Russia wants to Build a Superhighway …Between Russia and Alaska !!!

Siberia

The Trans-Siberia Railway.

A report by the Siberian Times has detailed one of Russia’s more outlandish schemes to date: a super motorway that would connect the eastern border of Russia with Alaska in the United States. The highway would make it possible to drive from the United Kingdom to the US, with help from ferries, tunnels, and trains.

The plan, unveiled at a meeting at the Russian Academy of Science and presented by the head ofRussia Rail Vladimir Yakunin, also calls for a high-speed railway to be built alongside the motorway. Both routes would support new cities and industries created as a result of the construction, the Siberian Times writes.

The development is called the Trans-Eurasian belt Development (TEPR). That name doesn’t sound very catchy, so instead we’re going with the International Road of Russia (IRR). If it were really built, it would mean you could drive (with help from the Eurostar and the Panama Canal) from the top of the UK, say Wick in Scotland, to the very bottom of South America, Cape Horn.

Here’s our rough interpretation of the route (the new railway would help cars hop across the Bering Strait, we think):

RUSSIA

Alongside the train track and road, pipelines for oil and gas and new electricity and water supply lines would be put in place. The network would total around 12,400 miles. The aim is to link Asia with Europe as it would run from the Atlantic to the Pacific.

Cities most people haven’t heard of, such as Yeketerinburg and Irkutsk, would be joined up as a result of the plan.

The road would follow a similar path to the Trans-Siberian railway — but would stretch even further, crossing the Bering Strait to Alaska. It remains unclear what the US would think about that….

Here’s the Trans-Siberian railway:

Siberia
And here’s a Siberian road. It’s part of the Kolyma Highway in a remote part of the country. 

Russia

The Kolyma Highway in Siberia.

Russia sees the project as essential to spurring development within the region, the Siberian Times explains.

Yakunin said at the meeting: “This is an inter-state, inter-civilisation, project. It should be an alternative to the current (neo-liberal) model, which has caused a systemic crisis. The project should be turned into a world ‘future zone’, and it must be based on leading, not catching, technologies.”

The Russia Rail chief said he estimates the cost of the new venture would be in the trillions. He argued that the project’s economic benefit would outweigh the money spent.

Siberia

Vladimir Fortov, the Head of the Russian Academy of Science, said the scheme is “very ambitious and expensive,” reports the Siberian Times. But he added: “It will solve many problems in the development of the vast region. It is connected with social programs, and new fields, new energy resources, and so on. The idea is that basing on the new technology of high-speed rail transport we can build a new railway near the Trans-Siberian Railway with the opportunity to go to Chukotka and Bering Strait and then to the American continent.”

The Trans-Siberian Railway in Russia, which runs from Moscow to Vladisvostok and stretches across 6,152 miles. It takes seven days to travel.

SOURCE:::: http://www.businessinsider.com.au

Natarajan

Image of the Day….”Marathon Valley” @ Mars…

This view from NASA’s Mars Exploration Rover Opportunity shows part of “Marathon Valley,” a destination on the western rim of Endeavour Crater, as seen from an overlook north of the valley.

The scene spans from east, at left, to southeast. It combines four pointings of the rover’s panoramic camera (Pancam) on March 13, 2015, during the 3,958th Martian day, or sol, of Opportunity’s work on Mars.

The rover team selected Marathon Valley as a science destination because observations of this location using the Compact Reconnaissance Imaging Spectrometer for Mars (CRISM) instrument on NASA’s Mars Reconnaissance Orbiter yielded evidence of clay minerals, a clue to ancient wet environments. By the time Opportunity explores Marathon Valley, the rover will have exceeded a total driving distance equivalent to an Olympic marathon. Opportunity has been exploring the Meridiani Planum region of Mars since January 2004.

This version of the image is presented in approximate true color by combining exposures taken through three of the Pancam’s color filters at each of the four camera pointings, using filters centered on wavelengths of 753 nanometers (near-infrared), 535 nanometers (green) and 432 nanometers (violet).

Image Credit: NASA/JPL-Caltech/Cornell Univ./Arizona State Univ.

Source:::: http://www.nasa.gov

Natarajan

ஹைக்கூ எழுதும் டீக்கடைக்காரர்……

கோவையைச் சேர்ந்தவர் நா.முத்து. டீக் கடைக்காரர். கவிஞர். சாகித்ய அகாதெமி சார்பில், சிறந்த 100 ஹைக்கூ கவிதை தொகுப்புகளை தேர்ந்தெடுத்ததில் இவரது கவிதைத் தொகுப்பும் ஒன்று.

நா.முத்து 8-ஆம் வகுப்பு வரைதான் படித்தார். படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன் அப்பாவுடன் டீக்கடைப் பணியில் சேர்ந்துவிட்டார். ஏன்? படிக்கவில்லை என்று

கேட்டபோது, “”எவ்வளவு புத்தகங்களை வேண்டுமானலும் வாசிப்பேன். ஆனால், மனப்பாடம் செய்து எழுதுவது  எனக்கு சுத்தமாகப் பிடிக்காது. அதனால் தான் படிக்கவில்லை.

ஆனால், படிக்காதது இப்போது வருத்தமாக உள்ளது” என்கிறார்.

“தலைவர் எழுச்சியுரை, உற்சாகம் தந்தார் சுக்குக் காப்பிக்காரர்’

“நேரம் சரியில்லை கடிகாரக் கடை’ என்பது போன்ற நகைச்சுவை ஹைக்கூ கவிதைகளை அள்ளி வீசுகிறார்.

நகைச்சுவை ஹைக்கூக் கவிதைகளை மட்டுமே மையமாக வைத்து எழுதாமல், சமூக நோக்கிலும் பல ஹைக்கூக் கவிதைகளை எழுதியுள்ளார்.

“ஆயிரம் மரங்கள் மரணம்

ஆறுவழிச் சாலை ஜனனம்

அதில் ஆயிரம் வாகனங்கள் பயணம்

ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு வசனம்

மரம் நடுவோம், மழை பெறுவோம்’

என்கிற கவிதையை கோவை, அவிநாசி சாலையை மையமாக வைத்து எழுதியுள்ளார்.

ஹைக்கூ கவிதையில் ஆர்வம் வரக் காரணம் என்னவென்று கேட்டோம்:

“”நாம் பார்ப்பதெல்லாம் ஹைக்கூ தான். எதைப் பார்த்தாலும் எதாவது சொல்ல வேண்டும் என்கிற முனைப்பு தான் ஹைக்கூ கவிதை எழுதுவதற்கு தூண்டுகோலாக இருந்தது. எனவே, நான் பார்ப்பதை, யோசிப்பதை தெளிவாக சொல்ல வழிவகுத்தது ஹைக்கூ கவிதை தான்.

இதுவரை இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளேன். அதில், “இருக்கு’ என்கிற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, சூழல் சார்ந்த கவிதைப் புத்தகம் விரைவில் வெளியிடப்படவுள்ளது. “எடை குறைவாய்’ என்கிற கவிதைத் தொகுப்பை எழுதி வருகிறேன்.

குறும்படங்கள், வீதி நாடகங்கள், கோவை வானொலியில் கவிதைகள் வாசிப்பது, புகைப்படக் கலை, இலக்கியக் கூட்டங்களில் பேசுவது என தற்போது வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது.

