Why the Planes and Ships in distress use the word ” May day” ….?

Today I found out why those aboard planes and ships use the word “Mayday” to indicate they are in extreme distress.

distress

In 1923, a senior radio officer, Frederick Stanley Mockford, in Croydon Airport in London, England was asked to think of one word that would be easy to understand for all pilots and ground staff in the event of an emergency.

The problem had arisen as voice radio communication slowly became more common, so an equivalent to the Morse code SOS distress signal was needed.  Obviously a word like “help” wasn’t a good choice for English speakers because it could be used in normal conversations where no one was in distress.

At the time Mockford was considering the request, much of the traffic he was dealing with was between Croydon and Le Bourget Airport in Paris, France. With both the French and English languages in mind, he came up with the somewhat unique word “Mayday”, the anglicized spelling of the French pronunciation of the word “m’aider” which means “help me”.

Four years later, in 1927, the International Radiotelegraph Convention of Washington made “Mayday” the official voice distress call used only to communicate the most serious level of distress, such as with life-threatening emergencies.

When using Mayday in a distress call, it is traditional to repeat it three times in a row, “Mayday, Mayday, Mayday”. This is to make sure it is easily distinguishable from a message about a Mayday call and from any similar sounding phrases in noisy conditions.

In situations where a vessel requires assistance, not from grave and imminent danger, a distress call of “pan-pan” can be used instead. Essentially, it means you need aid, but you don’t need support personnel to necessarily drop what they’re doing right that instant and come help you, as with a Mayday.

Like Mayday, pan-pan is the anglicized spelling of a French word, in this case “panne”, which means “broken/failure/breakdown”.  Also, as with Mayday, one should state it three consecutive times: “pan-pan pan-pan pan-pan”, followed by which station(s) you are addressing and your last known location, nature of your emergency, etc.

If there is no reply to a Mayday or pan-pan call by the Coast Guard or other emergency agency, and a couple minutes have passed since the last one, some other radio source, such as another ship or plane that received the call, should transmit their own Mayday call, but on behalf of the ship or plane that first made the call, repeating the pertinent information they heard when they received the Mayday message.

Source……www.todayi foundout.com

Natarajan

Incredible India….

The Incredible Sights of India

India is a huge country with vast and beautiful landscapes. Everyone has heard of the exquisite Taj Mahal but have you heard about the colorful Meenaksi Amman Temple or the Blue City of Jodhpur? India has scores of hidden treasures. I was amazed to learn about some of these eye-popping temples and monuments. I can’t wait to visit…
Meenakshi Amman Temple 

India

India

 

India

If you travel to the city of Madurai, you can lay your eyes on the colorful Meenaksi Amman Temple. This towered temple is a vast complex of ten gateway towers, guarding the Hindu temple to the Goddess Parvati, and Shiva, her husband consort.

Jantar Mantar

India

India

India

This colorful complex is an astronomical observatory in New Deli, built by orders of the Mahajara Jai Singh II in the 18th century.

Root Bridges of Meghalaya 

India

India

India

Surprisingly India is home to one of the wettest places on earth. The Meghalayan jungle is a mountainous subtropical forest with steady rain. The rivers are dangerous to cross so the locals creatively used nature to form a root bridge.

Karni Mata Temple 

India

India

India

Also known as the Temple of Rats, this beautiful Hindu temple in Deshnoke is home to 20,000 black rats. The rat infestation is encouraged by the locals as their presence is in memory of the Karni Mata, a Hindu sage.

The Ajanta Caves

India

India

India

These cave monuments were hewn over 22 centuries ago. Historians speculate that about a millennium ago the caves fell into disuse and a jungle sprung up around it. The monuments were undisturbed until 1819 when a British officer stumbled upon the caves while hunting tigers.
Haunted City of Bhangarh 

India

India

This deserted city is said to be the most haunted place in India and, for this reason, the gates are closed to visitors after twilight. No-one knows why the city was abandoned, but it features many exquisite temples dedicated to Hindu gods.

Leh Palace

India

India

This abandoned palace rests atop the Himalayan city of Leh, and has been empty since its inhabitants were exiled in the 19th century. This nine-story palace is modeled after the Tibetan Polata Palace. The upper levels used to be home to the Namgyal royal family and their courtiers while the lower floors were kept for storage and army horses.
Kumbhalgarh: The Great Wall of India 
India
India
India
Few people outside India know it is home to the second largest continuous wall in the world. Some people refer to the 36 kilometer (22.3 mi.) long wall as the Great Wall of India, but it is called after the fort it surrounds, Kumbhalgarh.
Blue City of Jodhpur
India
India
India
This fortress city in the Thar Desert is a popular tourist destination with many forts, palaces and temples to explore along with its majestic blue painted houses
Source……www.ba-bamail.com
Natarajan

Photos of Cricket….A Collection to Recollect Yesteryears’ Iconic Moments….

The moment when India won its first World Cup in 1983.

img

After Jimmy Amarnath took the last West Indian wicket of Micheal Holding, the crowd rushed in

img

. A tea break at Headingley in 1938. If this doesn’t prove that it’s an English game, what will?

img

David Shepherd’s famous hop, skip and jump…Whenever the score reached 111 or its multiples, David Shepherd performed his famous hop, skip and jump routine.

