The World”s Strangest Unsolved Plane Mysteries….

The world’s strangest unsolved plane mysteries

The shadow of a Royal New Zealand Air Force P3 Orion is seen on low-level clouds while the aircraft searches for missing Malaysia Airlines Flight MH370 in March 2014.Photo: AP

Plane debris that could possibly be linked to missing Flight MH370 has been discovered washed up on the beach of a remote island in the Indian Ocean, officials revealed Wednesday.

The component found is believed to be the flaperon from a Boeing 777, the same type of plane that disappeared over the southern Indian Ocean in March 2014 with 239 people onboard.

Malaysia Airlines Flight MH370 is the only Boeing 777 currently unaccounted for, and experts have taken the part away for further analysis in an attempt to determine its origin.

This is the first major development in the flight’s puzzling disappearance over a year ago in an event that has become one of the biggest unsolved aviation mysteries in history.

However, this is not the first time a plane has disappeared or crashed under mysterious circumstances. Here are some of the other unexplained aviation disasters that have taken place in the last century:

1. Aer Lingus Flight 712

On March 24, 1968, Aer Lingus Flight 712 from Cork in Ireland to London’s Heathrow Airport crashed into the sea, killing all 61 onboard.

But when investigators looked into the crash, they could find no explanation for what brought the plane down. In the years following the crash, several witnesses came forward to claim that the plane had been shot down by an experimental British missile — a claim that was strongly denied by the British government.

2. B47 Stratojet Bomber

In March 1956, a Boeing B47 Stratojet long-range bomber carrying three US Air Force personnel vanished over the Mediterranean Sea while en route from MacDill Air Force Base in Florida to Ben Guerir Air Force Base in Morocco. The plane disappeared without a trace. Frighteningly, the bomber was carrying two nuclear warheads, which were never recovered.

3. Helios Airways Flight 522

On Aug. 14, 2005, Greek air traffic controllers lost contact with Helios Airways Flight 522 as it headed toward Athens airport to begin its descent after a short trip from Cyprus. Strangely, the plane stayed within its set holding pattern around the airport for over an hour. When fighter jets were scrambled to intercept the flight, they saw the pilot slumped over the controls. The plane descended rapidly around 30 minutes later, crashing into a hillside outside the city and killing all 121 souls onboard. An investigation into the crash determined that there may have been a gradual cabin pressure loss that had likely incapacitated the crew.

4. Amelia Earhart’s Lockheed Electra

One of the most famous aviation mysteries in history occurred in 1937 when the Lockheed Electra plane piloted by pioneer aviator Amelia Earhart vanished over the Pacific Ocean during her attempt to circumnavigate the globe. No wreckage was ever found, and the plane’s disappearance has been the focus of intense conspiracy theories ever since. There have been stories of her being shot down by the Japanese or being a spy. Some have speculated that she faked her own death, and a very small contingent is convinced she was abducted by aliens.

5. Flight 19

Flight 19 was the name given to a US Air Force training exercise that took place on Dec. 5, 1945, involving an Avenger Torpedo Bomber. The plane disappeared over the Bermuda Triangle with 14 airmen on board. The Air Force then sent a Mariner flying boat with 13 men onboard to attempt to find the missing aircraft. That plane also went missing. Neither of the planes, nor the 27 crew members in total, was ever seen again, and investigators could never determine the cause of either flight’s disappearance.

6. Egypt Air Flight 990

Flight 990 was a scheduled flight from Los Angeles to Cairo with a stopover in New York. But on Oct. 31, 1999, the Boeing 747 mysteriously crashed into the Atlantic Ocean about 100 miles south of Nantucket, killing all 217 people onboard, including 14 crew members. While investigators never discovered the specific cause of the crash, the FBI believed that the evidence suggested the crash was deliberate rather than accidental. Egyptian and American authorities never agreed on the cause of the crash, with the Egyptians concluding it was due to mechanical malfunction and the Americans stating it was the responsibility of the relief first officer.

7. Pan Am Flight 7

Pan Am Flight 7 was once considered one of the most exclusive and luxurious “around-the-world trips” available. But in 1957, during a leg from Los Angeles to Hawaii, the Boeing Stratocruiser vanished into thin air. Rescue crews hunted for five days before finding the plane floating in the ocean, hundreds of miles off course, with very little actual damage to the aircraft. Autopsies on the passengers found that they had been poisoned by carbon monoxide emissions, but no reason for the poisoning was ever found. Many speculated that it was possibly an act of insurance fraud.

8. Air France Flight 447

On the morning of June 1, 2009, Air France Flight 447, traveling from Rio de Janeiro to Paris, went missing with 216 passengers and 12 crew members onboard. The Airbus A330 had flown through a thunderstorm, but no distress signal was sent. For several days there was no trace of the plane, and it took over two years to recover the black boxes from the ocean floor. Analysis of the boxes found that a combination of equipment malfunction and human error resulted in the crash.

Source…. Sohpie Forbes, Yahoo Travel in http://www.nypost.com and www,news.com.au

Natarajan

 

” Survival of the Fittest…” … !!!

3 Lessons I learnt Working Corporate

Those who have worked in the corporate world know that it is a kind of jungle, where only some survive. Over the years, a few lessons have been made clear to those who work in the world of big corporations. These 3 lessons are the most valuable of the lot, and I feel that I have to share them with you. Warning, some rude language ahead!

3 Lessons I learned Working Corporate

3 Lessons I learned Working Corporate\

3 Lessons I learned Working Corporate

 

3 Lessons I learned Working Corporate

3 Lessons I learned Working Corporate

 

3 Lessons I learned Working Corporate

3 Lessons I learned Working Corporate

 

Source…www.ba-bamail.com

Natarajan

 

 

” How to Beat Stress and Come out of that sinking feeling….”

Don’t let all those things happening at your workplace get you down. Read on to find out how you can beat stress.

It’s Monday morning and the start of a new week. You get up from the bed with a sinking feeling.

The new boss shouts at you before others, he is never content with the work you do, and quick to pounce on you at the tiniest error.

But this job means a lot to you. You have a housing mortgage on your shoulders.

You are in your mid 40s and it would be extremely difficult to find another job.

Stress spirals into depression

The physical symptoms of stress shows on you: the stomach tightens into a knot, the heart races in panic, breathing becomes shallow and your palms go damp.

The food is tasteless and you worry even in sleep.

There is an emotional quotient too.

A stressed employee suffers from a hurt morale, bruised ego, fears and insecurity.

Instead of job satisfaction there is job revulsion.

If not checked, it could spiral into a depression or a nervous breakdown.

