December 4th to distribute relief material to the needy people how are affected by the torrential rains. Thanks a ton Shri Vanjari Sankar for the lovely pictures.

3456789101112131412

View original post

Message for the Day…” God has equal affection towards all HIS children…”

Everyone, be they learned or illiterate, should feel an overwhelming urge to know God. God has equal affection toward all His children, for to illumine is the nature of light. Utilising that illumination, some choose to read good books while others do their daily tasks, whatever they are! Similarly uttering God’s name, one can progress in the realisation of God, another may choose to do wicked deeds! It all depends on how you choose to use the light. But the Lord’s name is without blemish, always and forever. God’s name must be recited and listened to. For some ailments medicines are prescribed for external application while for others, they are to be consumed. But for this universal ailment of the cycle of birth and death (bhava-roga), the medicines prescribed are listening to spiritual discourses (sravana), singing God’s name(kirtana), and the like.

Sathya Sai Baba

 

“சென்னை அழியாது… ஏன்? – ஒரு நெகிழ்ச்சிப் பதிவு”….

செல்வா, ஆதீஸ்வரி தம்பதி

செல்வா, ஆதீஸ்வரி தம்பதி

வெள்ளத்தில் தத்தளிக்கிறது சென்னை. வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றிருந்தபோது செல்வா ஆதீஸ்வரி தம்பதியைச் சந்திக்க நேர்ந்தது.

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்துக்குப் பின்புறம் உள்ள கோபு சாலையில் வரிசையாக இருக்கின்றன குடிசை வீடுகள். அதில் இரண்டு ஆட்கள் நின்று பேசும் அளவுக்கான உயரத்தில் மூன்று பேர் அமர்ந்து பேசும் அகலத்தில் ஒரு குடிசை வீடு.

“இது வீடில்லைங்க. எங்க இஸ்திரி கடை. எங்க வீடு தண்ணீல போய்டிச்சி. இப்ப இங்கதான் நாங்க இருக்கோம்” என்கிறார் செல்வா.

“பூனைங்க எல்லாம் உங்களுதா..?”

“ஆமாங்க. நாங்களே வளக்குறோம். இதுங்க நம்ம கொழந்தைங்க மாதிரி” ஆதீஸ்வரி.

“உங்களுக்குக் குழந்தைங்க இருக்கா..?”

“நாலு பேருங்க…” ஆதீஸ்வரி.

“சரி… நீங்களே வீடில்லாம கஷ்டப்படுறீங்க. இப்ப பூனைங்க எல்லாம் தேவையா?” என்று செயற்கைத்தனமாய் கேட்டேன்.

“என்ன பண்றதுங்க… வாயில்லா ஜீவனுங்க. இதுங்களுக்கு சாப்பாடு கொடுக்கறதால மனசுல ஒரு சந்தோஷங்க” செல்வா.

பேரிடர் சார்ந்த களப் பணியாற்றுவோரின் பார்வையில் படுகின்ற பல்லாயிரக்கணக்கான நி(நெ)கிழ்வுகளுள் இது ஒற்றைத் துளி.

இன்னும் எத்தனை முறை மழை வந்தாலும் சென்னை ஏன் அழியாது என்பதற்கு வேறு காரணம் வேண்டுமா?

Source…..ந.வினோத் குமார்….www.tamil.thehindu.com

Natarajan

” Humanity Amidst Calamity in Chennai…”

 

 

Jaw-dropping photos of Brazil’s worst environmental disaster that unleashed 50 million tons of toxic mud….

Last month, a dam burst at an iron ore mine in southeastern Brazil, unleashing 50 million tons of highly toxic mud and mining waste, covering an area the size of 25,000 Olympic pools.

Brazil is calling it the worst environmental disaster in its history. “It is not a natural disaster,” Brazil’s environment minister said. “It is a disaster prompted by economic activity but of a magnitude equivalent to those disasters created by forces of nature.”

A general view of Bento Rodigues district which was covered with mud after a dam owned by Vale SA and BHP Billiton Ltd burst, in Mariana, Brazil, in this file picture taken November 10, 2015. REUTERS/Ricardo Moraes/Files

A general view of Bento Rodigues district which was covered with mud after a dam owned by Vale SA and BHP Billiton Ltd burst, in Mariana.

The search for bodies and survivors was slow. Mudslides knocked out roads and cellular towers, covered houses, upturned cars, smothered wild and farm animals in their paths, cut off drinking water for a quarter-of-a-million people, and raised health and environmental concerns in cities more than 186 miles downstream.

Brazil’s environmental officials warn the damages to aquatic flora and fauna could last a generation. The contaminated waters have both surged upstream and reached the Atlantic by now, killing thousands of fish and turtles in the process. Depending on the tides, they could reach a system of islands and reefs that are a safe haven for endangered sea turtles and dolphins to breed.

During the climate conference in Paris this week, president Dilma Rousseff blamed the disaster on the “irresponsible action of a company,” Samarco, which operates the site and is owned by two mining giants, Vale of Brazil and BHP Billiton of Australia. Brazil will sue the companies for $7.2 billion in damages.

BHP Billiton is helping in Brazil’s damage control efforts, particularly with Operation Noah’s Ark, an effort to rescue and relocate aquatic life, but it denies the U.N.’s claims that the residue is highly toxic.

Residents observe the Bento Rodrigues district covered with mud after a dam owned by Vale SA and BHP Billiton Ltd burst in Mariana, Brazil, November 6, 2015.

Residents observe the Bento Rodrigues district covered with mud after a dam owned by Vale SA and BHP Billiton Ltd burst in Mariana, Brazil, November 6, 2015.

An aerial view of the flooded Rio Doce (Doce River).

An aerial view of the flooded Rio Doce (Doce River).

The mud which flooded the Rio Doce joins the sea on the coast of Espirito Santo.

The mud which flooded the Rio Doce joins the sea on the coast of Espirito Santo.

The sea (left) and Rio Doce on the coast of Espirito Santo in Povoacao Village, Brazil.

The sea (left) and Rio Doce on the coast of Espirito Santo in Povoacao Village, Brazil.

Debris of a house is pictured at Bento Rodrigues district, covered in mud.

Debris of a house is pictured at Bento Rodrigues district, covered in mud.

A firefighter stands on the roof of a destroyed house.

A firefighter stands on the roof of a destroyed house.

Children play at a hotel housing people displaced of Bento Rodrigues district.

Children play at a hotel housing people displaced of Bento Rodrigues district.

A rescue worker touches the face of a horse as they try to save it.

A rescue worker touches the face of a horse as they try to save it.

Albertino Damasceno walks next to a rescue worker in Bento Rodrigues district after spending nine hours with the firefighters working on the search of Tiago Damasceno, 7.

The swings of the municipal school of Bento Rodrigues district.

The swings of the municipal school of Bento Rodrigues district.

A boat is seen on the mouth of Rio Doce.

A boat is seen on the mouth of Rio Doce.

Another aerial view of the Rio Doce.

Another aerial view of the Rio Doce.

The mouth of the Rio Doce.

Source…..

Natarajan