Trevor Chappell’s underarm ball when New Zealand needed 6 off the last ball.

img

The Australian bowler was instructed by his captain and brother Greg Chappell to deliver an underarm ball to Brian McKechnie as the Kiwis needed 6 runs off 1 ball at the MCG in 1981

Sir Donald Bradman gets out for a duck in his final innings, failing to reach an average of 100.

img

Don Bradman needed just 4 runs in his last match to reach an average of hundred but got out for a duck and retired with an average of 99.94.

Dennis Lillee had 9 slips deployed vs New Zealand in 1977.

img

 Jonty ‘Superman’ Rhodes dives to dislodge the stumps and run out Inzamam in the 1992 World Cup.

img

Malcolm Marshall batting at No. 11 with a fractured hand.

img

Marshall came out with a broken hand to help fellow teammate Larry Gomes who was at 96. Gomes completed his century and Marshall managed a boundary. He also took 7 wickets for 53 runs.

Freddie Flintoff shows the spirit of the game as he consoles Brett Lee after England won by 2 runs.

img

Tony Grieg cradles Gundappa Vishwanath like a baby after Vishwanath scored a century.

img

One of the best Indian fielders in history, Eknath Solkar takes an amazing catch to dismiss Alan Knott at The Oval in 1971.

img

Two legends of the game separated only by time.

img

Sachin Ramesh Tendulkar in front of Sir Donald Bradman’s statue.

Source…….www.scoopwhoop.com

Natarajan

படித்து வியந்தது ….”தெய்வத்தின் நிழல் ரா.கணபதி”….

1935 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியில் பிறந்து 2012ஆம் வருடம் பிப்ரவரியில் சிவராத்திரியன்று மஹா பெரியவருடன் சங்கமமான ரா.கணபதியைப் பார்த்தால் 35 புத்தகங்கள்

எழுதியவர் போல் தெரியாது. எலும்பும் தோலுமாய் இருப்பார். சிறு வயதில் பிடித்த காச நோயின் வடு இறுதிவரை இருந்தது. பேசிக்கொண்டே இருப்பார். திடீரென்று மெளனத்திற்குப் போய் விடுவார். அப்படி இருந்ததால் தான் அவர் எழுத்தும் உணர்ச்சிப்பூர்வமாக இருக்கும். ஆரியாம்பாள் இறப்பின் போது சங்கரர் பட்ட துயரத்தை இவர் வர்ணித்ததை அறிஞர் அண்ணா ரொம்பப் பாராட்டினாராம். அவர் தாயாரும் அந்தச் சமயத்தில் மறைந்ததால் அவர் மன நிலையும் அப்படி இருந்ததாகச் சொன்னாராம்.

இடை இடையே கர்நாடக கீர்த்தனைகளையும் பஜனைப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.

பெரியவர் கட்டளைப் படிதான் ஆதி சங்கரர் வரலாற்றையும் கணபதி எழுதினார். இவருடைய “ஜய ஜய சங்கர’ தொடர் கல்கியில் 1962ஆம் ஆண்டு வெளிவந்தது. 10 ஆண்டுகள் கல்கியில் பணிபுரிந்தார். mail நாளேட்டில் கொஞ்சம் காலம். 25 ஆண்டுகள் எந்தப் பத்திரிகையையும் சாராமல் எழுதினார். புட்டபர்த்தியில் தங்கலாம் என்று சென்ற போது ஸ்ரீ சாய் பாபா “”உன் வேலை இங்கே இல்லை. தெய்வத்தின் குரல் எழுது. அதுவே உன் பிறவிப் பணி” என்றாராம்.

பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், சத்ய சாய்பாபா பற்றி, ஸ்ரீ ராம கிருஷ்ணர் – ஸ்வாமி விவேகானந்தர், ஸ்ரீ சாரதா தேவி பற்றி, மீரா பாய், பகவான் ரமணர் பற்றி என்று பல மஹான்களைப் பற்றி அவர் எழுதியிருந்தாலும் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவர் உபன்யாசங்களையும், சம்பாஷணைகளையும் தொகுத்து அவர் ஏழு புத்தகங்களாக வானதி பதிப்பகம் மூலம் கொண்டு வந்த “தெய்வத்தின் குரல்’ தான் அவர் எழுத்துக்களுக்கு மகுடம் போல் திகழ்கிறது. “தெய்வத்தின் குரல்’தொகுப்பிற்காக ரா.க. ரொம்பவே சிரமப்பட வேண்டியிருந்தது. காரணம் பெரியவர் ஒரு விஷயத்தை ஓர் இடத்தில் ஆரம்பிப்பார். வேறு இடத்தில் முடிப்பார். ஒவ்வொரு விஷயத்தையும் அலசும்போது முன்னர் விட்டுப் போன விளக்கங்களை வேறு இடத்தில் சொல்வார். கணபதி அனைத்தையும் செவிமடுத்துக் கேட்டு சந்தேகம் இருந்தால் வேறு புத்தகங்களையோ நபர்களையோ பார்த்துத் தெரிந்து கொண்டு அப்படியும் குழப்பம் இருந்தால் பெரியவரிடமே கேட்டு குறிப்பு எடுத்துக் கொள்வார். அதுவும் பெரியவரின் சம்பாஷணைப் பாணியிலேயே இவரும் குறிப்பு எடுத்து எழுதினார். அந்த நூல் “ஸ்ர்ண்ஸ்ரீங் ர்ச் ஞ்ர்க்’ என்று ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் (ஹிந்தியில் மூன்று தொகுப்புகள் வந்துள்ளன) மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கடராமன் போன்றவர்கள் அந்த நூலை “ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி உபநிடதம்’ என்று புகழ்ந்திருக்கிறார்கள்.