Here’s how to manage your stress:

Don’t make it worse:

Your stress is not going to go away by smoking all the day.

It makes you fall prey to self-pity and seek solace from cigarettes and alcohol.

Don’t crib about your boss to colleagues:

If you are stressed it is better not to spill out the angst to others in the team by painting oneself as a victim or the boss as a devil.

You could lose a lot in the long term including your job.

Identify the sources of stress:

Once you know the cause behind it you need to address it.

Determine how you are going to deal with it and whether it’s something that can be fixed or managed.

Being aware of your own stress level is a worthwhile objective.

Instead of being reactive to situations, try to observe your mind and the emotions as stress in the environment meets you.

Don’t be afraid to talk to your boss or top management about your stress source.

See the big picture:

Experts say that one experiences stress when s/he feels that the situation is out of control.

That vulnerability activates the stress hormone and wears down your confidence and concentration. The first step is to identify the stress factors.

Take breaks:

In today’s fast-paced work environment many people spend their entire day at their desk, even working through lunch.

This may cause heightened stress levels besides strain for the eyes!

Experts advise you to take short breaks, stretch arms while seated in the chair, let eyes wander to the furthest end of the room for respite from staring a computer monitor for hours, have coffee or tea at the pantry or even listen to favourite songs over the headphone.

Short breaks help you in calming your nerves.

Relax at home.

Your lifestyle outside the office plays a big part.

Experts say getting enough sleep, supportive friends and family can help maintain a more stable state of mind.

There are stress relievers like exercise, yoga and music.

Take up a hobby and you’ll find the office blues lose their potency to torment you.

Photograph (used for representational purposes only): Dadang Tri/Reuters

Source:
Natarajan

Message For the Day…” Correct Your Defective Vision and You will experience God in all things…”

Sathya Sai Baba

Love is Divine. You must love all. More so, impart your love even to those who lack love. Love is like mariner’s compass. Wherever you may keep it, it should always point towards God. In every action in your daily life manifest selfless love. Divinity will emerge from that love. This is the easiest path to God realization. But why are people not taking to it? This is because they are obsessed with misconception relating to the means of experiencing God. They regard God as some remote entity attainable only by arduous spiritual practices. God is everywhere. There is no need to search for God. All that you see is a manifestation of the Divine. All the human beings you see are forms of the Divine. Correct your defective vision and you will experience God in all things. The power of love is immeasurable. Hence, develop and practice the sense of the spiritual oneness of all beings.

 

” அங்கே பெருமாள் கோயில் இருந்தா , இங்கே சிவன் கோயில் கண்டிப்பா இருந்திருக்கனுமே …”

மேல் கோடீல பெருமாள் கோவில் இருந்தா கீழ்க்கோடீல கண்டிப்பா சிவன் கோவில் இருந்திருக்கணுமே!

இருந்தது! கண்டிப்பா இருந்திருக்கு

08 -8-2012 தினமலரில் வந்த கட்டுரை.

எஸ். கமலா இந்திரஜித்

(பல ஸ்வாரஸ்ய சம்பவங்கள் இணைந்த

விரிவான கட்டுரை)

அந்த விடியற்காலை வேளையில்…. ஜெயகோஷத்துடனும், மாறாத நம்பிக்கையுடனும் யாத்திரை போய்க் கொண்டிருந்தது.

மாசிமாத ஊதற்காற்று உடலில் ஊசியாய் இறங்கிற்கு. யானை, ஒட்டகம், குதிரைகள் முன் செல்ல நடுவில் பல்லக்கு அசைந்து வந்தது. பின்னே பக்தர் குழாம், நாகங்குடி, சாத்தனூர், பழையனூர், கிளியனூர் என்று வெண்ணாற்று வடகரையில் தொடர்ந்து கொண்டிருந்தது பயணம். அடுத்து மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி, தாண்டி நத்தம் வந்த பொழுது பிள்ளையார் கோவில் முக்கில் இரு ஊராய் பிரந்தது பாதை. பல்லக்கின் உள்ளிருந்து தண்டத்தால் பலகையைத் தட்டும் ஓசை கேட்டது. பல்லக்கு நின்றது.

உள்ளிருந்த கை வலது பக்கப் பரிவில் போகச் சொல்லி சைகை செய்தது. அவர்கள் பயணத் திட்டப்படி இடது பக்கப் பாதையில் நெடுங்கரை வழியாக ஆத்தூரைக் கடந்து நாட்டியத்தான் குடி செல்ல வேண்டும். ஆனால் திடீரென்று உத்தரவு வேறு விதமாக வருகிறதே? என்று ஒன்றும் புரியாமல் திகைத்தது பின்னே வந்த கூட்டம்.

“ஏன் நிப்பாட்டியாச்சு?’ என்றார் வைத்தா.

“இல்லே; பிளான்படி அந்தப்பக்கம்னா போக….’ என்று முடிக்கவில்லை மகாலிங்கம்.

“நீரும், நானும் யாருங்கானும் பிளான் பண்றத்துக்கு? இந்தப் பக்கம் போகச்சொல்லி உத்தரவாச்சுன்னா, கண்ண மூடிண்டு, போய்த்தான் ஆகணும். ஒரு சின்ன அசைவுலையும் ஆயிரம் அர்த்தம் இருக்கும். காரண, காரியத்தை கேட்டுக் கொண்டிருக்கப்படாது.

உமக்கும் எனக்கும் என்ன தெரியுமா? பின்னாடி தான் புரியும் எல்லாம்’ என்றார் வைத்தா தீர்மானமாக.

“இது எந்த ஊர் போற பாதை’? “மண மங்கலம்!’

“யப்பா, யானை, ஒட்டகம், குதிரை எல்லாத்தையும் இந்தப் பக்கம் திருப்புங்கோ, பிரயாணம் இந்த மார்க்கமா போப்போறது!’ என்று அவர்குரல் கொடுத்ததும், இடது பக்கம் திரும்ப எத்தனித்த கூட்டம், வலது பக்கப் பாதையில் திரும்பிற்று.