பாரதியார் கவிதைகள் மிகவும் பிடிக்கும். “உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்பது என் மனதுக்குப் பிடித்த கவிதை. பாரதியின் கவிதைகளைப் படிக்கும்போதே உற்சாகமும், தைரியமும் பிறக்கும். எனவே, அவரது கவிதைகளை அதிகம் வாசிப்பேன்.

“நம் பிறப்பு சாதாரணமானதாக இருக்கலாம் ஆனால், நம் இறப்பு ஒரு சரித்திரமாக மாற வேண்டும்’ என்ற வரிகளுக்கேற்ப எவ்வளவு சாதாரணமானவராக இருந்தாலும் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை இருக்கும். அதைக் கண்டறிந்து செயல்படுத்துவதே அறிவுடைமையாகும் என்பதற்கு சான்று டீக்கடை முத்து.

Source:::::www.dinamani.com

Natarajan

 

லீ: சிங்கப்பூரின் சிற்பி…….மறக்க முடியாத மாமனிதர் …

சிங்கப்பூர் வரலாற்றில், சிங்கப்பூர் என்ற சொல்லோடு பிரித்துப் பார்க்க முடியாததாக இருந்த இன்னொரு சொல் உதிர்ந்திருக்கிறது: லீ குவான் யூ. சிங்கப்பூரைப் பொறுத்தவரையில் சுதந்திரம் வாங்கித்தந்த காந்தியும் இவரே, சுதந்திரத்துக்குப் பிறகு நாட்டை வளர்ச்சிப் பாதையில் வழிநடத்திய நேருவும் இவரே!

உலக வரைபடத்தில் சின்னஞ் சிறிய புள்ளியாக இருக்கும் சிங்கப்பூரை, இன்று நிர்வாகம், தொழில்நுட்பம், வணிகம் என்று பல துறைகளிலும் உலக நாடுகள் வியக்கும் சாதனை நாடாக மாற்றியமைத்த மாயாஜாலக்காரராகவே உலகத் தலைவர்கள் இவரைப் பார்க்கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுபட்டு, சிங்கப்பூர் என்ற சுதந்திர நாடு உருவான நாள்தொட்டு, அரை நூற்றாண்டுக்கும் மேலாக லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சியே சிங்கப்பூரின் ஆளும் கட்சி. சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீ, தொடர்ந்து 8 முறை பிரதமராக இருந்தவர். உலகின் மிக நீண்ட காலப் பிரதமர்!

லீயுடன் ஓர் உரையாடல்

உலகம் முழுவதும் லீயைப் பற்றி இரு விதமான பேச்சுகள், மதிப்பீடுகள் உண்டு. அவர் சிங்கப்பூரை வளர்த்தெடுக்க எந்தக் கட்டுப்பாடுகளை ஒரு கருவியாகப் பயன்படுத்தினாரோ, பெரும்பாலும் அதுதான் இந்தப் பேச்சுகள், மதிப்பீடுகளின் மையப்புள்ளி. ஒருமுறை, நான் படித்த சிங்கப்பூர் தேசியக் கல்லூரிக்குச் சிறப்பு விருந்தினராக லீ குவான் யூ வந்திருந்தார். அவருடைய நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவர்கள் அவரோடு கலந்துரையாடும் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லீ – சிங்கப்பூர் இரண்டுக்குமான பல்வேறு யூகங்களுக்குப் பதிலாக அமைந்ததோடு, அவருடைய தனித்துவமான அரசியல் – நிர்வாகப் பார்வையையும் வெளிக்காட்டியது அந்த உரையாடல்.

மாணவர்கள் நிறையக் கேட்டோம், எல்லாவற்றுக்கும் பதில் சொன்னார். அரை நூற்றாண்டுக்கு முந்தைய சிங்கப்பூர் – இன்றைய சிங்கப்பூர் பற்றிக் கேட்டபோது, அப்படியே மவுனத்தில் ஆழ்ந்தார். ஒரு இடைவெளிக்குப் பின் பேசினார்: “50 வருடங்களுக்கு முன் இந்தச் சின்ன தீவில் பிழைப்புக்காக வந்து இறங்கியவர்கள்தான் இன்றைய வளர்ந்து நிற்கும் சிங்கப்பூருக்கான திடமான அஸ்திவாரத்தைப் போட்டவர்கள். எந்தெந்த நாடுகளில் இருந்தோ இங்கு வந்திறங்கி, பத்துக்குப் பத்து சதுர அடியில் எட்டுப் பேர் நெருக்கியடித்துக்கொண்டு கிழிந்த உடைகளும், போஷாக்கு இல்லாத உணவும் கொண்டு உயிர் வளர்த்தவர்கள் கொடுத்த உழைப்புதான் இந்த நாட்டுக்கான உரம். இன்று மழை பெய்யும்போது குடை பிடிக்கும் அவசியம் இல்லாமல் சாலை ஓரம் எங்கும் கூரை வேயப்பட்டிருக்கிறது. உலக அரசாங்கங்கள் பாடம் படிக்கும் நவீன சொகுசுப் பேருந்து போக்குவரத்து வசதியை அனுபவிக்கிறோம். இதற்கெல்லாம், முகம் மறந்து போன அந்தப் பாட்டன்களுக்கும் முப்பாட்டன்களுக்கும் நாம் செலுத்த நன்றி மிச்சம் இருக்கிறது.”

மாறாத வடு

சிங்கப்பூர் மலேசியாவுடன் இணைந்திருக்க வேண்டும் என்று விரும்பியவர் லீ. ஒன்றிணைந்த மலேசியாவின் வர்த்தகத் தலைநகராக சிங்கப்பூர் இருக்க வேண்டும் என்று கனவு கண்டவர்.

மலேசியாவுடன் சிங்கப்பூரை இணைக்க நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால், மலேசிய அரசாங்கத்துடன் சரியான உடன்படிக்கை ஏற்படாத காரணத்தால், மிகுந்த போராட்டத்துக்குப் பிறகு, கண்கள் கலங்க, தலைகுனிந்து விசும்பியபடி சிங்கப்பூர் -மலேசியப் பிரிவினை அவர் அறிவித்தார். பின்னொரு நாளில், அந்தச் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். “1965-ல் சிங்கப்பூரை மலேசியாவில் இருந்து பிரிந்த சுதந்திரக் குடியரசாக நான் அறிவித்தேன். நாடு முழுவதும், பலரும் அதைப் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் பரிமாறியும் கொண்டாடினர். ஆனால், எனக்கோ தூக்கங்கள் இல்லாத இரவுகளாக, மிகுந்த மன உளைச்சலுடனேயே நாட்கள் கழிந்தன. சிங்கப்பூருக்கு இது வாழ்வா, சாவா பிரச்சினை. ஒரு தனி நாடாக இயங்குவதற்குத் தேவையான இயற்கை வளம், மனித வளம் எதுவும் நம்மிடம் கிடையாது. சிங்கப்பூரின் சொத்து, கடல் வணிகத்துக்கு ஏதுவான நமது புவியியல் அமைப்பு மட்டுமே. இருந்தாலும் நமது குறைகள் அனைத்தையும் தகர்த்து, இன்று உயர்ந்த நிலையை நாம் எட்டியிருக்கிறோம். இதற்கான முழு பாராட்டும், நம் மண் மீது நம்பிக்கைகொண்டு இங்கு புலம்பெயர்ந்தவர்களும் அவர்களது அயராத உழைப்புமே.”