மஹா பெரியவர் மிகச் சில சமயங்களில் ஆன்மீகம் தவிர இதர விஷயங்களைப் பேசியதும் உண்டு. அந்த நேரங்களில் ஹாஸ்ய நொடிகளும் உண்டு. அதிலும் பலப் பல விஷயங்கள் வெளி வரும் என்பார் கணபதி. அவரே பெரியவரை சமயம் வாய்த்தபோது ஒருமுறை “”ஏன் உங்களை பெரியவான்னு கூப்பிடறா” என்று கேட்டாராம். அவர் நமுட்டுச் சிரிப்புடன் “”பெரிய வாய். ஓயாம பேசறேன் இல்லயா, அதனாலோ என்னவோ” என்றாராம். “”இல்லை. மஹா வாக்கியங்களை உபதேசம் பண்ற வாய்”என்றார் இவர்.

“”சரி அப்ப ஏன் பெரியவாள்னு சொல்றா” என்று பீடாதிபதி கேட்டதற்கு “”எங்க காம க்ரோதத்தை நீங்க வாளால் அறுத்து எரியறதாலே” என்று சட்டென்று கணபதி சொன்னாராம். தான் சார்ந்துள்ள “காமகோடி’ என்கிற பீடத்திற்கான பெயர்ப் பொருத்தத்தைப் பெரியவர் ஒருமுறை சொன்னாராம். “”காமகோடின்னா தர்மார்த்த காமகோடின்னுஅர்த்தம். காமத்தின் கோடியிலே என்ன இருக்கும்? மோஷம்”என்றாராம்.

ரா.கணபதியின் “மைத்ரீம் பஜத’ புத்தகத்திலிருந்து மஹா பெரியவர் சம்பந்தமான ஒரு சம்பவம்: சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியில் ஸ்ரீ மஹா பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். ஒரு சின்ன பெண் ஸ்ரீ ராம ஜயம் எழுதிய நோட்டு கொடுத்து வெள்ளிக் காசு பெரியவரிடம் கேட்டது. அப்போது ஒரு லட்சம் நாமம் எழுதினால் தங்கக் காசும் 12,500 எழுதினால் வெள்ளிக் காசும் பெரியவர் தந்த சமயம். வெள்ளிக் காசு கேட்டவுடன் மலர்ந்த முகத்துடன் நோட்டை வாங்கிக் கொண்டு காசு கொடுத்து அனுப்பினார். சற்று நேரத்திலேயே கண்ணைக் கசக்கிக் கொண்டு அவள் திரும்ப இவரிடம் வந்து நின்றாள். “”காசு எங்கேயோ தொலைந்து போய்விட்டது” என்று அழுதாள்.

“”நீ எவ்வளவு எழுதினாய்” என்று பெரியவர் கேட்டார்.

“”8,500 நாமம் எழுதினேன்”.

“”பின்னே ஏன் 12,500 எழுதினது போல் வெள்ளிக் காசு கேட்டாய்?”

“”பொய் சொன்னேன்”.

“”அது தப்பு இல்லயா, அப்படிச் செய்யலாமா?”

என்று அவளைக் கேட்டவர் அங்கிருந்த பக்தர்களைக் கேட்டார்.

“”இந்தச் சிறுமி பாவம் அறியாமல் 12,500 ராம நாமாக்களுக்குப் பதில் 8,500 நாமா எழுதியுள்ளது.  இன்னொரு 4,000 நாமா குறைகிறது. நீங்க எழுதி சரி செய்ய முடியுமா”?

அங்கேயே கூட்டத்தில் இருந்த அனைவருக்கும் தாளும் எழுது கோலும் வழங்கப்பட்டன. 4000 பூர்த்தியானதும் அந்தச் சிறுமியிடம் அவர் சொன்னார்:

“”நீ 8500 தான் எழுதினதா நிஜத்தைச் சொன்னதால இவங்களை வெச்சு மீதியை எழுதிட்டேன். கணக்கு சரியாப் போயிடுத்து. வெள்ளிக் காசு தரலாம்னாலும் நீ உண்மையைச் சொன்னதுக்கு உனக்கு தங்கக் காசே தரேன்” என்று தங்கம் எடுத்துக் கொடுத்தார்.

என்ன அற்புதமான பேரம் பாருங்கள். சிறுமி செய்த தவறுக்குப் பரிகாரமாக 4000 நாமம் எழுதும் புண்ணியம் பக்தர்களுக்கு. தவறை ஒப்புக் கொண்டதால் சிறுமிக்கு வெள்ளிக்குப் பதில் தங்கக் காசு கருணா சாகரம் என்று இதனால் தான் அவருக்குப் பெயரோ?

“கருணைக் கடலில் சில அலைகள்’ என்ற அவர் புத்தகத்திலிருந்து இன்னொரு சம்பவம்: ஓர் இளைஞன் “”தான் படித்து இரண்டரை வருஷம் ஆகியும் வேலை கிடைக்கலை,

ஏழ்மையான குடும்பம், சகோதரி வேறு கல்யாணத்திற்கு நிற்கிறாள், எல்லோரும் அவனை  “தண்டச் சோறு’ என்று திட்டுகிறார்கள்” என்று சொல்லி அவரிடம் அழுதான்.

அவனைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு தன் முக்கிய பணிகளை அவர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு வாரியத்தின் மேற்பார்வைப் பொறியாளராக இருந்த ஓர் அதிகாரி தரிசனத்திற்கு வந்தார். அவரிடம்

மஹா பெரியவர் தன் துறவுக் கோலைச்சுட்டிக் காட்டி “”இந்த தண்டத்துக்கு ஒரு வேலை போட்டுத் தருவீங்களா” என்று கேட்க அவர் அதிர்கிறார். “”ரெண்டரை வருஷம் ஆச்சாம். வேலை கிடைக்கலையாம். படிச்ச பையன். ஏழ்மையான குடும்பம். ஒரு வேலை கிடைக்குமா? எல்லாரும் அவனை தண்டம்னு திட்டறாங்களாம்”.

“”உத்தரவு பெரியவா”.

அந்த இளைஞனைக் கூப்பிட்டு அந்த சந்தோஷ செய்தியைச் சொல்லியபடி தன் துறவுக் கோலை சுவரில் சார்த்துகிறார். “”உம். ஒரு தண்டத்துக்கு வேலை கிடைச்சாச்சு.

இன்னொரு தண்டம் பார்த்துக் கொடுத்திருக்கு. தண்டம் தான் எங்களுக்கு ரக்ûக்ஷ. ப்ரஹ்மசாரிகளுக்கும் தண்டம் ரக்ûக்ஷ. ராஜ தண்டத்துக்கு அடங்கித் தான் நீதி, நியாயம்.

இந்த லோகத்திலே எதுவும் தண்டமில்லை” என்று திருவாய் மலர்ந்தருளினார் பெரியவர்.

ரா.கணபதியின் ஏழாவது “தெய்வத்தின் குரல்’ தொகுப்பை மஹா பெரியவர் பார்க்கவில்லை. அது வெளி வந்த ஆண்டு 2000. அதற்குப் பிறகு இரண்டு தொகுப்புகளுக்கு கணபதியிடம் விஷயம் இருந்ததாம். “ஆனால் என் புத்தியில் இருந்து எழுத வெச்ச பேய் மலை ஏறிடுத்து. என்னாலே இனி எழுத முடியாது” என்று நிறுத்திக் கொண்டுவிட்டார். “”அது என்னவோ வந்து ஆட்டம் காட்டிட்டுப் போயிட்டா பெரியவா” என்று மஹாசுவாமிகளின் வாழ்க்கையைப் பற்றி முத்தாய்ப்பாய் சொல்கிறார் ரா.க.

ஆட்டம் போட்டது பெரியவர் மட்டுமா? ரா.கணபதியும் தான்.

source…..ஸ்ரீதர் சாமா in http://www.dinamani.com

Natarajan

” கக்கனின் வேட்டி அழுக்கு …ஆனால் அவர் கை சுத்தம் …”

முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலை
முன்னாள் அமைச்சர் கக்கன் நினைவாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலை

காமராஜர் ஆட்சியில் பொதுப்பணி அமைச்சராகவும், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், உள்துறை அமைச்சராகவும், பணியாற்றியவர் கக்கன். அவரது எளிமைப் பண்புகளையும் நிகழ்வுகளையும் தியாகசீலர் கக்கன் எனும் நூல் மூலம் நூறு அத்தியாயங்களில் எழுதி தொகுத்திருக்கிறார் முனைவர் இளசை சுந்தரம்.

கக்கன் வரலாற்றை அலசி ஆராய்ந்து கூறுவதற்காக அவரது குடும்பத்தாரைச் சந்தித்து பேசி இந்நூல் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக கக்கன் அவர்களது மகள் திருமதி கஸ்தூரிபாய் அவர்களின் நினைவலைகள் இந்நூல் எங்கும் விரிவாக நினைவுகூரப்பட்டுள்ளது. இதுவரை அறியாத அரிய பல செய்திகள் இதில் உண்டு.

கக்கன் அவர்களோடு தங்களது அனுபவங்களை அரசுச் செயலாளராக பணியாற்றிய அ.பத்மநாபன் ஐ.ஏ.எஸ் உள்ளிட்ட பலரும் சுவைபட கூறியுள்ளனர். பத்திரிகைச் செய்திகளும் இணைத்து ஓரளவுக்கு முழுமையான வரலாறாக தொகுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகளில் ஊழலுக்காக சிறைசென்றவர்களின் வரலாறு விக்கிபிடியாவில் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட்டுவரும் இக்காலத்தில் நல்ல அரசியல் தலைவர்கள் காண்பது அரிதாயிருக்கிறது.

ஆனால் நம் நாட்டில் நல்ல பல தலைவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவேண்டியுள்ளது. காலத்தின் தேவை கருதி நூலை கொண்டுவருவதோடு அதை சிறப்பாக வெளியிட்டுள்ள மதுரா டிராவல்ஸ் வி.கே.டி.பாலனை மனமாரப் பாராட்டலாம்.

இந்நூலிலிருந்து சிலபகுதிகள் இங்கே பகிரப்படுகின்றன:

ஒருமுறை புதுக்கோட்டை மாவட்டத்தில் கக்கன் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். சுற்றுப்பயண நாள்களைக் கணக்கிட்டு உடைகளை எடுத்துச் செல்வது வழக்கம்.