அந்த அதிகாலைக் குளிருக்கு கட்டுண்டு சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தது ஊர். வழக்கம்போல விடியற்காலை எழுந்த வேம்பு அகல் விளக்குகள் இரண்டை ஏற்றி வாசல் பிறையில் ஒன்றையும், பக்கவாட்டில் இருந்த பெருமாள் கோவிலில் ஒன்றையும் வைத்தாள். வாளியிஷள் கை வைத்து சாணம் கரைக்க முடியவில்லை. அத்தனை ஜில்லிப்பு; மார்கழி, தை, எல்லாம் முடிந்து மாசியும் பிறந்து விட்டது. ஆனால் பனியின் உக்கிரம் இன்னும் குறையவில்லை. கை வளையலை மேலே ஏற்றிவிட்டுக் கொண்டு, நன்கு கரைத்து, வீட்டு வாசலில் நாலுகை, கோவில் வாசலில் நாலுகை தெளித்து, கட்டை விளக்குமற்றால் கூட்டும் பொழுது தூரத்தில் ஏதோ, புது அரவம் கேட்பது போலிருந்தது. “என்ன’ என்று கூர்ந்து அவதானித்தாள். ஒன்றும் விளங்கவில்லை.

சரி விடு என்று பரக்கப் பரக்க நாலு இழை வீட்டு வாசலில் இழுத்து விட்டு பெருமாள் பலிபீடத்தின்முன் கோலம் போட்டு, காவி எழுதி நிமிரும் போது வெகு அருகில் காலடி ஓசையும் குளம்பொலியும் துல்லியமாய் கேட்டது.

“என்னவாய் இருக்கும்?’ என்று எண்ணியபடியே மாவு சம்புடத்தை மூடித் திண்ணைக் குறட்டில் வைத்துவிட்டு நிமிர்வதற்குள், காட்சி பிரசன்னமாயிற்று. யானை, ஒட்டகம், குதிரைகள், பல்லக்கு, என்று ஒவ்வொன்றாய் வர… விக்கித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள் வேம்பு. பல்லக்கின் உள்ளிருந்து தண்டத்தால் மீண்டும் தட்டல். பல்லக்கு நின்றது.

மீண்டும் ஒரு சின்ன தட்டில் கீழ் நோக்கி பல்லக்கு தரை இறங்கிற்று. மெல்லிய இரண்டு பாத கமலங்கள் வெளிப்பட்டன. வலது பாதத்தை முதலில் எடுத்த அழுந்த பூமியில் ஊன்றி, அடுத்து இடது பாதத்தைத் தூக்கி வைத்து காவிமுக்காட்டை சரிபண்ணியபடி தண்டம் ஊன்றி அந்தத் “திரு’ எழுந்து நிற்கவும் வேம்புவிற்கு பாதாதிகேசம் சிலிர்ப்பு ஓடியது. உடம்பே கிடுகிடுத்து, கால்கள் துவண்டும் இற்றும் போய்விடும் போல் இருந்தது. சிரமப்பட்டு வாசல் தூண் பிடித்து கீழிறங்கி “சர்வேசா’ என்று கதறியபடி நமஸ்கரித்தாள்

. கமல விரல்கள் “ஹஸ்த்தம்’ போல் காட்டி ஆசி வழங்கியதை எல்லாம் அவள் கவனிக்கவில்லை. எழுந்து பின்னாலேயே நாலுத்தப்படி நடந்து வீட்டு வாயிற்கதவு தள்ளி, உள்ளே கூடம்தாண்டி, காமிரா உள்ளினுள் ஓடி, கணவனை எழுப்பினாள். கலவரத்துடன் அவன் எழுந்து

“என்ன, ஏது’ என்று கேட்டபொழுது.

“யானை, குதிரை, தெய்வம்; பெரியவா…’ என்று சொல்ல முடியாமல் திணறினாள்.

ஜன்னல் வழி வாசலில் எட்டிப் பார்த்த பொழுது காட்சி தெரிந்தது. மண்டைக்குள் உரைத்த பொழுது உடம்பு சிலிர்த்தது. ஓடிப்போய் கொல்லைக் கிணற்றில் நாலு வாளி இழுத்து தலையில் கொட்டிக் கொண்டு புதிது உடுத்தி, விபூதி தரித்து வருவதற்குள் அவன் மனைவி நிறைகுடமும் பூரண கும்பமும், ஆரத்திதட்டும் தயார் செய்து வைத்த விட்டாள். பாதபூஜை செய்து, கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து நமஸ்காரம் பண்ணி உள்ளுக்கழைக்கவும், பொழுது லேசாய் விடியவும் சரியாய் இருந்தது. அதற்குள் யானையின் பிளிறலும், குதிரைகளின் கனைப்பொலியும் தெருவையும், ஊரையும் எழுப்பிவிட்டு விட்டது. தீப்பிடித்தது போன்ற பரபரப்பு ஊருக்குள். “திக் விஜயம்’ செய்திருக்கும் செய்தி பரவ ஆரம்பித்ததும், ஜனங்கள் சாரி சாரியாய் வர ஆரம்பித்தனர். சுத்தமாய் அலசிவிடப்பட்டு கோலத்துடன் காய்ந்திருந்த பெரிய திண்ணையில் நட்ட நடுநாயகமாக வெறுந்தரையில் அமர்ந்துவிட்டது “பரபிரம்மம்’. பக்கத்துத் தூணில் தண்டம் சார்த்தப்பட்டிருந்தது. குளித்து, முழுகி ஈரத்தலையுடன் தெருமக்கள் பழத்தட்டு, பூக்குடலை ஏந்தி ஜோடி ஜோடியாய் வந்து தெண்டனித்துச் சென்றார்கள்.

யானை, ஒட்டகம், குதிரையெல்லாம் வெண்ணாற்றுப் பக்கம் ஓட்டிச் செல்லப்பட்டன. கூட வந்த குழாமிற்குத் தெரிந்து விட்டது. உடனடியாக இந்த இடத்தை விட்டுப் புறப்படப் போவதில்லை என்று, அடுத்தடுத்த திண்ணைகளில் மறைவாய் அமர்ந்து சிரமப் பரிகாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

“என்ன, ஸ்ரீமடம் இந்தப் பாதையில் வரப்போறதா தகவலே இல்லையே; எப்படி?’ என்றார் தெரு முக்கியஸ்த்தர் வைத்தாவிடம்.

“நெடுங்கரை பக்கமா அப்படித் திரும்பறதாத்தான் பிளான் என்னவோ கையகாட்டி இந்தப் பக்கம் உள்ள வரச்சொல்லி உத்தரவு வந்தது. வந்துட்டோம். ஏதோ முக்கியமான காரணமிருக்கும்’ என்றார் வைத்தி.

“ஏன் பெரியவா வாயத் தொறக்கவே மாட்டேங்கறா?’

“ரெண்டு நாளா “காஷ்ட்டிக மௌனம்’ இப்போ உபவாசமோ, விரதமோ கிடையாது. நம்ம பேச்சுக்கு ஓர் அர்த்தம்னா, அவா மௌனம்கறது ஆழ்கடல் போல ஆயிரம் அர்த்தம் இருக்கும் அதுக்கு; எப்போவேனா திருவாய் மலரலாம்.’

“ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, ஊர் எல்லையிருந்தே மேளதாளம், பூரண கும்ப மரியாதையோட அழைச்சுட்டு வந்திருப்பமே!’

“அதான் சொன்னேனே, நாம என்ன செய்ய முடியும்?

அவாதிருவுளம் அப்படி, திடும்னு திரும்பியாச்சு, இப்படி!’

மாலியும், சேஷூவும் அலுக்காமல் கிராமத்தார் சந்தேகத்திற்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்; ஸ்னானம், பூஜை, சாப்பாடு என்று எல்லாம் நியமமாய்நடந்தேரியது. “பரப்பிரம்மம்’ பசும்பாலும், உலர்திராட்சையும் மட்டும் ஏற்றுக் கொண்டது; மற்றவர்களுக்கு அடுத்தடுத்த வீடுகளில் தலை வாழை இலையில் சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, பொரித்த அப்பளம், வடை, பாயசம் என்று அமர்க்களப்பட்டது. செய்தி கேள்விப்பட்டு உள்ளூரிலிருந்தும், பக்கத்து கிராமங்களிலிருந்தும் சாரிசாரியாக மக்கள் வந்த வண்ணமிருந்தனர். மாசி மாத அறுவடை மும்முரமாய் நடந்து கொண்டிருந்த நேரம். களத்திலிருந்தபடியே மிரசுகளும், விவசாயிகளும், தொழிலாளர்களும் வந்தனர். ஒரு மூதாட்டி மடியில் கட்டி வந்த னத கூலி நெல்லை சுவாமியின் முன் சமர்ப்பித்து தெண்டனிட்டார். இளநீரும், வாழைத்தாருமு“, வெள்ளரிப் பிஞ்சும், நார்த்தங்காயும், எலுமிச்சம் பழங்களும், தாமரைப் பூவுமாய் மக்கள் கொண்ட வந்த காணிக்கைகளால் திண்ணை நிறைந்துவிட்டது.

“பெரியவா எங்க வீட்டு பாகப்பிரிவினைல சிக்கல், சரி பண்ணணும்? பொண்ணுக்கு கல்யாணம் திகையலை; அனுக்கிரகம் பண்ணணும்!’

புது வீடு கட்ட ஆரம்பிச்சு மனைபோட்டதோட அப்படியே நிக்கறது. மேக்கொண்டு ஒரு செங்கல் வைச்சு கட்டலை, கட்டிமுடிக்க பெரிவத அனுக்கிரஹிக்கனும்.

வடக்க இந்து முஸ்லிம் கலவரம் சதா நடந்திண்டிருக்கு; ஒயரதே இல்லை; ரத்த வெள்ளம்தான்; அமைதியே இல்லை. அமைதி உண்டாக பெரயவா தான் மனசு வைக்கணும்.

நம்ம ஊர்லயே மதமாற்றம் நிறைய நடக்க ஆரம்பிச்சாச்சு. சிலுவைக்கு பாதி, மசூதிக்கு பாதின்னு நிறைய மனுஷா மாறிண்டிருக்கா, தடுத்து நிப்பாட்டணும். ஏதாவது வழி ஊர் மக்கள் கொட்டித் தீர்த்தார்கள்.

வீட்டு பிரச்சனையிலிருந்து, ஊர் பிரச்சனை, சமூகப் பிரச்னை, தேசப் பிரச்னை வரை வகை வகையாக ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்கள். புழுக்கத்தாலும், வேண்டுதலாலும், பேராசையாலும், யாகத்தாலும், அத்திண்ணையே இறுக்கமாய் இருந்தது. சாது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டது மௌனமாய். விருப்பப்பட்டால் ஒரு பூவோ, ஒரு துளசி விள்ளலோ, ஒரு எலுமிச்சை பழத்தையோ எடுத்துக் கொடுத்தது. சிலருக்கு அதுவும் கிடையாது. ஆனால் யாருக்கும் ஒரு வார்த்தை வாய் திறக்க வில்லை. இடையில் மாலியை சைகை செய்து கூப்பிட்டார். லிங்க வடிவில் அபினயம் செய்து கோபுர வடிவில் கைகளை உயர்த்தி எங்கே? என்று வலது கை மடித்துக் கேட்டார்.

மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் மௌனமாய் நின்றனர். மாலி கற்பூரமாய் புரிந்து கொண்ட கூட்டத்தைப் பார்த்து கேட்டார்.

“இந்த ஊரில் சிவன் கோவில் எங்க இருக்கு?’ கூட்டம் விழித்தது;

ஒருவருக்கும் தெரியவில்லை, “இந்தூர்ல ஒரு அய்யனார் கோயில், ஒரு மாரியம்மன் கோயில், ஒரு பெருமாள் கோயில், நத்தம் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் இதுதான் உண்டு; சிவன் கோயில் இல்லையே?’ என்றார் தொன்னூரு வயது ரெங்கண்ணா. அவருக்கே தெரியவில்லை என்றால் இங்கே வேறு யாருக்கும் தெரியப்போவதில்லை, பரப்பிரம்மம் மீண்டும் ஏதோ சைகை செய்தது. “இல்லையே’ இருந்திருக்கு நிச்சயமா தெருவின் மேல் கோடீல பெருமாள் கோவில் இருந்தா கீழ்க்கோடீல கண்டிப்பா சிவன் கோவில் இருந்திருக்கணுமே!

இருந்தது! கண்டிப்பா இருந்திருக்கு?

பதில் சொல்லத் தெரியாமல் கூட்டம் விழித்தது. குழப்பமான மௌனம் நிலவியது அங்கே. சிவன் கோவில் எங்கே, எப்பொழுது, இப்பொழுது எங்கே எப்படி? என்று யோசித்துக் கொண்டிருக்கும்பொழுதுதான். லத்திஃப்பாயும், அவர் மனைவி மெகருன்னிசாவும் வந்தனர். கொண்டு வந்திருந்த பேயன் பழம் இரண்டு சீப்பையும், கொழுந்து வெற்றிலை ஒரு கவுளியையும் அப்பொழுது தான் பறித்த இரண்டு ரோஜாப் பூக்களையும் சுவாமி முன் வைத்து வந்தனம் செய்தனர்.

தாமரைக் கண்கள், வந்தவர்களை பாதாதி கேசம் உற்றுப் பார்த்தது; ஊடுருவிப் பார்த்தது. ஆசிர்வதித்தது; குளிறப் பண்ணிற்று. லத்திஃபும், அவர் மனைவியும் மெய்மறந்து நின்றனர். பின்னர் ஒருவாறு சுதாரித்து, திக்கித்திணறி அவர் கோர்வையற்று சொல்லிய விஷயத்தின் சாராம்சம் இதுதான்.