தன் தலைமுறையைச் சேர்ந்த ஒவ்வொரு சிங்கப்பூர் வாசியையும் அவர், தங்களை வருத்திக்கொண்டு நாட்டைச் செதுக்கிய தியாகிகளாகவே பார்த்தார்.

ஒழுக்கம் மட்டுமே உயர்வு தரும்

19-ம் நூற்றாண்டின் தொடக்கங்களில், சிங்கப்பூர் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் இயங்கிவந்தது. மற்ற பிரிட்டிஷ் காலனிகளைப் போலவே சிங்கப்பூரும் ஓரளவு வளர்ச்சி கண்டது. இருப்பினும் சொல்லிக்கொள்ளும்படியான உள்கட்டமைப்பு வசதிகள் அந்தக் காலகட்டத்தில் இல்லை. சொல்லப்போனால், அன்றைய சென்னையின் நிலவரத்தில் அரைப் பங்குகூட இல்லை.

சிங்கப்பூர் விடுதலை பெற்று, லீ குவான் யூ ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தவுடன், கடுமையான சட்டங்கள் பாய்ந்தன. சாலையில் எச்சில் உமிழ்ந்தால் பிரம்படி; பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டால் ஜெயில் தண்டனை; போதைப் பொருட்கள் உட்கொண்டாலோ, பகிர்ந்தாலோ மரண தண்டனை – இப்படியான சட்டங்களால் நாடே கிடுகிடுத்துப் போனது. இதனால் பலரது விரோதத்துக்கும் அவப்பெயருக்கும் லீ ஆளாக வேண்டியிருந்தது. இருந்தாலும், அதையெல்லாம் அவர் பெரிதாகப் பொருட் படுத்தவில்லை. “நாட்டின் வளர்ச்சிக்குச் சில தியாகங்களைச் செய்தாக வேண்டும். அது ஆரம்பத்தில் ஒரு கசப்பான கஷாயமாகத்தான் இருக்கும். ஆனால், காலப்போக்கில் அதன் பலன்களை நீங்கள் கட்டாயம் அறுவடை செய்வீர்கள்” என்றார்.

அதுமட்டுமல்லாமல், தெளிவான பொருளாதாரக் கொள்கைகளாலும், முதலீட்டுக் கட்டமைப்புகளாலும் சிங்கப்பூரை என்றென்றைக்கும் அந்நிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் சொர்க்கமாக மாற்றினார். சமீபத்திய உதாரணம், ஃபேஸ்புக் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரான எடுவார்டோ சாவரின், தனது அமெரிக்க குடியுரிமையைத் துறந்துவிட்டு, சிங்கப்பூர்வாசியாகி இருப்பது.

அரசியலுக்குத் தகுதி தேவையில்லையா?

அரசியல் பதவிகளுக்கு நிறைய தகுதிகள் வேண்டும் என்று நினைத்தவர் லீ. “எதன் அடிப்படையில் உங்கள் அரசாங்கத்தின் அமைச்சர்களைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்?” என்று கேட்டபோது சொன்னார்: “எந்தப் பதவியும் இல்லாமலே திறனுடன் செயல்படுபவர்களை ‘சைக்கோமெட்ரிக் சோதனைகள்’ வழியாக ஆராய்வதுதான் முதல் பணி. அந்தப் பயிற்சியில் அவர்கள் அரசியல் எனும் பெருங்கடலில் நீந்தக்கூடிய திறன் படைத்தவர்கள் என்று தேர்வானால், நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எந்தச் சலுகைகளும், பதவி உயர்வுகளும் அளிக்காமல் தத்தமது தொகுதிகளை அவர்கள் எவ்வாறு பராமரிக்கிறார்கள் என்பதைக் கண்காணிப்போம். முடிவில் அவரவர் திறனுக்கேற்ப அவர்களை இளநிலை அமைச்சர்களாகவோ, அமைச்சராகவோ நியமிக்கிறோம். இத்தனை கடும் சோதனைகளைக் கடந்துவருபவர்கள், பெரும்பாலும் சேவை மனப்பான்மையுடனும், தன்னலம் கருதாச் சமூக அக்கறையுடனும் செயலாற்றக் கூடியவர் களாகவே இருக்கிறார்கள்.”

இப்படித் திறமையான, நேர்மையான அரசியல்வாதியைக் கண்டெடுப்பது, வெறும் முதல்கட்டப் பணி மட்டுமே. அதன் பிறகு, அவர்கள் அதே நேர்வழிப் பாதையில் பயணிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை ஊக்கமூட்டுவதாக இருக்க வேண்டும். “மக்களின் காசுக்கு ஆசைப்படாத அளவுக்கு ஊதியத்தை அரசே அளித்துவிட்டால், அதிகாரத்தில் இருப்பவர்கள் வெளியில் கை நீட்ட மாட்டார்கள்” என்பதும் லீயின் நம்பிக்கை களில் ஒன்று. சிங்கப்பூரின் ஆறு முன்னணித் துறைகளில் அதிக ஊதியம் பெரும் முதல் எட்டுப் பேரின் வருமானம் எவ்வளவோ, அதில் மூன்றில் இரண்டு பங்கு சிங்கப்பூர் அமைச்சர்களின் ஊதியம். லீயின் நம்பிக்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் இடைவெளி இருப்பதில்லை.

வாரிசு அரசியலுக்கும் தகுதி தேவை

“பலம் மிக்க அரசியல் குடும்பத்து வாரிசுகள், சமுதாயத்தில் கட்டாயம் உயர்பதவி வகிக்கலாம். ஆனால், அதில் ஒரு தர்மமும் வேண்டும்” என்று சொல்வார் லீ. அவரது மூத்த மகன் லீ சியன் லூங், புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 13 வருடங்கள் சிங்கப்பூர் ராணுவத்தில் முறையே பயிற்சி பெற்ற லீ சியன் லூங், 1990-ல் துணைப் பிரதமர் ஆனார். 14 வருடங்கள் கழித்து, 2004-ல் பிரதமர் ஆனார்.

இளைய மகன் லீ சியன் யாங், ஸ்டான்பர்ட் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அவரும் சிங்கப்பூர் ராணுவத்தில் பணியாற்றியவர். பின் அந்நாட்டின் புகழ்பெற்ற தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து, பின் அதன் முதன்மை நிறுவனராக உயர்ந்தார். இப்போது சிங்கப்பூர் விமானப் படைத் தலைவர்.