குளியலறைக்குள் சென்ற அமைச்சர் என்ன ஆனார்?

ஒரு குறிப்பிட்ட நாளில் சுற்றுப்பயணம் முடிந்து வீட்டிற்குத் திரும்ப வேண்டும். அன்று உடுத்த வேண்டிய வேட்டியை எடுதது உடுத்திக்கொள்ள முற்பட்டார். கட்டிக் கொள்ள முடியாத அளவுக்குக் கிழிந்திருந்ததைக் கண்டு மனம் சலனம் அடையவில்லை. உடனே அழுக்காயிருந்த ஒரு வேட்டியை எடுத்துச் சோப்புப் போட்டுத் துவைத்துக் கொண்டிருந்தார்.

குளியலறைக்குள் சென்ற அமைச்சரை வெளியில் நீண்ட நேரமாகக் காணோமே என்று காவலர்கள் கதவைத் தட்டினர். அமைச்சர் துணி துவைப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர். அமைச்சரின் இந்த நிலை தெரிந்திருந்தால் பணியாளரே துவைத்துக் கொடுத்திருப்பார்.

அல்லது அதிகாரிகளே ஒரு புதுவேட்டியை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் தாமே துவைத்து வெயிலில் உலர்த்திக் கொண்டு நின்ற அமைச்சரைப்பார்த்த அதிகாரிகள் உட்பட அனைவரும் அதிர்ச்சியுடன் புன்னகைத்தனர். கக்கனோ அமைச்சராக இல்லாமல் கக்கன்

என்ற தனிமனிதனாக நின்று புன்னகைத்தார். அந்த வேட்டி உலர்ந்த பின் உடுத்திக்கொண்டு சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்தார். அந்நாளைய செய்தித்தாள்கள் இச்செய்தியை வெளியிட்டன.

ஆலயப் பிரவேசத்தில் கக்கன்

1920ஆம் ஆண்டு வாக்கில் வைத்தியநாதய்யர் அவர்களுக்குக் கக்கன் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். கக்கன் கல்வியில் கொண்டிருந்த ஆர்வமும், அவர் பொதுத்தொண்டில் காட்டும் நேர்மையும் ஐயரை மிகவும் கவர்ந்தது. அதனால், தமது வீட்டிலேயே தங்க இடம் கொடுத்தார். கக்கனின் பழக்க வழக்கங்களைக் கண்டு வியந்து போன ஐயர் தமது வீட்டிலேயே உணவு கொடுத்தார்.

தொடர்ந்து தம் மக்களோடும் தம் மனைவியோடும் கக்கன் காட்டும் பாச உணர்வு ஐயரைப் பெரிதும் கவர்ந்தது. கக்கனைத் தம் மக்களில் ஒருவனாகவே கருதினார். தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காகத் தம்மை அர்ப்பணம் செய்துகொண்ட ஐயர் கக்கனுடன் நெருங்கிப் பழகும்போதுதான் பல உள்ளுணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்ததாம். 1939ஆம் ஆண்டு திருக்கோவில் நுழைவு (ஆலயப் பிரவேசம்) செய்தபோது அவ்வுணர்வுகளை மனதில் தாங்கியே ஆலயப் பிரவேசக் குழுவில் கக்கனையும் இணைத்துக்கொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினராக

அதற்குப் பின்னால் கக்கன் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தேர்தலில் நின்றபோது தாமே தேர்தலில் போட்டியிட்டது போல் செயல்பட்டதை அவர் பலமுறை சொல்லி மகிழ்ந்திருக்கிறார். அவ்வாறு படிப்படியாக உயர்த்தி இந்த நாட்டின் சட்டசபை உறுப்பினராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உயர்த்தி அழகு பார்த்தவர் ஐயர்.

1955ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகவும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவராகவும் இருந்தார் கக்கன். உடல்நலக் குறைவாக இருந்த ஐயர் 1955ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் காலமானார். இச்செய்தி கேட்டு மதுரைக்கு விரைந்தார் கக்கன். அவரது இறுதிச் சடங்கில் கக்கனும் மொட்டையடித்துக்கொண்டார். ஐயரின் பிள்ளைகளுடன் பிள்ளையாக நின்றார். இதைப் பலரும் எதிர்த்தனர்.

வளர்ப்பால் மகனானவர்

அதற்கு அவது பிள்ளைகள் நாங்கள் பிறப்பால் மகன்களானோம். ஆனால், கக்கன் வளர்ப்பால் மகனானவர். ஆகவே எங்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை கக்கனுக்கும் இருக்கிறது என்று வைத்தியநாதய்யரின் மனைவியும் அவரது மக்களும் சொன்னதைக் கேட்டு ஐயர் இன சமுதாயத் தலைவர்கள் வாயடைத்துப் போயினர்.

அரசு மருத்துவமனையில் அனுமதி

1979ஆம் ஆண்டு தொடக்கத்தில் கக்கன் மதுரைக்குச் சென்றிருந்தார். அப்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றைய முதலமைச்சரான எம்.ஜி.ஆர். அப்போது மதுரை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். கக்கன் மருத்துவமனயில் இருக்கும் செய்தியைக் கேள்வியுற்று அவரைச் சந்திக்க விரம்பினார். முன்னறிவிப்பின்றிக் கக்கனை பார்த்து நலன் விசாரிக்க மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.