“நேற்று கொல்லைப்புறம் செத்தி, கொத்திய பொழுது மண்வெட்டியில் ஏதோ தட்டுப்படடது. கடப்பாறையைக் கொண்டு ழத்தோண்டி பார்த்தபொழுது பெரிய சிவலிங்கம் ஒன்று தட்டுப்பட்டது. அடுத்தடுத்து தளவரிசை, படிந்து போன கருங்கற் தூண்கள், பின்னால் பாழடைந்த கிணறு என்று ஒவ்வொன்றாய்த் தட்டுப்பட்டது; எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை, ஒரே கலக்கமாகவும், கலவரமாகவும் இருந்தது. என்ன செய்றது அல்லாவே!ன்னு ராத்திரி முழுக்க விசனப்பட்டு உட்கார்ந்திருந்த போதுதான் பெரியவர் வந்திருக்கும் செய்தி வந்தது; இதற்குமேல் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் தான் கூற வேண்டும்.’

லத்திஃப் சொல்லச் சொல்லக் கூட்டம் மெய்மறந்து உட்கார்ந்திருந்தது.

பல நூற்றாண்டுகளுக்கு முன் சிவன் கோயில் அங்கு இருந்திருக்கிறது. காலப்போக்கில் கவனிப்பாரில்லாது சிதிலற்று மண்ணுள் புதைந்து மறைந்து விட்டது. நில ஆக்கிரமிப்பால் அடைக்கப்பட்டு, பலகை மாறி, கடைசியில் லத்திஃப்பாய் கைக்கு வந்து இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

“எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களை சாகுபடி செய்யும்பொழுது கூடவே கோவில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக; நெல் அளக்கும் போது ஒரு மரக்கால் கூட குறையாம அளப்பாக சிவ சொத்து குல நாசம்ன்னு சொல்லி அல்லா சாட்சியா அத்தனை நேர்மையா அளப்பாக எனக்கும் அதே தர்ம புத்தி நியாபுத்தி உண்டு; அப்படியும் பொறந்த ஒத்த பொம்பள புள்ளையும் மனவளர்ச்சி இல்லாததாவே இருந்தது. குமருவாயி பத்து வருஷத்துக்கு முன்ன செத்து போச்சி. அறியாம செய்த பாவத்துக்கே அந்த கூலி; தெரிஞ்சும் பாவம் செய்ய மனம் ஒப்பலை. மனசார எழுதித்தர்ரேன் எனக்கு பறம் பைசா வேண்டாம்.

சுயநினைவோட, சுத்த மனசோட தர்ரேன்; பழையபடி அங்க சிவன் கோவில் கட்டிக்குங்க. ஊர் ஜனத்துக்கு பயன்பட்டா அதவே அல்லாவை சந்தோஷப்படுத்தும். இந்தாங்க கோவில் கட்ட எங்களால் ஆன் பணம் 101. இதை முதல் வரவா வச்சிகிங்க!’ என்று வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து அவர் கொடுத்த பொழுத கூட்டத்தில் எல்லோருக்கும் உடம்பு சிலிர்த்தது. இரு உதடுகளையும் அழுந்த மூடிக் கொண்டிருந்த ஞானி, அடுத்து சைகையால் கேட்டதை அவரது அணுக்க தொண்டராலும் விளக்கிக் கொள்ள இயலவில்லை. படிக்கும் பையன்களிடமிருந்து ஸ்லேட்டும், குச்சியும் தருவிக்கப்பட்டு பெரியவாளிடம் கொடுக்கப்பட்டது.

“மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா?’ என்று எழுதிக் கொடுத்ததை கூட்டத்திடம் காட்டினார் வைத்தா. அவர்கள் மலங்க விழித்தனர். பின்பு ஸ்லேட் லத்தீஃப் தம்பதியை நோக்கித் திரும்பியது.

“இன்னும் இல்லை; பாவியாகத்தான் இருக்கோம். அதுக்குண்டான வசதியை இன்னும் அல்லா எங்களுக்குக் கொடுக்கலை. பல வருஷமா எத்தனையோ முயற்சி பண்ணியும், மெக்காமதீனா போறது இன்னைக்கு வரைக்கும் கனவாத்தான் இருக்கு!’ இதைச் சொல்லம் பொழுது லத்தீஃப்பாய் மனைவியின் குரல் தழுதழுத்தது. பெரியவா வைத்தாவைப் பார்த்தார். பார்வையின் பொருள் புரிந்த வைத்தா கூட்டத்தைப் பார்த்து, “இந்த உயர்ந்த மனிதர்களிடமிருந்து கோயில் கட்ட இடத்தை இனாமா வாங்கிக்கறேளளே? பிறதியா, நாம ஒண்ணும் செய்யவாண்டாமா அவாளுக்கு?’

பரபரவென்று யோசித்து, சடாரென்று முடிவு செய்து, “அவங்க புனிதப் பயணம் போய் வர்ர செலவு அத்தனையும் எங்களோடுது?’ ஏகமனதாய் கூட்டம் சொல்ல திண்ணையில் அமிர்தம் நிறைந்து வழிந்தோடியது, லத்தீஃப் தம்பதி நெஞ்சில் கைவைத்து சிரம் தாழ்த்தி நன்றி நவின்றனர். கண்களில் நீர் வழிந்தது.

ஞானி தாமரைக்கண்களால் எல்லோரையும் ஆசிர்வதித்தார். கூட்டம் மெய் மறந்து விழுந்து வணங்கிற்று. அபயஹஸ்த்தம் காட்டி ஆசிர்வதித்த மகான் எழுந்தார். தண்டத்தை எடுத்துக் கொண்டார். பல்லக்கு அருகில் வர ஏறிக் கொண்டார். யானை, ஒட்டகமெல்லாம் தொடர்ந்து வர பயணம் மீண்டும்

திருநாட்டியத்தான்குடி நோக்கிப் புறப்பட்டது. “என்னங்காணும், புரிஞ்சுதா உமக்கு ஏன் இந்தப் பக்கம் திரும்பித்துன்னு?’ என்று வைத்தா பார்வையால் கேட்க, “உணர்ந்தேன்! தெரிந்தேன்!’ என்று மகாலிங்கம் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“ஜெய ஜெய சங்கரா, ஹர ஹர சங்கரா…’ என்று ஜெய கோஷத்தடன் பயணம் புனிதமாய் தொடர ஆரம்பித்தது.