இப்படி லீ குடும்பத்து வாரிசுகள் அரசில் கோலோச்சினாலும், யாரும் அவர்களுடைய தகுதியைக் கேள்விக்குள்ளாக்க முடியாது, இந்திய / தமிழக அரசியலைப் போல ‘வாரிசு முறை’ இவர் விஷயத்தில் சர்ச்சை ஆகவில்லை.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது

சுமார் 50 ஆண்டுகளாக எதிர்க் கட்சிகளை ஒரு சில தொகுதிகளில் மட்டுமே ஜெயிக்க விட்டுக்கொண்டிருந்த லீ குவான் யூவின் மக்கள் செயல் கட்சி, 2011 தேர்தலில் சறுக்கல் களைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் தங்கள் கைவசம் இருந்த முக்கியமான 6 தொகுதிகளை இழந்தது. இதன் தொடர்ச்சியாக, செயற்குழுவைக் கூட்டி, சுயபரிசோதனையில் இறங்கியது லீயின் கட்சி. “இன்றைய இளைஞர்களுக்குத் தங்கள் எதிர்காலம் மீதும், நாட்டின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை உள்ளது. இணையம் வழியாக அவர்கள் பதிவிடும் கருத்துக்கள், நாடாளுமன்றம் வரை ஒலிக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். உடனுக்குடன் மாற்றத்தை எதிர்பார்க்கும் இந்த நவீன குரல்களுக்குச் செவிசாய்க்கும் சுறுசுறுப்பான அமைச்சர்களையே தங்கள் பிரதிநிதிகளாக அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒன்று, கால மாற்றத்துக்கு ஏற்றார்போல் நம்மை வடிவமைத்துக்கொள்ள வேண்டும். அல்லது இளைய சமுதாயத்துக்கு வழிவிட்டு, கவுரவமாக நாம் விலகிக்கொள்ள வேண்டும். இதனைக் கருத்தில் கொண்டு, இதுவரை மக்கள் செயல் கட்சியின் அரசியல் ஆலோசகராக இருந்துவரும் நான், அரசியலிலிருந்து நிரந்தரமாக விலகிக்கொள்வதாக அறிவிக்கிறேன்” என்று அறிவித்தார் லீ.

தன்னைப் போன்ற மூத்தவர்கள், இளைஞர்களுக்கு வழிவிட வேண்டிய தருணம் வந்துவிட்டது என்பதைத் தானே முன்னின்று ஏனையோருக்கு உணர்த்தினார்.

கல்லறையிலிருந்து வருவேன்

தன் மீதான விமர்சனங்கள் மீது – கட்டுப்பாடுகள், சுதந்திரத் தலையீடு, கருத்துச் சுதந்திரம், ஏனைய அரசியல் தலைவர்கள் / கட்சிகள் மீதான கட்டுப்பாடு – பற்றியும் லீ பேசியிருக்கிறார். “தேசத் தலைவர் என்று வந்துவிட்டால், மக்களின் பார்வையும், விமர்சனங்களும் நம் மீது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். அப்படியான விமர்சனங்களைக் கருத்தில்கொண்டு, ஆட்சிமுறையில் மக்களுக்குத் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். என் பார்வையில் கருத்துச் சுதந்திரம் அவசியம். எனினும், அது சரியான அளவுகோலில் உரிய எல்லைக்குள் இருப்பதும் அவசியம்.

சிங்கப்பூரை ஆட்சி செய்பவர் எவராக இருந்தாலும், அவரிடத்தில் இரும்பு போன்ற திடம் இருக்க வேண்டும். ஏதோ, வந்தோம் சென்றோம் என்று விளையாட்டாக ஆட்சி செய்துவிட்டுப் போக இது ஒன்றும் சீட்டாட்டம் இல்லை. சிங்கப்பூரை வளர்க்க நான் என்னுடைய மொத்த ஆயுளையும் அர்ப்பணித்திருக்கிறேன். நான் உயிருடன் இருக்கும் வரையில் என் நாட்டை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டேன். ஒருவேளை, நாளை நான் இறந்த பிறகும், என் நாட்டுக்கு ஏதாவது ஒரு வகையில் அச்சுறுத்தல் நேர்ந்தால், கல்லறையில் இருந்தும் எழுந்துவருவேன்!”

இலங்கைத் தமிழர்க்கு ஆதரவு!

லீக்கு தமிழர்கள் மீது பெரும் மதிப்பு உண்டு. இலங்கைத் தமிழர் விவகாரத்தில் வெளிப்படையாக இலங்கை அரசைக் கடுமையாக விமர்சித்தவர் அவர்.

“இலங்கை கட்டாயம் ஒரு சந்தோஷமான நாடாக இருக்க வாய்ப்பில்லை. யாழ்ப்பாணத்தில் வாழும் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் பார்த்துப் பொறுக்க முடியவில்லை. இலங்கையில் சிங்களர்கள் இருந்த காலம் தொட்டுத் தமிழர்களும் இருந்துவருகின்றனர். அந்த நிலப்பரப்பில் இரு இனத்தவர்களுக்கும் உரிமை உண்டு. ஆனால், திறமையில் தமிழர்களைக் காட்டிலும் பின்தங்கிய சிங்களர்கள் தாழ்வு மனப்பான்மையால் தமிழர்களைக் கொன்றுவருகின்றனர். அதை எதிர்த்து ஈழத் தமிழர்கள் தொடுத்த போர் என்னைப் பொறுத்தவரை நியாயமானதே!

நான் ராஜபக்சவின் சில பிரச்சாரங்களையும், மேடைப் பேச்சுக்களையும் கேட்டிருக்கிறேன். அதை எல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவர் ஒரு ‘சிங்கள வெறியர்’ என்றுதான் தோன்றுகிறது. வெற்றிக்காக எதையும் துணிந்து செய்யக் கூடியவர் என்று புரிகிறது.

இந்தப் போரில் தமிழர்களின் தோல்வி தற்காலிக மானது. அவர்கள் வெகு நாட்கள் அமைதியாக இருக்கப் போவதில்லை. கூடிய விரைவில் மீண்டு வருவார்கள்” என்று லீ குவான் யூ குறிப்பிட்டிருக்கிறார்.

– ஏ. ஆதித்யன்,

சிங்கப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் – எழுத்தாளர்,

இந்தோனேசிய http://www.ayobis.com நிறுவனத்தின் முதன்மை நிறுவனர், தொடர்புக்கு : adi1101990@gmail.com 

Source:::: http://www.tamil.thehindu.com

Natarajan

Germanwings Flight Crash… Is A 320 Still a Safer Aircraft …?

IT IS technologically advanced and used by major airlines across the globe with one taking off on average every two seconds.

However, despite two major crashes involving an A320 in the space of just three months, the jet remains one of the world’s safest.

That’s the view of leading aviation expert Neil Hansford who told news.com.au that the plane was so technologically advanced it practically flew itself.

The chairman of Strategic Aviation Solutions, with more than 30 years experience in the industry, said if there was a major design fault in the plane the world would have known about it before now.

His comments comes in the wake of Germanwings Flight 4U9525, which crashed on a remote mountain range in the French alps overnight.

Germanwings Flight 4U9525 was travelling from Barcelona, Spain, to Dusseldorf, Germany, when at approximately 10.30am local time on Tuesday, the plane lost radio contact.

The flight was just 46 minutes in when trouble struck, plummeting 31,200 feet in 8 minutes.

It is the second major crash involving an A320 in just three months.

AirAsia Flight QZ8501 crashed into the Java Sea in stormy weather on December 28 during what was supposed to be a short trip from the Indonesian city of Surabaya to Singapore.