எம்.ஜி.ஆர் நலம் விசாரிப்பு

ஆஸ்பத்திரியில் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த கக்கனின் அறையில் அவசரமாக எங்கிருந்தோ சேர்கள் கொண்டு வந்து போடப்பட்டன. உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக்கொண்டு இருந்தவரைப் பார்த்து எம்.ஜி.ஆர்.கண்கலங்கிவிட்டார். காமராஜர் ஆட்சியில் போலீஸ் மந்திரியாக பணியாற்றியவர்.

உடனே எம்.ஜி.ஆர். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்யவேண்டும்?’ எனக் கேட்க, ‘உங்கள் அன்பு இருந்தால் போதும் நீங்கள் வந்ததே சந்தோஷம்’ என்று கூறினார் கக்கன்.

எப்படி மனம் வந்தது?

‘விசேஷ வார்டுக்கு மாற்றச் சொல்லவா?’ எனக் கேட்டார் எம்.ஜி.ஆர். ‘வேண்டாம்’ என மறுத்துவிட்டார் கக்கன்.

ஆனாலும் எம்ஜிஆர் மனம் பொறுக்காமல், மருத்துவமனையின் பொறுப்பாளரை அழைத்தார், ‘,இவர் யார் என்று தெரியுமா? இவரது உழைப்பால் பெற்ற சுதந்திரத்தால் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இவரை இதுமாதிரி பொதுமக்களோடு மக்களாக நடத்த உங்களுக்கு எப்படி மனம் வந்தது?’ என்று கேட்டதோடு நில்லாமல் தனியறை வசதியும் உயர்தர மருத்துவமும் கிடைக்க அப்போதே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நூல் பெயர்: தியாகசீலர் கக்கன்

நூல் ஆசிரியர்: இளசை சுந்தரம் 

Source……www.tamil.thehindu.com

natarajan

படித்ததில் பிடித்தது …” நல்லதே செய் …அதுவும் இன்றே செய் …” !!!

‘நல்லதை இன்றே, இப்போதே செய்ய வேண்டும்; கெட்டதை தள்ளிப் போட வேண்டும்’ என்று பல்வேறு கதைகளின் மூலம் வலியுறுத்தியுள்ளனர் நம் முன்னோர். இதற்கு உதாரணமாக, பழந்தமிழ் நுாலில் உள்ள கதை இது:
ஒரு நாள், கர்ணன் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்காக, தங்க கிண்ணத்தில் இருந்த எண்ணெயை இடது கையால், வலக்கையில் ஊற்றி, உடம்பெங்கும் தேய்த்தபடி இருந்தான்.
அச்சமயத்தில், அந்தணர் ஒருவர், கர்ணனிடம் தானம் வாங்க வந்தார். அவர் யாசகம் கேட்ட மறுவினாடியே, இடது கையில் இருந்த தங்க கிண்ணத்தை, அப்படியே இடது கையாலேயே அந்தணருக்கு கொடுத்தான் கர்ணன்.
அதை வாங்கிய அந்தணர், ‘கர்ணா… இடக் கையால் தானம் அளிக்கக் கூடாது என்பது உனக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், ஏன் இடது கையால் கொடுத்தாய்…’ எனக் கேட்டார்.
அதற்கு கர்ணன், ‘ஐயா… இடக் கையில் இருக்கும் கிண்ணத்தை, வலது கைக்கு மாற்றுவதற்குள், என் மனசு மாறி விட்டால் என்ன செய்வது? அது மட்டுல்ல, அந்த சிறிதளவு நேரம் கூட நீங்கள் காத்திருக்கக் கூடாது என்பதற்காகவே, அப்படிச் செய்தேன்.
‘மானிட வாழ்வு நிலையில்லாதது; நீர்க்குமிழி போல நொடியில் போய்விடும். இடக்கையில் இருந்து, வலக்கைக்கு மாற்றுவதற்குள், என் உயிர் போய் விட்டால், உங்களுக்கு கொடுக்காத பாவம் என்னை வந்து சேருமல்லவா… அதனால் தான் இடது கையாலேயே கொடுத்தேன்…’ என்றான் கர்ணன்.
ஏழை மறையோர்க்கு இடக் கையாலே எண்ணெய்க் கிண்ணம் ஈந்தான் அன்றோ என, இத்தகவலைச் சொல்லும், ‘ஜெயங்கொண்டார் வழக்கம்’ எனும் பழங்கால நூல், நாளை என்பார் கொடை தனக்குசடுதியிலே இல்லை என்றால் நலமதாமே என்றும் கூறுகிறது.
அதாவது, உதவி கேட்டு வருபவர்களை, ‘நாளை வா…’ என்று சொல்லி இழுத்தடிப்பதை விட, இன்றே இல்லை என்று சொல்லிவிடுவது நல்லது என்றும் கூறுகிறது.
ஆகையால், நல்லதைச் செய்வதும், அதை உடனடியாக செய்வதும் நன்மை தரும்.

பி.என்.பரசுராமன்  in http://www.dinamalar.com 

Natarajan

” Glorious and Colorful Display of Lights through Glass Windows…” !!!