– எஸ். கமலா இந்திரஜித்

Read more: http://periva.proboards.com/thread/9774/#ixzz3hTbILFaD

Source…www.periva.proboards.com

Natarajan

 

 

” கலாம் கட் …” …

கலாம் கடைசியாக தைக்க கொடுத்த ஆடைகள்: ஞாபகார்த்தமாக வைத்திருக்க டெய்லர் முடிவு

அப்துல்கலாம் இறுதியாக தைக்கக் கொடுத்த கோட்டுடன், டெய்லர் அமன் ஜெயின் சகோதரர் ஆசிஷ் ஜெயின், படம்: சிவகுமார் புஷ்பாகர்

அப்துல்கலாம் இறுதியாக தைக்கக் கொடுத்த கோட்டுடன், டெய்லர் அமன் ஜெயின் சகோதரர் ஆசிஷ் ஜெயின், படம்: சிவகுமார் புஷ்பாகர்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், இறப்பதற்கு முன்பாக இரு புதிய ஆடைகளை வடிவமைத்துக் கொடுக்கும்படி, தனக்கு வழக்கமாக ஆடைகள் தைக்கும் டெய்லரிடம் கூறியுள்ளார். ஆடைகள் தயாராகிவிட்ட நிலையில், கலாம் இறந்துவிட்டதால் அவரின் நினைவாக அந்த ஆடைகளை தானே பத்திரமாக பராமரிக் கப்போவதாக அந்த டெய்லர் தெரிவித்துள்ளார்.

டெல்லி ஆரிய சமாஜ் சாலையில் ‘ஃபேர் டீல் ஷாப்’ எனும் பெயரில் தையலகம் நடத்தி வருபவர் அமர் ஜெயின். இவர் கடந்த 20 ஆண்டுகளாக அப்துல் கலாமுக்கு ஆடைகள் தைத்துக் கொடுத்து வந்துள்ளார்.

இவரிடம் ரம்ஜான் பண்டிகைக்கு முன்பாக சென்ற கலாம், இரண்டு கோட்- சூட் ஆடைகளை தைத்துக் கொடுக்கும்படி கூறியுள்ளார். வெள்ளிக்கிழமை பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்திருக்கிறார். தைக்கப்பட்ட ஆடைகளை கலாம் டெல்லியில் வசித்த 10, ராஜாஜி மார்க்கில் உள்ள அரசு இல்லத்தில் கொடுப்பது டெய்லர் அமனின் வழக்கம்.

ஆடைகள் தயாராகிவிட்ட நிலையில், கலாம் அமரராகி விட்டார். இதையடுத்து அந்த ஆடைகளை, அப்துல் கலாமின் நினைவாக போற்றிப் பாதுகாக்க அமன் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக அமன், ‘தி இந்து’ விடம் கூறியதாவது: சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் அவர் முதன்முறையாக வந்தபோது, டிஆர்டிஓ-வில் பணி யாற்றி வந்தார். மிகவும் வெளிறிய நிறங்களே அவருக்குப் பிடிக்கும்.

மேல் சட்டையில் தங்க நிற பொத்தான்களும், அதற்கு மேல் அணியும் கோட்டில் வெள்ளி நிற பொத்தான்களும் எப்போதும் இருக்கும். ஆண்டுக்கு, இரண்டு முறை மட்டுமே புதிய உடைகள் அணிவார். உடைகள் சீக்கிரம் கிழியாமல் இருக்க சில சமயம் அதிகமான தையல்கள் போடக் கூறுவார்.

அவர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பும் என்னிடமே ‘பந்த் கலா (கழுத்தை மூடியபடி இருப்பது)’ வகை சூட் வடிவமைக்க கொடுத்திருந்தார். அப்போது, அது கழுத்தை இறுக்கியபடி இருந்த அந்த உடை அவருக்கு வசதியாக இல்லை போலும். இதனால், அடுத்த முறை கழுத்துக்கு அருகே சற்று இடைவெளி விட்டே தைக்கும்படி கூறினார்.

காரணம் கேட்டபோது அவர், ‘இப்படி ஒரு குடியரசு தலைவரின் குரல்வளையை நசுக்கினால் இந்த நாட்டின் முன் அவர் எப்படி பேசுவார்? மக்களிடம் தனது கருத்தை எப்படி சொல்வார்?’ என சிரித்தபடி பதில் அளித்தார். அதன் பிறகு பந்த் கலா சூட்டின் கழுத்தில் பொத்தான் இன்றி விடப்படும் இடைவெளிக்கு ‘கலாம் கட்’ எனப் பெயர் வந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source…www.tamil.the hindu.com

Natarajan

 

” அசையாத சிவனும் அசைவது அம்பாளால் …

அசையாத சிவனும் அம்பாளால்தான் அசைந்து காரியத்தில் ஈடுபடுகிறார் என்று வருவதை சயன்ஸ்படி கொஞ்சம் விளக்கிப் பார்த்தால், ‘மாட்டர்’ என்று பதார்த்தத்தைச் சொல்கிறார்கள். அதன் சுபாவம் ‘இனர்ஷியா’ என்கிறார்கள் அதாவது சலனமில்லாமல் போட்டது போட்டபடிக் கிடப்பதுதான் என்கிறார்கள். அதனால் ‘இனர்ட் மாட்டர்’ என்றே சேர்த்துச் சொல்வதாக இருக்கிறது.

ஆனாலும் அப்படிப்பட்ட `இனர்ட் மாட்டர்` பல தினுசில் சலனப்பட்டு, பல தினுசில் ஒன்று சேர்ந்துதான் பிரபஞ்சம் உண்டாயிருக்கிறதென்று நன்றாகத் தெரிகிறது. அப்படியானால் ஏதோ ஒரு பவர், சக்திதானே சலனமில்லாத `மாட்டரை` சலனிக்கும்படியாகப் பண்ணியிருப்பதாக ஆகிறது? அந்தச் சலனமில்லாத `மாட்டரை` தான் சிவன் என்றும் அதைச் சலனிக்க வைக்கும் சக்தியைப் பாரசக்தி, அம்பாள் என்றும் சொல்லியிருக்கிறது.