In 30 seconds, it rose from 32,000 feet to 37,400 feet, then dipped to 32,000 feet, before descending for around three minutes.

The plane’s stall alarms were going off for four minutes before the crash.

In both cases Mr Hansford said he didn’t believe it was a fault of the plane itself which caused them to crash and added investigators couldn’t rule anything out.

“An A320 takes off every two seconds around the world,” Mr Hansford said,.

“The A320 is a sophisticated aircraft which is not flown in the traditional way in that the computer flies the aircraft, the pilot operates the computer.”

Mr Hansford maintained despite the two crashes, the plane remained one of the world’s safest and it was just sheer coincidence and force of numbers that two crashes had taken place in as many months.

He still believed the A320 was the trump aircraft as evidenced by the sheer numbers of them flying popular flight routes including between Paris and London and Sydney to Melbourne.

Mr Hansford said the plane’s hi-tech systems meant if there was a fault in the plane, or if an engine had failed, the pilot would have had time to save it.

He also said the black box would reveal further details which would come to light sooner than in recent crashes including the Air Asia and Malaysian crashes last year.

“Unlike Malaysian and Indonesian authorities however, the French and German authorities and their carriers will be more transparent,” he said speaking of the retrieval of the black box and the release of information.

The A320 remains a popular aircraft among the world’s airlines with a good safety record.

The A320 remains a popular aircraft among the world’s airlines with a good safety record. Source: AP 

THE A320:

Regarded as a workhorse of modern aviation, similar to the Boeing 737, there are more than 3600 of them in operation worldwide, according to Airbus, which also makes nearly identical versions of the plane, the smaller A318 and A319 and the stretched A321. An additional 2500 of those jets are flying, according to AFP.

The A320 family has a good safety record, with just 0.14 fatal accidents per million takeoffs, according to a Boeing safety analysis.

This particular jet was delivered to Lufthansa — the parent company of Germanwings — in 1991 and had about 58,300 flight hours over 46,700 flights.

The airline is the budget offshoot of major carrier Lufthansa, and this is the first deadly incident in its 13-year history.

This A320 had also passed its last routine check on Monday and its captain had more than 10 years flying experience, Sky News reported.

Airbus is investigating whether a mechanical fault is to blame, however this particular Airbus A320 of Germanwings underwent full maintenance in 2013, according to the head of the company Thomas Winkelmann.

“But we cannot rule out a structural issue: a failure of a part of the structure caused by an absence of detailed maintenance or the wear of a particular element that will become apparent after tens of thousands of flight hours,” the former investigator said.

“In the history of aviation, it’s only when accidents occur that we are able to detect unforeseen weaknesses on parts of a plane where maintenance procedures were not thought necessary.”

LOW COST, LOW SAFETY?:

Xavier Tytelman, an air safety specialist told AFP while this particular plane was 24 years old, that didn’t necessarily mean it was less safe than newer planes.

While new aircraft are more efficient which gave airlines who use them a major cost advantage as fuel can account for a quarter to half of operating costs, it didn’t mean they couldn’t be used by budget carriers.

According to him, new planes can also mean lower maintenance costs. Each four or five years passenger jets require an extensive overhaul, which is both costly in itself and requires taking the plane out of service for weeks.

“Low-cost airlines don’t have any incentive to invest in such maintenance and just before planes arrive at that age they sell them,” Mr Tytelman told AFP.

However the Germanwings A320, was probably in its final years of commercial service and pulling old planes out of service wasn’t an issue of safety but rather economics.

“Low cost, that means less comfort, but not less safety,” Mr Tytelman said.

‘EASY TO BLAME A DEAD MAN’:

Another international aviation expert Arthur Wolk told 3AW Breakfast that the cause of the crash would be determined really quickly.

“If there was not foul play, and that will be determined pretty quickly, it looks like another example of the angle of attack sensors being iced over,” he told the program.

He speculated that “angle attack sensors” at the front of the aircraft may have “iced over”, causing the plane to “pretty much go straight down”, which was the same problem that contributed to the 2009 Air France crash.

“It’s easy to blame a dead man … but this is a problem even the best pilots can’t handle,” he told the radio program.

Two planes of German airline Germanwings are pictured at Cologne/Bonn airport yesterday.

Two planes of German airline Germanwings are pictured at Cologne/Bonn airport yesterday. Source: AFP 

SOURCE:::: http://www.news.com.au

Natarajan

Image of the Day…. Eclipse Flyby…!!!

The awesome video above shows an airplane shooting past, in front of the moon and sun, during the partial eclipse. Our friend David Walker posted it to the EarthSky Photo page on G+.

SOURCE:::::: http://www.earthsky.org

Natarajan

 

படித்து ரசித்தது ….”அன்பு விதை” … ஒரு அருமையான கவிதை …!!!

 

அன்பு விதை!

பள்ளி சென்று
திரும்பும் குழந்தைகள்
அன்று
உணவுக்கு ஏங்கின
இன்று
பாசத்திற்கு ஏங்குகின்றன!

ஆதாயம் தேடும்
அவசர உலகில்
அன்பை
அடகு வைத்து விடுவதால்
துன்பங்களே நம்மை
துரத்துகிறது!

பிச்சைக்காரன் என்றாலும்
உன்னை வணங்கினால்
நீயும் அவனை வணங்கு…
மனசிருந்தால்
காசு போடு
இல்லையென்றால்
ஒரு புன்னகை சிந்து…
பூரித்துப் போவான்!

ஒவ்வொரு பூக்களும்
வாசத்திற்கு உரியவை தான்
ஒவ்வொரு மனிதனும்
நேசத்திற்கு உரியவன் தான்!

இறுகிக் கிடக்கும்
இதயங்களை கொஞ்சம்
தளர்த்திக் கொள்ளுங்கள்…
ஒவ்வொரு ஆன்மாவின் சுவாசமும்
அன்பால்
அரவணைக்கப்பட வேண்டும்!

விதை நெல்லாய்அன்பு பராமரிக்கப்பட்டு
வீரியமிக்க விதைகளாய்
இம்மண்ணில் துளிர்க்கட்டும்!

மகத்தான அன்பு விதைகள்
மனித மனங்களில்
அறுவடையாகிற போது
அங்கே
மனிதநேயம்
மறுமலர்ச்சியடையும்!

அன்பு இல்லாதவர்கள்
அரவணைக்கப்படுவதில்லை
அன்பை இழந்தோர்
ஆராதிக்கப்படுவதுமில்லை!

சிற்பத்தைப் போல்
செதுக்கப்படுவதல்ல அன்பு
இதயத்தில்
இயல்பாய் மலர்வது!

விருப்பு வெறுப்புகளை
புறந்தள்ளி
இதயங்களிலும்
அன்பு விளக்கேற்றுவோம்
எங்கும்
ஆனந்த ஒளி பரவட்டும்!

ஜோதி பாரதி,
தேனி.   in http://www.dinamalar.com

Natarajan

Stockholm Water Prize 2015 for an Indian from Rajasthan ….

India’s waterman Rajendra Singh has been awarded the 2015 Stockholm Water Prize for his consistent and innovative efforts in Rajasthan to save water in rural areas.