The Colorful Pink Mosque

When it comes to historical buildings, we usually imagine castles, towers, bricks and mortar. Rarely do we think about the colors it might have.
Here’s an exception. The Nasir Al-Molk Mosque was built in 1876 in Shiraz, Iran. The specialized stained glass windows were built to capture the morning light and create a glorious and colorful display of light on the building’s floor, earning it the name “Pink Mosque”.
At certain times of the day, it seems like this building contains all the colors in the world. It also uses traditional Islamic architecture styles, such as iwan arches, a central fountain etc. However, the stained glass windows are a rarity in mosques, with another example being the famous blue mosque in Istanbul.
color mosque

 

color mosque

color mosque

color mosque

color mosque

color mosque

color mosque

color mosque

color mosque

color mosque

Source….. http://www.ba-bamail.com

Natarajan

படித்து ரசிக்க … சிந்திக்க …” கிட்டிப்புள் கிரிக்கெட் ஆன உண்மை …” !!!

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்த பின் தான், இதை எழுத வேண்டும் என நினைத்தேன். உலகக் கோப்பை போட்டியின் போது, இப்படி ஒரு கட்டுரையை எழுதினால், பலரது கோபத்திற்கு ஆளாகியிருப்பேன். இத்தனைக்கும், நானும் கிரிக்கெட் ரசிகன் தான். 1971ல் பிடித்த இக்காய்ச்சல், இன்னும் என்னை விட்டபாடில்லை.
இந்தியா ஆடினால், நான் எச்சூழ்நிலையில் இருந்தாலும், ஆட்டத்தின் மீது ஒரு கவனம் இருக்கும். வெளிநாட்டில் இருந்தாலோ அல்லது ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தாலோ, உடன் பயணிக்கும் கிரிக்கெட் ரசிகர்களிடம், ‘ஸ்கோர்’ கேட்பேன். இவ்வளவு ஏன்… ஆடுவதிலும் ஆர்வம் உண்டு. இவ்வயதிலும், பந்து வீச வாய்ப்பு கிடைத்தால், ‘ஸ்டம்பை’ பதம் பார்ப்பேன்.
இப்படிப்பட்ட கிரிக்கெட் ரசிகராக, ஆட்டக்காரராக இருந்தும், எதற்கு இப்படி ஒரு எதிர்மறை தலைப்பு, ஏன் கிரிக்கெட்டிற்கு எதிராக ஒரு எழுத்துப் போர் என்று கேட்கிறீர்களா? அதற்கு முன், கிரிக்கெட் ஆட்டத்தின் வரலாற்றுப் பின்னணியை, சிறிது விளக்கி விடுகிறேன்.
இங்கிலாந்து கண்டுபிடித்ததாக மார்தட்டிக் கொள்ளும் இந்த ஆட்டம், நம் நாட்டின் கிட்டிப்புள்ளிலிருந்து தோன்றியது என்றால் நம்புவீர்களா?
கிட்டிப்புள் குழிக்குள் விழுந்தால் அல்லது குழியிலிருந்து ஆட்டக் கழியினால் அளந்து, ஒரு ஆட்டக் கழியின் தூரத்திற்குள், கிட்டி புள் விழுந்திருந்தால், ஆள், ‘அவுட்’ என்று பொருள். வீசுவது, வீசியதை அடிப்பது, அதுபோய் விழும் தூரத்தை கணக்கிட்டு, ஆடுபவருக்கு எண்கள் தருவது, ‘கேட்ச்’ பிடித்தால், ‘அவுட்’ ஆவது என்று எல்லாமே, கிரிக்கெட் ஆட்டத்தின் தன்மைகளை அப்படியே கொண்டிருக்கும்.
வெள்ளையன் ஆள வந்தான்… பார்த்தான் நம் ஆட்டத்தை… அடிக்கிற கட்டையை, ‘பேட்’ ஆக்கினான்; வீசுகிற புள்ளைப் பந்தாக்கி, அளவையின் அடிப்படையில், ‘பவுண்டரி’ உருவாக்கினான்; கிட்டிப்புள் குழியை, ‘ஸ்டம்ப்’ ஆக்கினான்; அப்படியே காப்பியடித்து, கிட்டிப்புள் என்பது, வாயில் நுழையாததால், கிரிக்கெட் என்றான்.
கிரிக்கெட் என்ற சொல்லின் உண்மையான அகராதி விளக்கம் என்ன தெரியுமா? ‘கத்தியபடி இருக்கிற பூச்சி’ என்று பொருள்.