நிச்சலனமான சிவனும், கிரக நட்சத்திரங்களில் ஆரம்பித்து அணுவுக்குள் உள்ள பரமாணுவரை எல்லாம் சதா சலனித்துக்கொண்டே இருப்பதற்குக் காரணமான சக்தியும் பிரிக்க முடியாமல் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள் என்பதை அவர் ‘மாட்டர்’, அவள் ‘எனெர்ஜி’ என்று சயன்ஸ் அடிப்படையில் விளக்கிச் சொல்லலாம். இணைபிரியாத இரண்டு பேர் என்றாலும் அவர்கள் அடிப்படையில் இரண்டுகூட இல்லை, ஒன்றேதான் என்பதையும் அடாமிக் சயன்சில் ‘மாட்ட’ரே ‘எனர்ஜி’யாவதாகச் சொல்லியிருப்பதைக் காட்டி உறுதிப்படுத்தலாம்.

ஆனால் ஒரு வித்தியாசம், பெரிய வித்தியாசம். என்னவென்றால், அங்கே ஒரு மாட்டரை எனர்ஜி ரூபமாக்கிய அப்புறம் மாட்டர் இல்லாமல் போய்விடும். இங்கேயோ சிவனும் சக்தியும் எப்போதுமே சாச்வத சத்யமாக இருக்கிறார்கள். சக்தியோக எனெர்ஜி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்போதும் சிவ `மாட்டர்` அழியாமலே இருந்துகொண்டிருக்கிறது.

ஆனால் ஒரு வித்தியாசம், பெரிய வித்தியாசம். என்னவென்றால், அங்கே ஒரு மாட்டரை எனர்ஜி ரூபமாக்கிய அப்புறம் மாட்டர் இல்லாமல் போய்விடும். இங்கேயோ சிவனும் சக்தியும் எப்போதுமே சாச்வத சத்யமாக இருக்கிறார்கள். சக்தியோக எனெர்ஜி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும்போதும் சிவ `மாட்டர்` அழியாமலே இருந்துகொண்டிருக்கிறது.

ஏனென்றால் இங்கே ‘மாட்டர்’ என்பதே ஜடமாக இல்லாமல் உயிரான ‘ஸ்பிரிட்’டாக இருக்கிறது. அழியாத, அழிக்க முடியாத ஆத்ம தத்துவமாக இருக்கிறது. சைதன்ய பூர்ணமாக இருக்கிறது. ஜடத்திலேயே ஆரம்பித்து ஜடத்திலேயே முடிந்துவிடும் சயன்ஸ்படியான மாட்டருங்கூட இந்த சைதன்யத்திலிருந்து வந்ததுதான். இப்போது மெள்ள மெள்ள ஐன்ஸ்டீன், சர் ஆலிவர் லாட்ஜ், எடிங்டன் போன்ற பெரிய சயன்ஸ் மேதைகள் அந்த சைதன்ய ஆதாரத்தின் பக்கமாக சயன்சைத் திருப்பி விட்டிருக்கிறார்கள்.

ஆனாலும் அதை லாபரடரியில் எக்ஸ்பெரிமென்ட் பண்ணி நிரூபிக்கவோ, அநுபவிக்கவோ முடியாது. மதாநுஷ்டானத்தினால்தான் அதன் நிரூபணமும், ப்ரத்யக்ஷ அநுபவமும் கிடைக்கும். சயன்சுக்கும் மதத்துக்கும் மாறுபாடுகள் இருந்தாலும் ஒப்புவமை காட்டும்படியும் அநேகம் இருக்கின்றன. ஐன்ஸ்டீனின் ரிலேடிவிடி தியரியிலிருந்து நடந்துள்ள அணு ஆராய்ச்சிக் கண்டுபிடிப்புகள் மத சாஸ்திரங்கள், குறிப்பாக அத்வைத வேதாந்தமும் சாக்த நூல்களும் சொல்வதற்குக் கிட்ட வந்துகொண்டிருக்கின்றன.

லோகத்தில் ‘டைம்’, ‘ஸ்பேஸ்’ என்பவை உள்பட எதுவுமே தன்னுடைய ஆதாரத்திலேயே சத்தியமாக இருப்பதல்ல, ‘ரிலேடிவா’க இன்னொன்றைச் சார்ந்தே எல்லாமும் ஒரு ஓட்டத்தில் ஓடுகிறபோது அந்த ஓட்டத்தின் தொடர்ச்சியாலேயே அததுவும் சத்தியம் மாதிரி நடைமுறைக்கு இருக்கிறது என்பதுதான் நான் புரிந்துகொண்ட மட்டும் ‘ரிலேடிவிடி தியரி’.

பிரம்மம்தான் ஒன்றேயான ஆதார சத்தியம். அதைச் சார்ந்திருப்பதாலேயே சத்தியம் மாதிரித் தோற்றம் அளிக்கும்படியாக மாயை கல்பித்துக் காட்டுகிறதுதான் இந்த லோகம் பூராவும் என்று அத்வைதம் சொல்கிறது. அந்த மாயையாகவே அம்பாளை சாக்த சாஸ்திரங்களும் குறிப்பிடுவதாகச் சொன்னேன். மாயா தத்துவம்தான் ‘ரிலேடிவிடி’ என்று கொள்வதற்கு நிறைய இடமிருக்கிறதல்லவா? இந்த ரிலேடிவிடிக்கு ஆதாரமான ‘அப்சொல்யூட்’ என்னவென்று சயன்ஸ் கண்டுபிடிக்கவில்லை.

மத நூல்களும் தத்துவ சாஸ்திரங்களும் அதைத்தான் பிரம்மம், சிவன் என்கின்றன. மதம் ‘ரிலிஜன்’, தத்துவ சாஸ்திரம் ‘ஃபிலாஸஃபி’ என்று ஒரு பாகுபாடு சொல்லப்பட்டாலும் நம்முடைய மதத்தில் இந்த இரண்டும் பிரிக்க முடியாமல் சிவ-சக்திகள் மாதிரி ஒன்று சேர்ந்துதான் இருக்கின்றன. புத்தகத்தில் சொன்னது மட்டுமில்லை, அந்த அப்சொல்யூட்டை மகான்கள் ஆத்ம ஸ்வரூபமாக அநுபவித்தும் இருக்கிறார்கள். அதுதான் உயிருக்கெல்லாம் உயிராக இருக்கும் ஒரே உண்மையான உயிர்.

அதாவது ஒன்று மத்தியிலிருப்பது, மற்றது சுற்றியிருப்பது என்பதற்குப் பதில் இரண்டும் பேர் பாதி என்று சொல்லியிருக்கிறது. அதுதான் அர்த்தநாரீச்வர ஸ்வரூபம் – வலது பக்கம் பாசிடிவ் ஸ்வாமி, இடது பக்கம் நெகடிவ் அம்பாள். இப்படிச் சொல்வதிலும் புஷ்டியான காரணம் தெரிகிறது. என்னவென்றால், இடது பக்கம்தானே இருதயம் இருக்கிறது?