The Stockholm Water Prize, founded in 1991 is presented annually by the Stockholm International Water Institute (SIWI) to an individual, organisation or institution for outstanding water-conservation achievements and it carries a cash amount of $150,000 and a specially designed sculpture.

Rajendra Singh interacting with Teri University Students(Photo: Abhinav619)

Rajendra Singh interacting with Teri University Students(Photo: Abhinav619)

Rajendra Singh, who hails from Dollah village of Baghpat district in Uttar Pradesh, shifted to Rajasthan 35 years ago to provide medicines to the old in village areas.

“I used to provide medicines to the old in Rajasthan villages. I also used to help children to go to school but one day an elderly man told me that the people there don’t need medicine or education but water,” he told IANS.

His direction in life changed eversince as he started working on water problems in the villages there. Though he did not have any knowledge of water harvesting or how to get the ground water table recharged, local people helped him learn and he never look back after that in his mission to work on johad or earthen check dams.

These check dams are traditionally used to store rainwater and recharge groundwater, a technique which had been abandoned for decades and revived by Rajendra Singh. With the help of a few local youths he started desilting the Gopalpura johad, lying neglected unused.

When the monsoon arrived, the johad filled up and soon wells which had been dry for years nearby too had water. Villagers pitched in and in the next three years, it made it 15 feet deep.

He had set up Tarun Bharat Sangha in mid-1980s and started padayatra through the villages educating people to rebuild villages’ old check dams. Soon, taking his example, villagers constructed a johad at the source of a dried Arvari River, and along it also built tiny earthen dams, with largest being a 244-meter-long and 7-meter-high concrete dam in the Aravalli hills.

When the number of dams reached 375, the river started to flow again in 1990, after remaining dry for over 60 years.

Later, he turned his attention to Sariska, where mining pits left unfilled led to drought despite constructing johads. He petitioned to the Supreme court, which in turn banned mining in the area and the TBS built 115 earthen and concrete structures within the sanctuary and 600 other structures in the buffer and peripheral zones that paid off and by 1995 Aravri became a perennial river.

In the coming years, rivers like Ruparel, Sarsa, Bhagani and Jahajwali were revived after remaining dry for decades and farming activities could be resumed in hundreds of drought-prone villages in neighbouring districts of Jaipur, Dausa, Sawai Madhopur, Bharatpur and Karauli.

By 2001, his movement had spread over an area of 6,500 km, including also parts of Madhya Pradesh, Gujarat and Andhra Pradesh. It had built 4,500 earthen check dams to collect rainwater in 850 villages of Rajasthan, and he was awarded the Magsaysay Award for Community Leadership for his yeoman service.

In 2005, he was awarded the Jamnalal Bajaj Award. He also played a pivotal role in stopping the controversial Loharinag Pala Hydro Power Project over river Bhagirathi, the headstream of the Ganges River in 2006.

In 2009, he led a pada yatra through Mumbai city along the endangered Mithi river and is currently doing a parikrama along the banks of Godavari river, from Trimbakeshwar to Paithan to educate people to make the river pollution free.

SOURCE:::::www.microfinance monitor.com

Natarajan

“பகவானுக்குத் தெரியாமல் நாம் எதுவும் செய்ய முடியாது …”