பூச்சிக்கும், கிரிக்கெட் ஆட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? எனவே, இது, காரணப் பெயரே அல்ல; தமிழிலிருந்து திருடப் பெற்ற ஒரு பெயர். உதக மண்டலம், வெள்ளையனின் வாயில் நுழையாததால், ஊட்டி என்றானே… அக்கதை தான் இதுவும்!
அதே போன்று, இங்கிலாந்தில் வெயில் நாட்கள் குறைவு; வெயிலோ, இவர்களுக்கு மிகப் பிடித்த ஒன்று. எனவே, வெயிலில் கிடக்கப் பிரியப்பட்டு ஐந்து நாட்கள் வரை ஆடும் ஆட்டமாக மாற்றிக் கொண்டனர். இங்கிலாந்து நாட்டில், கிரிக்கெட் அரங்குகளில் கூரையெல்லாம் பிற்காலத்தில் வந்தது தான்.
இது, இங்கிலாந்திற்கு பொருந்தும் ஆட்டம் தான். ஆனால் நமக்கு!
இந்திய அணி, ஆண்டிற்கு, 80 முதல், 100 நாட்களாவது கிரிக்கெட்டில் ஈடுபடுகிறது. இவ்வளவு நாட்களும், இந்திய மனித பலம், கும்பகர்ணனைப் போல, உறங்கப் பார்க்கிறது. எத்தனையோ கோடி இந்தியர்கள், தங்கள் கடமைகளை மறந்து, வேலையை புறக்கணித்து, ‘டிவி’ முன் அமர்ந்து, நேரத்தை ஏகமாய் தொலைக்கின்றனர். பெண்களின் நேரத்தை சீரியல்கள் விழுங்க, ஆண்களின் நேரத்தை, கிரிக்கெட் தொடர்களான, ‘சீரிஸ்’கள் கபளீகரம் செய்கின்றன.
இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டு, மதிப்பெண்கள் குறைந்து போக, பெற்றோர், சில மதிப்பெண்களுக்காக, பல லட்சங்களை கொட்டிக் கொடுக்க வேண்டியுள்ளது. இவையெல்லாம் கூடப் பரவாயில்லை; ஒரு பேட்ஸ்மேன் செஞ்சுரி அடிக்கவில்லை என்று பல மாணவர்கள் கலங்குகின்றனர்; சோர்ந்து போகின்றனர். இதனால், இவர்கள் போட வேண்டிய செஞ்சுரியில் (மதிப்பெண்) பாதிப்பு ஏற்படுகிறது.
கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்கள், இந்தியாவின் தோல்வியில் சோர்ந்து போய், மனநலம் பாதிக்கப்பட்டு, உற்சாகமிழந்து, சோகமாகின்றனர். இதயம் பாதிக்கப்பட்டு இறந்து போன வரலாறுகளும் உண்டு. இந்தியாவின் வெற்றி வாய்ப்பு 60 சதவீதம் மட்டுமே! அப்படியானால், 40 சதவீத கவலையை இவர்கள் சுமக்கத் தான் வேண்டுமா? இதைப்பற்றி கவலைப்பட வேண்டியவர் தோனி தானே!
கிரிக்கெட் நம் பணிகளையும், மனநிலையையும் பாதிப்பதை, ஒரு எல்லைக்கோடு போட்டு நிறுத்துவோம். நிறுத்தினால் தான், வாழ்க்கையில் நாம் சிக்சர் மழை பொழிய முடியும்!

லேனா தமிழ்வாணன்  in http://www.dinamalar.com

Natarajan

” படித்து ரசித்தது …” ” குடத்திலே கங்கை அடங்கும் ” !!!

சிலேடை விருந்து’ நூலிலிருந்து:

அகத்தியர், தன் கமண்டலத்தில் சமுத்திரத்தை அடக்கினார்; அது, அவரது தவ வலிமை.
காளமேகப் புலவர், குடத்திலே கங்கையை அடக்கிக் காட்டுகிறார். இது, அவரது தமிழ் வலிமை.
‘குடத்திலே கங்கை அடங்கும்…’ என்ற ஈற்றடி கொடுத்து, வெண்பா தருமாறு காளமேகத்திடம் கேட்டனர் மற்ற புலவர்கள்.
குடத்திலே, கங்கையை எப்படி அடக்குவது? காளமேகம், மறுநொடியே தம் தமிழ் மந்திரத்தால் அடக்கிக் காட்டினார்.
விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல்
மண்ணுக் கடங்காமல் வந்தாலும் – பெண்ணை
இடத்திலே வைத்த ஈசன், சடாம
குடத்திலே கங்கை யடங்கும்.
பொருள்: விண், மண் மற்றும் மலை என்று எதற்கும் அடங்காத கங்கை, இறைவனின் சடாமுடியில் (சிவபெருமான் தலையில்) அடங்கியிருக்கிறது!

Source:::: http://www.dinamalar.com

Natarajan

Marvellous Richie Benaud …Elder Statesman of Cricket …

Batting against England in the 1956 Ashes series.

Batting against England in the 1956 Ashes series. Source: Supplied

LEGENDARY cricket commentator Richie Benaud has died at the age of 84. In honour of his memory, we’ve pulled together his 10 greatest lines in the commentary box.

Speaking of pulling, how about this for an opener:

1. “He’s usually a good puller but he couldn’t get it up that time.”

Richie Benaud turns 84 today.

Richie Benaud turns 84 today. Source: News Limited 

 

That’s just one of many moments of comic genius Benaud has provided over the years.

He’s occasionally taken the mickey out of players.

2. “Well, Bruce Reid is not the worst batsman there is at international level? But those who are worse would not need to hire the Myer Music Bowl to hold a convention.”

3. “And Glenn McGrath dismissed for two, just ninety-eight runs short of his century.”

4. (On a Justin Langer six) “He’s not quite got hold of that one. If he had, it would have gone for nine.”

And he delivered some other classic lines as well.

5. “The slow-motion replay doesn’t show how fast the ball was really travelling.”

6. “His throw went absolutely nowhere near where it was going.”

7. “Laird has been brought in to stand in the corner of the circle.”

8. “There were no scores below single figures.”

9. (After a streaker ran on the field): “There was a slight interruption there for athletics.”

And who can forget the way he accompanied Shane Warne’s Ball of the Century in 1993.

10. “Gatting has absolutely no idea what happened to it. (He) still doesn’t know.”