தேகம் பூராவுக்குமே அதுதான் சக்தி தருகிறது. ஒரு தேகத்தில் இடது பக்கத்தை விடவும் வலது பக்கம்தான் ஜாஸ்தி பலத்தோடு, ‘பவ’ரோடு காரியத்துக்கு உதவுவதாக இருக்கிறது. வாகாக வேலை செய்ய வலது பக்கம்தான் உகந்ததாக இருக்கிறது. வலது கையால் செய்ய முடிகிற மாதிரி இடதால் முடியாது.

வலது பக்க வியாபாரத்தை மூளையின் இடது பக்கம் கன்ட்ரோல் பண்ணுகிறது என்றும், இடது பக்க வியாபாரத்தை மூளையின் வலது பக்கம் கன்ட்ரோல் பண்ணுகிறது என்றும் தெரிகிறது. அதாவது ஜாஸ்தி சக்திகரமாகக் காரியம் பண்ணும் நம்முடைய சரீரத்தின் சிவ சைடுக்கு அப்படி சக்தி கொடுத்து கன்ட்ரோல் பண்ணுவது மூளையின் சக்தி சைடே என்றாகிறது.

Source…www.tamil.thehindu.com
Natarajan

“அரைக்காசு அம்மன்….”

ஆடி மாதம் என்றாலே சக்தி வழிபாடுதான். நடைபாதை அம்மன் என்றாலும், பெரும் கோயில்களில் உள்ள அம்மன் என்றாலும் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது இந்த ஆடி மாதத்தில்தான். இது பெண்களுக்கான மாதம்

என்றே சொல்லலாம். புற்றுள்ள அம்மன் கோயில்களில், பெண்கள் புற்றுக்குப் பால் வார்ப்பதும், அம்மனை ஆராதிக்கும் வண்ணம் குலவை இடுவதும் வழக்கம்.

வீதிதோறும் உள்ள அம்மன்களுக்குக் கூழ் காய்ச்சுதலும், நைவேத்தியத்திற்குப் பின் அவற்றை ஏழை, எளியோருக்கு வழங்குதலும் வாடிக்கை. இவ்விழாக்களில் வாண வேடிக்கையும் உண்டு. பிரமாதமான அலங்காரங்களில் வீதி உலா வரும் அம்மன், விடிய, விடிய ஊர்க்காவலில் இருப்பவள் என்கிறார்கள்.

சின்னஞ்சிறிய கிராமங்களில்கூட விநாயகர் சன்னிதியும், மாரியம்மன் கோயிலும் இருப்பது சர்வ சகஜம். அருகம்புல் விநாயகருக்கு உரியது என்றால், வேப்பம் தழை அம்மனுக்கு உரியது. அம்மை நோய் கண்டால் வேப்ப இலைகளையே அம்மனின் பிரசாதமாகக் கருதித் தலையில் சூட்டிக்கொள்வர். இல்லத்தின் வாயிலில் கட்டித் தொங்க விடுவதன் மூலம் மேலும் நோய்க் கிருமிகள் இல்லத்தில் அண்ட விடாமலும், வெளியே பரவி விடாமலும் காப்பது வழக்கம். இல்லத்தில் வேப்ப மரம் இருந்தால் ஆடி மாதத்தில் அதனையே தெய்வமாகப் பூஜிப்பதும் உண்டு.

அரைக்காசு அம்மன்

புதுக்கோட்டை மன்னர்களில் சிலர் திருக்கோகர்ணம் திருக்கோயிலில் உள்ள அன்னை பிரகதாம்பாளைக் குலதெய்வமாகவும், பலர் இஷ்ட தெய்வமாகவும் வணங்கிவந்தனர். அந்நாளில் இந்த அன்னைக்கு நவராத்திரி விழாவினை மன்னர்கள் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அப்போது அன்றைய தினத்திற்கு மட்டுமல்லாமல் பல நாட்களுக்கும் அன்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரிசி, வெல்லம் போன்ற பொருட்களையும், அம்மன் பொறிக்கப்பட்ட அக்காலத்தில் புழக்கத்தில் இருந்த அரைக்காசு ஒன்றையும் சேர்த்து மக்களுக்கு அவர்கள் தானம் செய்து வந்தனர்.

இந்த நிலையில்தான் மன்னர் ஒருவரின் முக்கியமான பொருள் ஒன்று தொலைந்துவிட்டது. எங்கு தேடியும் கிடைக்காத அந்தப் பொருள் கிடைக்க வேண்டும் என்று திருக்கோகர்ணம் பிரகதாம்பாளிடம் பிரார்த்தனை செய்தாராம் மன்னர். தான் வணங்கும் இந்த அரைக்காசு அம்மனே அதனை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி பிரார்த்தனையை தீவிரப்படுத்தினார். அவர் பிரார்த்தனை பலித்து, தேடிய பொருள் கைக்கு வந்தது என்பது நம்பிக்கை.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வெல்லத்தைப் பிடித்து வைத்து பூஜை செய்துள்ளார். பின்னர் அந்த வெல்லப் பிரசாதத்தைத் தானும் உண்டு, பக்தர்களுக்கும் வழங்கினார். அதனால் அரைக்காசு அம்மனை வேண்டினால் தொலைந்த பொருள் கிடைக்கும் என்ற செய்தி நாடு முழுவதும் பரவியது. அந்த பழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.

Source….www.tamil.thehindu.com

Natarajan

Joke of the Day…” Jesus is watching You… Be Careful…” !!!

A burglar broke into a house one night. He shined his flashlight around, looking for valuables, and when he picked up a jewelry box to place in his sack, a strange, disembodied voice echoed from the dark saying, “Jesus is watching you.”

He nearly jumped out of his skin, clicked his flashlight off, and froze. When he heard nothing more after a bit, he shook his head, then clicked the light on and began searching for more valuables. After just a few seconds, clear as a bell, he heard “Jesus is watching you.”

Freaked out, he shined his light around frantically, looking for the source of the voice. Finally, in the corner of the room, his flashlight beam came to rest on a parrot.

“Did you say that?” He hissed at the parrot.

“Yep,” the parrot confessed, then squawked, “I’m just trying to warn you.”

The burglar relaxed. “Warn me, huh? Who in the world are you?”

“Moses,” replied the bird.

“Moses?” The burglar laughed. “What kind of people would name a bird Moses?”

Suddenly, he felt a giant shadow materializing behind him.

“The kind of people that would name a Rottweiler Jesus.”

Source….www.ba-bamail.com

Natarajan