குரு சிஷ்ய பாவம்கறது பாரம்பரியமா இந்து மதத்துக்கே உள்ள தனிப் பெருமை. மாதா, பிதாவுக்கு அப்புறம், தெய்வத்தைவிடவும் முன்னதா குருவைத்தான் சொல்லி இருக்கு.
அந்தக் காலத்துல எல்லாம் குருவாக இருக்கறவர் ஒரு ஆக்ஞை இட்டுட்டான்னா அது எவ்வளவு சிரமமானதா இருந்தாலும் செய்யறச்சே கஷ்டங்கள் பலதும் வந்தாலும், கொஞ்சமும் சலிச்சுக்காமலும் தவிர்க்காமலும் சீடர்கள் செய்து முடிச்சுடுவா.
அதேசமயம் அவஸ்யம் இல்லாத எந்தக் காரியத்தையும் அவாளைச் செய்யச் சொல்லமாட்டார் குருநாதர். அப்படிப்பட்ட காலகட்டத்துல நடந்த குருகுல அனுபவம் ஒண்ணை முதல்ல சொல்றேன். அதுக்கும் மகாபெரியவாளுக்கும் என்ன சம்பந்தம்கறதை அடுத்ததா சொல்றேன்.
மூணு இளைஞர்கள் ஒரு குரு குலத்துக்கு வந்தாங்க. குருதேவரை தரிசனம் பண்ணி, தாங்கள் அவர்கிட்டே சீடர்களா சேர்றதுக்காக வந்திருக்கறதா சொன்னாங்க.
இந்தக் காலத்துல பள்ளிக்கூடத்துல சேர்த்துக்கறதுக்கு முன்னால, நேர்முகத் தேர்வு, என்ட்ரன்ஸ் எக்ஸாம் எழுதவைக்கிறது இப்படியெல்லாம் தகுதித்தேர்வு நடத்தறாங்க இல்லையா? அத அந்தக் கால குருகுல முறையில இருந்துதான் வந்தது.
சின்னவயசுலயே குருகுலத்துல சேர்த்து படிப்படியா கத்துக் குடுத்தது ஒருவகை. இன்னொரு வகை நடுத்தர வயசுல குருகுலத்துல சேர்ந்து படிக்கறது. இதுல இரண்டாவது முறையில சீடர்களை சேர்த்துக்கறச்சே அவாளுக்கு என்ன தகுதி இருக்குன்னு தெரிஞ்சுண்டுதான் சேர்த்துக்குவாங்க.
அந்த வழக்கப்படி, தன்கிட்டே பாடம் கத்துக்க வந்த மூணு இளைஞர்களுக்கும் ஒரு தேர்வு வைச்சார், குருநாதர்.
மூணுபேர்கிட்டேயும் ஆளுக்கு ஒரு பறவையைத் தந்தார். “இதை யாரும் பார்க்காத இடத்துல வைச்சு கொன்னுட்டு வந்துடுங்கோ!’ அப்படின்னார்.
இளைஞர்கள் பறவையை எடுத்துண்டு போனாங்க. ரெண்டுபேர் கொஞ்ச நேரத்துலயே வெறும் கையோட திரும்பி வந்துட்டாங்க. மூணாவது இளைஞர் ரொம்பநேரம் கழிச்சு வந்தான். அவன் கொண்டுபோன பறவை அவன் கையிலயே இருந்துது.
குருநாதர் அவங்ககிட்டே நடந்ததை சொல்லச் சொன்னார்.
முதல் இளைஞன் சொன்னான் “நீங்க சொன்னபடியே பண்ணிட்டேன். என் இருப்பிடத்துல ஓர் அறைக்குள்ள போய், கதவை இறுக்க மூடிட்டேன். ஒருத்தரும்… ஏன் சூரிய வெளிச்சம் கூட உள்ளே வரமுடியாதபடி இருண்டுடுத்து. உடனே அங்கேயே வச்சு, அதைக் கொன்னுட்டேன்’.
ரெண்டாவது இளைஞன் அதைக்கேட்டு சிரிச்சான். “நீ குருநாதர் சொன்னதை சரியா புரிஞ்சுக்கலை. யாருமே பார்க்காதபடி பறவையைக் கொல்லச் சொன்னார். ஆனா, நீ அதைக் கொன்ன சமயத்தல அந்தப் பறவை உன்னைப் பார்த்திருக்கும் இல்லையா? அதனால நீ தோத்துட்டே நானும் உன்னை மாதிரிதான் இருட்டு றைக்கு அதை எடுத்துண்டு போனேன். ஆனா அங்கே வைச்சு அதோட கண்ணை ஒரு துணியால கட்டிட்டு வதைச்சுட்டேன். குருநாதர் சொன்னதோட அர்த்தம் புரிஞ்சு செயல்பட்ட என்னைத்தான் அவர் சீடனா ஏத்துப்பர். ஏன்னா, டுத்தவன் அவர் சொன்னதையே கேட்காம பறவையை உயிரோட திருப்பி எடுத்துண்டு வந்திருக்கான். அதனால தகுதித் தேர்வுல ஜெயிச்சது நான்தான்!’
அமைதியாக நின்றிருந்த மூன்றாவது இளைஞனைப் பார்த்தார் குருநாதர், “நீ என்னப்பா சொல்லப்போறே?’ அப்படின்னு கேட்காமலே கேட்ட அவரோட பார்வைக்கு அர்த்தம் புரிஞ்சுண்டு பேச ஆரம்பிச்சான் அவன்.
“சுவாமி, நீங்க சொன்னமாதிரியே பறவையை எடுத்துண்டு போனேன். ஆனா, எங்கே போய் நின்னாலும் கடவுள் எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கார்னே, தோணித்து. யாருக்கும் தெரியாம பண்ணணும்னா, அது பகவானுக்கும் தெரியக்கூடாதே? எல்லா இடத்துலயும் நிறைஞ்சிருக்கற, எல்லாத்தையும் பார்த்துண்டு இருக்கற அவருக்குத் தெரியாம எந்த ஒரு காரியத்தையும் பண்றது சாதித்தியமில்லைன்னு தோணித்து. அதோட, உயிர்வதை செய்யறதுல உங்களுக்கு எந்த விருப்பமும் இருக்காது. அதனால் அதை திரும்ப எடுத்துண்டு வரணும்கற அர்த்தத்துலதான் நீங்க அப்படி சொல்லியிருக்கணும்கறதும் புரிஞ்சுது. அதான் பறவையைக் கொண்டு வந்துட்டேன்’
சொல்லி முடிச்ச அவனை, சந்தோஷமா சீடனா ஏத்துண்டு ஆசிர்வதிச்சார் குருநாதர். இந்தக் கதையை எதுக்கு சொன்னேன் தெரியுமா? உலகத்துல நாம எங்க இருந்தாலும் சரி, பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறதை விளக்கத்தான்.
சுவாமிக்கு சமமா போற்றப்படற ஆசார்யாளும் இப்படி எல்லா இடத்துலயும் நிறைஞ்சிருந்து நடக்கற எல்லா விஷயத்தையும் பார்த்துண்டு இருந்தார்ங்கறதை நிரூபிக்கறவிதமா நடந்த சம்பவம் ஒண்ணைதான் நான் இப்போ சொல்லப்போறேன்.
ஒரு சமயம் காஞ்சி மடத்துல பெரியவா, பக்தர்களுக்கு தரிசனம் குடுத்துண்டு இருந்தார். எத்தனை எத்தனையோபேர் எங்கெங்கே இருந்தெல்லாமோ வந்திருந்தா. வரிசை ரொம்ப பெரிசா இருந்தது.
வந்திருந்தவாள்ல அடிக்கடி வர்றவா, எப்போதாவது வர்றவா, புதுசா வர்றவான்னு எல்லா தரப்பும் இருந்தா. அந்தக் கூட்டத்துல சுமார் அறுபது வயசு உள்ள ஒரு பாட்டியும் இருந்தா. நெத்தி நிறைய குங்குமமும் சந்தனமும் இட்டுண்டு , தழையத் தழைய பட்டுக் கட்டிண்டு இருந்தா அந்தப் பாட்டி, பத்தாக்குறைக்க கழுத்துல ருத்ராட்சம், ஸ்படிக மாலைகளையும் போட்டுண்டு இருந்தா.
பார்க்கறவா எல்லாருக்கும் கொஞ்சம் கூடுதலாவே மதிக்கத்தோணும். அப்படி ஒரு தோற்றம் அந்தப் பாட்டிக்கு ரொம்ப பக்தி நிறைஞ்சவா, அவாகூட நாமளும் வர்றதே பாக்யம்னு நினைச்சு சந்தோஷமா வரிசைல வந்தா எல்லாரும்.
ஆச்சு, ஒருவழியா பாட்டியோட முறை வந்துது, மகாபெரியவாளை ரெண்டு கையையும் கூப்பி நமஸ்காரம் பண்ணினா அந்த மூதாட்டி.
ஆசார்யா, ஆசிர்வாதம் செய்யப்போறார்னு நினைச்சதுக்கு மாறா, பக்கத்துல இருந்த சீடனை கூப்பிட்டார் பரமாசார்யா.
“மடத்து உக்ராண அறையில் இருந்து (சமையல்கட்டு) நூறு எலுமிச்சம்பழம் எடுத்துண்டு வா!’ உத்தரவிட்டார்.
அவசர அவசரமாக ஓடினார் அந்தச் சீடர். பாட்டிக்கு ஒண்ணும் புரியலை. சுத்தி இருந்தவாளுக்கோ ஆச்சரியம். “பெரியவா ஒரு எலுமிச்சம் பழம் கொடுத்தாலே அது மகாபிரசாதம். நூறு எலுமிச்சம்பழம் எடுத்துண்டு வரச் சொல்லியிருக்கார்னா, இந்தப் பெரியம்மா ஏதோ பாக்யம் பண்ணி இருக்கணும்னு!’ ஆளாளுக்கு பேசிக்க ஆரம்பிச்சா.
ஒரு கூடையில நூறு எலுமிச்சம் பழத்தை எடுத்துண்டு வேகவேகமா ஓடி வந்தார் சீடர். கூடையை அந்த மூதாட்டி பக்கத்துல வைக்கச் சொன்னார் ஆசார்யா.
“இந்தா இதெல்லாம் உனக்குதான். எடுத்துண்டு போ. நீ செய்யற காரியத்துக்கு உபயோகமா இருக்கும்’
பெரியவா சொல்ல, திருதிருன்னு முழிச்சா அந்த வயதான பெண்மணி. ரொம்ப தயங்கி, “பெரியவா, என்ன சொல்றேள்னு புரியலை. எனக்கு எதுக்கு இத்தனை எலுமிச்சம்பழம்’ கேட்டா.
“அதான் காசுவாங்கிண்டு, குடும்பத்தைக் கெடுக்கறது, உறவை அழிக்கறது, ஏவல் வைக்கறதுன்னெல்லாம் எலுமிச்சம்பழத்துல மாந்திரீக வேலைகளைப் பண்ணிண்டு இருக்கியே… அதுக்கு இது உபயோகப்படும்னுதான் குடுக்கச் சொன்னேன்!’
மகாபெரியவா கொஞ்சம் கோபமான குரல்லயே சொன்னதும்தான் எல்லாருக்கும் அந்த மூதாட்டியோட மறுமுகம் என்னன்னு தெரிஞ்சுது. துஷ்டனை கண்டமாதிரி எல்லாரும் விலகி நின்னா.
சட்டுன்னு பெரியவா கால்ல விழுந்த அந்தப் பாட்டி, “என்னை மன்னிச்சுடுங்கோ… காசுக்க ஆசைப்பட்டு, யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சு தைரியமா அத்தனை காரியத்தையும் செஞ்சுட்டேன். கூடவே இருந்து எல்லாத்தையும் பார்த்தமாதிரி நீங்க சொன்னது பகவானுக்குத் தெரியாம ஒரு காரியமும் பண்ண முடியாதுங்கறதை எனக்கு உணர்த்திடுத்து. இனிமே எந்தக் கெட்ட காரியமும் கனவுலயும் செய்ய மாட்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ’ன்னு கதறினா. அவ கண்ணுல இருந்து வழிஞ்ச நீரே அவ பாவத்தைக் கழுவிடும்படிக்கு அழுதா.
கொஞ்ச நேரம் கழிச்சு, “உனக்கு தெரிஞ்ச அபிசார மந்திரத்தை எல்லாம் ஏதாவது ஒரு பசுமாட்டோட காதுல சொல்லிட்டு அதோட தலை முழிகிடு. அதெல்லாம் உனக்கு முழுசா மறந்துடும். போயிட்டு வா. இனிமேலாவது நல்லகாரியம் பண்ணு!’ன்னு சொல்லி அந்தப் பாட்டியை அனுப்பி வைச்சார், பரமாச்சார்யார்.
இப்போ, சொல்லங்கோ மகாபெரியவாளை நடமாடும் தெய்வம்னு எல்லாரும் சொல்றது சத்தியமான வார்த்தைகள்தானே!

– பி. ராமகிருஷ்ணன் in http://www.dinamalar.com….kumudam bhakthi

Natarajan

 

“வெற்றிக்கு வழிகாட்டும் விந்தை மனம்” ….வெற்றி நிச்சயம்!

துறவி ஒருவரைப் பார்க்கப் போனான் ஓர் இளைஞன். அன்புடன் அவனை வரவேற்ற துறவி, அவனது பிரச்னை என்ன என்று கேட்டார்.
“ஐயா, என்னால் வாழ்க்கையில் எந்த ஒரு செயலிலும் வெற்றிபெறவே முடியவில்லை. நீங்கள்தான் நல்லவழி கூறவேண்டும்!’ சொன்னான் இளைஞன்.
“தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்… நிச்சயம் வெற்றிபெறுவாய்!’ ஆசி வழங்கினார் துறவி.
“இல்லை ஐயா! எனக்குத் தன்னம்பிக்கை நிறையவே இருக்கிறது. ஆனாலும் என்னால் ஓர் அடி கூட முன்னேற முடியவில்லை. என்ன காரணம் என்று யோசித்துப் பார்த்தபோது, என்னிடம் மற்றவர்களைப் போல் பணம் இல்லை என்று தெரிய வந்தது. அதனால் நீங்கள் எனக்குப் பணம் கிடைக்க வழி சொல்லுங்கள், அதுபோதும்’
“நிறைய செல்வம் கிடைக்க வழி சொல்கிறேன். அதைவைத்து நீ என்ன செய்வாய் சொல்!’
“அதைவைத்து என் லட்சியத்தை சுலபமாக அடைந்து விடுவேன்.’
“அப்படியானால் உன் லட்சியம் என்ன என்பதைக் கூறு’
“நல்லதொரு வேலைக்குச் சென்று, நிறைய பணம் சம்பாதித்து! அதைவைத்து நன்றாக வாழ்வது!’
“செல்வம் சேர்ப்பதுதான். உன் லட்சியம் என்றால், அதை நீயே செய்ய வேண்டியதுதானே… ஏன் என்னிடம் கேட்கிறாய்!’
“நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அதைத் தொடங்குவதற்கு முதலீடு வேண்டும் அல்லவா? அதற்கு என்னிடம் எதுவும் இல்லையே!’
“நீ சொல்வது சரிதான். நான் உனக்கு பணம் தருகிறேன். அதற்கு பதிலாக நான் கேட்பதை நீ எனக்குத் தர வேண்டும்!’
“தாராளமாக தருகிறேன்.. என்ன வேண்டும் சொல்லுங்கள்!’
“உனக்கு ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். உன் கண்களை எனக்குத் தந்துவிடு!’
“இது என்ன அநியாயம். முடியாது’
“போகட்டும்… ஐம்பதாயிரம் தருகிறேன். உன் கைகளில் ஒன்றைக் கொடுத்துவிடு!’
“முடியவே முடியாது!’
“அப்படியானால் உன் உடலில் இருந்து உனக்கு வேண்டாத உறுப்பு எது என்று சொல். அதற்கு என்ன விலை தரமுடியும் எனக் கூறுகிறேன்!’
“நடக்கவே நடக்காது. நீங்கள் கோடிகோடியாகத் தந்தாலும் என் உடலில் இருந்து எந்த அவயத்தையும் தரமாட்டேன்!’
இளைஞன் கோபமாகச் சொன்னதை கேட்டு, துறவி மெல்லப் புன்னகைத்தார். பிறகு சொன்னார்.
“கோடி கோடி ரூபாய்க்கு மேலான மதிப்புள்ள உன் உடலை வைத்துக் கொண்டு. எதுவும் இல்லை என்கிறாயே! தன்னம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது. உழைக்கும் மனமும் வேண்டும். அப்போதுதான் வெற்றிபெறமுடியும்.
எல்லோருமே குழந்தையாக இருக்கும்போது வெறும் காலோடுதான் நடக்கக் கற்றுக் கொள்கிறோம். நடக்கத் தெரிந்த பிறகுதான் விதவிதமான காலணிகள் கிடைக்கின்றன. காலணி கிடைத்த பிறகுதான் நடக்கப் பழகுவேன் என்று எவரும் இருப்பதில்லை.
லட்சியத்தை அடைய தன்னம்பிக்கையோடு முயற்சி செய். அதனை எட்டுவதற்குத் தேவையான எல்லாமும் படிப்படியாக உன்னிடம் வந்து சேரும்!’
துறவி சொன்னதைக் கேட்ட இளைஞன், வெற்றிபெறுவதில் தனக்கு இருந்த தடை என்ன என்பதை உணர்ந்தான். அதனை அங்கேயே களைந்து எறிந்துவிட்டு, தன்னம்பிக்கையோடு லட்சியப்பாதையில் நடக்கத் தொடங்கினான்.
உங்கள் மனதில் அந்த இளைஞனைப்போல் ஏதாவது குறை இருக்கலாம். அந்த எண்ணமே உங்கள் லட்சியத்துக்குத் தடையாக இருக்கலாம் முதல் வேலையாக அதனை உதறுங்கள். உங்கள் லட்சியத்துக்கு நீங்களே தடையாக இருப்பதை முதலில் தகர்த்து எறியுங்கள். வெற்றி நிச்சயமாகும்!

SOURCE:::www.kumudam bhakthi.com

Natarajan